Tuesday, September 24
Uncategorized

பாலில் செஞ்ச பணியாரம்..! – பளபள உடம்பை பளிச்சென காட்டி.. பதற வைக்கும் தமன்னா..!

தமன்னா ( Tamanna Bhatia )-வின் சில புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இதை பார்க்கும் ரசிகர்கள், தமன்னாவின் அழகை கண்டு, திகைத்து போய் உள்ளனர்.தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், மராத்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில், வியாபாரி படத்தில் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமான தமன்னா, பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நடித்த கல்லூரி படம் வாயிலாக, ரசிகர்கள் மததியில் நல்ல அறிமுகத்தை பெற்றார். அதைத்தொடர்ந்து தமிழில் பல பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.பாகுபலி படத்தில் இவர் ஏற்று நடித்த கேரக்டர், நல்ல பெயரை பெற்றுத் தந்தது. கேஜிஎப், அயன், தோழா, சைரா, பையா, தேவி, சிறுத்தை வீரம், சுறா, வேங்கை, ஸ்கெட்ச், தர்மதுரை, பெட்ரோமாக்ஸ், தி்ல்லாலங்கடி, கேடி, கண்டேன் காதலை என பல படங்கள் இவரது நடிப்பா...
Uncategorized

“ஆமா… எனக்கும் அந்த ஆசை இருக்கு…” – வெளிப்படையாக கூறிய நடிகை உமாஸ்ரீ..!

தமிழில் அபி என்கின்ற அபிமன்யு என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை உமாஸ்ரீ ( Umashree ). இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குணசத்திர வேடங்களிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். சினிமா குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கூறியதாவது, நான் சினிமா தொழிலுக்கு வந்ததுக்கு காரணமே என்னுடைய தோழிகள் தான். சினிமா என்றாலே எனக்கு பயம். ஆனால் என்னுடைய தோழிகள்தான் எனக்கு அந்த பயத்தை போக்கி சினிமாவுக்குள் அழைத்து வந்தனர். முதல் படத்தில் முதல் காட்சியில் நடிக்கும் போது நான் பேசிய வசனங்கள் எல்லாம் பயந்து கொண்டே பேசினேன். நிறைய டேக் சென்றது. ஆனால், இயக்குனர் எனக்கு ஊக்கம் அளித்து நடிக்க வைத்தார். அவர்தான் எனக்கு குரு. அந்த படம் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இன்னொரு கதாபாத்திரம் இருக்கிறது என்று கூறி இன்னொரு படத்தில் என்னை ஒப்பந்தம் செய்தார்கள். இப்படி தொடர்ந்த...
Uncategorized

இப்போ தான் உடம்பு குளுகுளுன்னு இருக்கு..! – காட்டன் புடவையில்.. பின்னழகை காட்டி சூடேற்றும் VJ அஞ்சனா..!

VJ அஞ்சனா ( VJ Anjana ) இவர் முதல் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பான Pattu.com எனும் டிவி நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமானார்.இதில் இவரது வசீகரமான பேச்சாலும் முகபாவனையாளும் தமிழ் ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்துப் போய்விட்டது. நடிகை அஞ்சனா ரங்கன் இவர் சென்னையைச் சேர்ந்தவர். ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி 1989 ஆம் ஆண்டு பிறந்தார். ஆரம்ப காலங்களில் இவரது வாழ்க்கை பயணம் ரேடியோ மிர்ச்சி எனும் வானொலி நிலையத்தில் தனது குரல் ஓசையினால் அனைத்து மக்களையும் வெகுவாக கவர்ந்தார்.மேலும் இவர் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானதால் வி ஜே யாக பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாட்டு டாட் காம் ,நட்சத்திர ஜன்னல், பாக்ஸ் ஆபிஸ், கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், டான்ஸ் ஜோடி டான்ஸ் நீங்களும் நாங்களும், காப்பி டீ ஏரியா, போன்ற நிறைய நிகழ்ச்சிகளில் வீஜேவாக ப...
Uncategorized

“வருமுன் காப்பது சிறந்தது..!” – சர்க்கரை நோய் ஏற்படாமல் இருக்க சில டிப்ஸ்..!

இன்று இளம் வயதில் இருக்கும் நபர்கள் முதல் வயதானவர்கள் வரை வீட்டில் குறைந்த பட்ச நபர்கள் நாலு பேர் இருக்கிறார்கள் என்றால் அவர்களில் இருவருக்கோ, ஒருவருக்கோ கட்டாயம் சர்க்கரை நோய் இருப்பது இயல்பாகி விட்டது. சர்க்கரை நோய் வந்து விட்டால் அதன் பின் எண்ணற்ற நோய்களுக்கு நமது உடல் கூடாரம் ஆகிவிடும். எனவே  சர்க்கரை நோய் வராமல் தற்காத்துக் கொள்ள என்னென்ன செய்ய வேண்டும். அதன் மூலம் நாம் சர்க்கரை நோய் ஏற்படாமல் எப்படி நம்மை பாதுகாக்கலாம் என்பது பற்றிய சில முக்கிய குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம். சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்க சில டிப்ஸ் உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் கட்டாயம் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் ஆவது நீங்கள் நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தசை மற்றும் உடல் செயல்பாடுகள் அதிகரித்து இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் உறிஞ்சக்கூடிய திறன் மேம்படும். ஆரோ...
Uncategorized

“முலாம் பழ சைசு.. மொரட்டு தேக்கு உடம்பு..” – முட்டிகிட்டு முன்னழகை மூடாமல் காட்டும் கஜோல்..!

