Tuesday, September 24
Uncategorized

“மல்லிகை செடியை தாக்கும் பூச்சிகள்..! – இப்படி விரட்டினால் ஓடிவிடும்..!

மல்லிகைப்பூ செடியில் ஒரு பூ பூத்து விட்டாலே நமது வீடே மணக்கும் என்று கூறலாம். அப்படிப்பட்ட அந்த செடியில் திடீர் என பூச்சிகள் தாக்கம் அதிகரிக்கும். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவோம்.  பொதுவாக இந்த மல்லிகைப்பூ செடியில் பூப்பேன், மொட்டுப்புழு,  செஞ்சிலந்தி, வேர் அழுகல் போன்ற நோய்கள் ஏற்பட்டு மல்லி செடியை வாட வைத்து விடும். இதன் காரணத்தினால் பூக்க வேண்டிய பருவத்தில் பூக்கள் அதிகம் கிடைக்காமல் செடி பட்டுப்போக வாய்ப்புள்ளது.எனவே இதனை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம். மல்லிகைப்பூ செடியில் ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பதற்கான முறைகள் மல்லிகை பூச்செடியில் மொட்டு ஈ, மொட்டு புழு, பூ பேன்கள் ஏற்பட்டால் மொட்டுக்கள் செடிகள் தங்காமல் அப்படியே உதிர்ந்து விடும். இதனை சரி செய்ய நீங்கள் ஒரு லிட்டர் தண்ணீரில் அக்ரோ சர்வீஸ் கடைகளில் கிடைக்கும் மானோகேரோட்டோப...
Uncategorized

“உங்க வீட்டு மல்லிகை பூ செடி..!” – அதிகமாக பூக்க இத செய்யுங்க..!

எத்தனை பூக்களை தலைக்கு வைத்தாலும், மல்லிகை பூ வைப்பது போல மணம் இருக்காது. அப்படிப்பட்ட மல்லிகை பூ செடி உங்கள் வீட்டில் இருந்தால் அந்தப் பூச்செடியில் அதிகமான பூக்களை நீங்கள் பெற சில குறிப்புகள் உள்ளது. அந்த குறிப்புக்களை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வீட்டு மல்லிகை பூ அதிகளவு பூக்கும். இப்படி அதிக அளவு மல்லிகைப் பூவை பூக்க வைக்கும் டிப்ஸை இந்த கட்டுரையில் நீங்கள் பார்க்கலாம். மல்லிகை பூக்கள் அதிகமாக பூக்க உதவும் குறிப்புகள் பொதுவாக மல்லிகை பூச்செடிக்கு செம்மண் ஏற்றது என்று கூறலாம். செம்மண் இல்லை என்றாலும் இருக்கின்ற மண்ணில் நீங்கள் வேப்பம் புண்ணாக்கு, தொழு உரம் என்று சொல்லக்கூடிய மக்கிப்போன மாட்டுச்சாணம் போன்றவற்றை நன்கு கலந்து உங்கள் செடிக்கு போடுவதின் மூலம் உங்கள் மல்லிகை செடி செழிப்பாக வளரும். மேலும் மல்லிகை செடி நன்கு வளர வெயில் அவசியம் தேவை. எனவே வெயில் இருக்கும் பகுதியில...
Uncategorized

ப்பா..! – குட்டியூண்டு உடையில்.. பின்னழகை அழுத்தி.. தேக்கு தொடையை காட்டும் ஈஷா ரெப்பா..!

பிரபல தெலுங்கு நடிகையான நடிகை ஈஷா ரெப்பா ( Eesha Rebba ) தமிழில் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனாலும் கூட தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு முகமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகை இணைய பக்கங்களில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அங்கங்களை ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக காட்டும் விதமாக போஸ் கொடுத்து அவர்களின் தூக்கத்தை கெடுப்பது நடிகை ஈஷா ரெப்பாவிற்கு மிகவும் பிடித்த விளையாட்டு. இப்படி கிளாமரில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கும் நடிகை ஈஷா ரெப்பாவிற்கு அடிக்கடி பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றது. பார்ப்பதற்கு டஸ்க்கியான தோற்றத்தில் வாட்ட சாட்டமான உடல்வாகுடன் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அம்மணி. நடிகை ஈஷா ரெப்பா ரசிகர்கள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ அ...
Uncategorized

நடுக்காட்டுக்குள்ள இப்படி ஒரு டிரஸ்சை போட்டுகிட்டு என்ன பண்றாங்க நந்திதா ஸ்வேதா ?

நல்ல நடிப்பாற்றல் கொண்ட நடிகை நந்திதா ஸ்வேதா(Nandita Swetha)ஆனால், தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லாததால், இப்போது தெலுங்கில் அதிகமான படங்களில் இவர் நடித்து வருகிறார். பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘அட்டக்கத்தி’ என்ற படத்தில் அறிமுகமானதால், நடிகை நந்திதா ஸ்வேதாவுக்கு ‘அட்டக்கத்தி’ நந்திதா என்ற அடைமொழி, ஆரம்பத்தில் அடையாளமாக அமைந்தது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் தினேஷ். இதற்கு முன்பே, 2008 ம் ஆண்டில் கன்னட மொழியில் வெளியான, நந்தா லவ்ஸ் நந்தினி என்ற படத்தில் நந்திதா நடித்திருக்கிறார். ஆனால், தமிழில் அறிமுகமாகி, இவருக்கு நல்ல அறிமுகத்தை தந்தது அட்டக்கத்தி படம்தான். பா. ரஞ்சித் இயக்கிய படம் என்பதால், படத்தின் கதையம்சமும், சுவாரசியமான காட்சிகளும் நல்ல கவனத்தை நந்திதாவுக்கு பெற்றுத் தந்தது. இந்த படத்தில்தான் இப்போது, முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகம் என்பது குறி...
Uncategorized

“பதினெண் சித்தர்களும் ஒருவர் புலிப்பாணி..!” – பற்றிய ஓர் அலசல்..!

புலி மீது அமர்ந்து கொண்டு தனது குருவுக்கு நீரைக் கொண்டு வந்ததால் புலிப்பாணி என்ற பெயரை பெற்றிருக்கும் இவர் 18 சித்தர்களில் ஒருவராக அறியப்படுகிறார். மேலும் இவர் போகரின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஜோதிடத்தில் புலியாகவும் மருத்துவத்தில் சிறந்தவராகவும் விளங்கியவர். அட்டமா சித்திகளில் கைதேர்ந்து விளங்கிய இவர் எப்போதும் தனது குருவுக்கு தேவையான மூலிகைகளை மலைக்கு மலை சென்று சேகரித்து வந்து தந்தவர். இவரது குருவான போகர் பழனி முருகன் சிலையை செய்த பிறகு சீன தேசத்திற்கு பயணத்தை மேற்கொண்டார். அங்கு இவர் தனது தவ வலிமைகளை இழந்து விட புலிப்பாணி சித்தரே அவரை தனது முதுகில் சுமந்து கொண்டு பழனியில் கொண்டு வந்து தன்னுடைய வலிமைகளை அளித்ததாக செவி வழி செய்திகள் உள்ளது. குருவை மிஞ்சிய சிஷ்யன் என்ற சொல்லை கேள்விப்பட்டிருப்போம். அது குருவான போகருக்கும் சிஷ்யரான புலிப்பாணிக்கும் பொருந்தக்கூடிய சொற்றொடரா...
Uncategorized

ட்ரிப்பில் XL சைஸ் முன்னழகை தூக்கி காட்டி.. இளசுகள் தூக்கத்தை கெடுத்த ரேஷ்மா பசுபுலேட்டி..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ( Reshma Pasupuleti ) இவர் சின்னத்திரை சீரியல்களின் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு சீரியல் நடிகை ஆவார். இவர் அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரத்தில் திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். மேலும் இவர் நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' எனும் திரைப்படத்தில் 'புஷ்பா புருஷன்' எனும் வசனம் தமிழ் சினிமா மக்களிடையே மிகவும் பிரபலமானதால் இவர் தமிழ் மக்களிடையே நல்ல பிரபலமாக தொடங்கினார். நடிகை ரேஷ்மா பசபுலொட்டி இவர் 1983 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவரது ஆரம்ப காலங்களில் தெலுங்கு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். பிறகு வசீகரமான பேச்சாளும் முகபாவனையாளும் செய்திகள் வாசிப்பின் மூலமே நிறைய இளைஞர்களை கவர்ந்தார். ரேஷ்மா பசபுலொட்டி பிறகு சின்னத்திரை நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வர ஆரம்பித்ததன் மூலம் அடுத்தடுத்து...
Uncategorized

சுடிதார் போட்டு வந்த சுந்தரி…சொக்க வைக்கிற அழகுல வந்த ரக்சிதா மகாலட்சுமி

நடிகை ரக்சிதா மகாலட்சுமி (rachitha mahalakshmi) மீண்டும் தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் செய்து வருகிறார். தினமும் இவரது படங்களை காண ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர். அவர்களை, குஷிப்படுத்தும் விதமாக, புதுப்புது கெட்டப்புகளில் வந்து அசத்துகிறார் ரக்சிதா. பார்த்தவுடன் மனதில் ஒட்டிக்கொள்கிற அமர்க்களமான முக லட்சணத்தில், ரக்சிதா இருக்கிறார்.. பிரபலமான சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பேமஸ் ஆக இருக்கிறார். பெங்களூருவை சேர்ந்த இவர், ஆரம்பத்தில் மாடலிங் துறையில் பிஸியாக ஆக இருந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நடித்திருக்கிறார்.பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் பாரிஜாதா, ரங்கநாயகா ஆகிய கன்னடப் படங்களிலும், தமிழில் உப்பு கருவாடு என்ற படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால், பெரிய அளவில் சினிமாவில் இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஏனென...
Uncategorized

மல்கோவா மாங்கனியை.. ப்ரா போடாமல்.. அப்பட்டமாக காட்டி.. வயசு பசங்கள சூடேத்தி விடும் ஆஸ்னா சவேரி..!!

நடிகை ஆஸ்னா சவேரி ( Azhna Zaveri ) 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் இவர் சிறப்பாக தனது கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார். மேலும் இந்த படத்தில் அற்புதமான நடிப்பின் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. நடிகை ஆஸ்னா சவேரி இவர் சென்னையைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த ஆஸ்னா சவேரிக்கு திரைப்படத்துறைகளிலும் விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.விளம்பரங்களில் நிறைய முன்னணி நடிகைகளின் அருகில் துணை நடிகை ஆக வளம் வந்தார். பிறகு திரைப்படத்தில் 2014 ஆம் ஆண்டு 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமாவில் வெற்றி படமாக அமைந்...
Uncategorized

“பிரம்மபுரீஸ்வரர் கோவில் திருச்சி..! – சிறப்புகளை பார்க்கலாமா?

படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மாவுக்கு இந்த உலகத்தில் சொற்ப அளவே கோயில்கள் உள்ளது. அந்த வரிசையில் திருச்சியில் அமைந்திருக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது.  மேலும் இந்தக் கோயிலில் இவருக்கு உரிய வழிபாடு சிவனுக்கு நிகராக நடத்தப்படுவதாக பலரும் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த திருக்கோயிலின் சிறப்புகள் என்ன என்பதை பற்றி எந்த கட்டுரையில் விரிவாகவும் விளக்கமாகவும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். திருச்சி பிரம்மபுரீஸ்வரர் கோவில் சிறப்புகள் இந்த வாழ்க்கையில் நாம் பிறந்து பல்வகையான இன்னல்களை சந்தித்து வரக்கூடிய வேளையிலே உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் நீங்கள் கட்டாயம் எந்த கோயிலுக்குப் போய் வாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு அதிசயத்தக்க மாற்றம் ஏற்படும். இந்த கோயிலானது திருச்சிக்கு அருகே இருக்கக்கூடிய திருப்பட்டூரில் அமைந்துள்ளது. திர...
Uncategorized

ஸ்ரேயா கோஷல் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க… அப்படியே ஏங்கி போயிடுவீங்க…

ஸ்ரேயா கோஷல் (shreya ghoshal) மிகச்சிறந்த ஒரு பின்னணி பாடகி. இந்த பாடல்களை பட்டியலிட்டாலே, அட, இந்த பாடல்கள் எல்லாம், இவர் பாடியதா என்ற ஆச்சரியம்தான் உங்களுக்கு தோன்றும், அந்தளவுக்கு, மிக பிரபலமான பாடல்களை இவர் பாடி இருக்கிறார். இவர் பாடியதால்தான் இந்தளவுக்கு இந்த பாடல்கள், இனிமையாக இருக்கிறதா என்றால், அதுவும் மிகப்பெரிய உண்மைதான். இளம் காற்று வீசுதே – பிதாமகன், குண்டு மல்லி குண்டு மல்லி –சொல்ல மறந்த கதை, தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு – சண்டக்கோழி, உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமி்ல்ல– விருமாண்டி, நினைத்து நினைத்து பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன்– 7 ஜி ரெயின்போ காலனி, பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு – வசூல்ராஜா எம்பிபிஎஸ், அண்டங்காக்கா கொண்டைககாரி –அந்நியன் சாமிகிட்ட சொல்லிபுட்டேன் – தாஸ் மைலாஞ்சி, மைலாஞ்சி – நம்ம வீட்டுப்பிள்ளை சாரக்காற்றே – அண்ண...