தமிழில், இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் பாலிவுட் நடிகை கஜோல் ( Kajol Devgan ), கடந்த 1998ல் தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்திருந்தார். ஒரு வித்யாசமான காதல் கதை இது. இந்த படத்தில் இடம்பெற்ற தங்கத்தாமரை மகளே பாடல், தமிழ் சினிமா பாடல்களில் இன்றும் டாப் பாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த பாடல் பாடியதற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சிறந்த பாடகர் தேசிய விருது பெற்றார். இதையடுத்து, தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில், கஜோல் மிகப்பெரிய தொழிலதிபராக, நடித்திருந்தார். அந்த படத்திலும், இவரது நடிப்பு பாராட்டை பெற்றது. ஆனால், தனுஷூடன் மோதும் காட்சிகளில், அக்கா – தம்பி சண்டை போல் இருந்ததாக, ரசிகர்கள் கிண்டலடித்தனர். மராத்திய மொழி பேசும் கஜோல், பிரபல இந்தி நடிகை. இந்தி நட்சத்திர நடிகர் அஜய் தேவ்கன் தான் இவரது கணவர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனிஷா என்ற தங்கை இருக்...
Uncategorized

பிதுங்கும் தொப்பை..! – கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய குக் வித் கோமாளி சிவாங்கி..!

நடிகை சிவாங்கி ( Shivaangi ) கிருஷ்ணகுமார் இவர் ஆரம்ப காலங்களில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் எனும் பாடல் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலமே அனைத்து தொலைக்காட்சி ரசிகர்கள் முன்பு வெளிச்சத்திற்கு வந்தார். நடிகை சிவாங்கி கிருஷ்ணகுமார் இவர் மே மாதம் 25ஆம் தேதி 2000 ஆண்டில் பிறந்தார் இவரது சொந்த ஊர் திருவனந்தபுரம். இவர் ஆரம்ப காலங்களில் நிறைய பாடல்களை பாடி நிறைய நிகழ்ச்சிகளில் விருதுகளையும் வாங்கியுள்ளார். இதன் காரணமாகவே விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் எனும் நிகழ்ச்சியில் பாடுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய சிவாங்கி இந்த நிகழ்ச்சியின் மூலமாக தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமானார். இதில் இவரது கவர்ச்சியான ஒரு ஓசையினால் தமிழ்நாட்டு இளைஞர்களை கிரங...
Uncategorized

“கல்லீரல் – லில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற..!” – இந்த பானத்த குடியுங்க..!

இப்போது கல்லீரல் சம்பந்தமான வியாதிகள் அதிகரித்து வரக்கூடிய வேளையிலே நமது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் இன்றி அமையாததாகும்.  அதற்காக நீங்கள் கல்லீரலில் உண்டாகும் நச்சுக்களை எளிதில் வெளியேற்றக் கூடிய அற்புதமான பானத்தைப் பற்றி இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளலாம். கல்லீரல் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவும் பானம் கல்லீரலில் இருந்து நச்சுக்களை எளிதில் வெளியேற்ற உதவக்கூடிய பானத்தை முதலில் தயார் செய்வதற்கு நீங்கள் நெல்லிக்காய் ஒன்று, புதினா ஒரு கைப்பிடி, கொத்தமல்லி ஒரு கைப்பிடி, கருவேப்பிலை ஒரு கைப்பிடி, மஞ்சள் தூள் அரை ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய எந்த பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக்கொண்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீரை எடுத்து இதில் கலந்த பிறகு இதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து ஐந்து நிமிடங்கள் ...
Uncategorized

அந்த வேலை மட்டும் என்கிட்ட நடக்காது..! – போட்டு உடைத்த சாய் பல்லவி..!

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு அறிமுகமானவர் சாய்பல்லவி ( Sai Pallavi ). சிறந்த நடனக்கலைஞர். 2015ல் மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தில், மலர் கேரக்டரில் அறிமுகமானார். முதல் படத்திலேயே, தனது வசீகர நடிப்பால், நடனத்தால் ரசிகர்களின் அபரிமிதமான அன்பை பெற்றார். மாரி 2. என்ஜிகே, கலி, கார்கி, பாவ கதைகள், தியா, தாம் தூம், கஸ்தூரி மான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேக்கப் போடாத இவரது முகத்தில், பருக்கள் ஏராளமாக காணப்படுகின்றன. அதையும் கடந்து இவரது நடிப்பும், நடனமும் ரசிகர்களை சுண்டி இழுத்து, இவரது படங்களை ரசிக்க வைக்கிறது. பிரேமம் படத்தை தொடர்ந்து, 2016ம் ஆண்டில் வெளியான கலி படத்தில், துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்திருந்தார். வருண் தேச்சுடன் நடித்த பிடா என்ற தெலுங்கு காதல் படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இதில் பானுமதி என்ற கேரக்டரில் சாய் பல்லவி நடித்திருந்தார். இவர், எம்பிபிஎஸ்., பட...
Uncategorized

எட்டி பாக்குது.. குட்டி மாம்பழம்..! – குட்டியூண்டு ஜட்டி.. இணையத்தை தகிக்க வைத்த சித்தி இட்னானி..!

சித்தி இட்னானி ( Siddhi Idnani ) இவர் வெந்து தணிந்தது காடு எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. நடிகை சித்தி இட்னானி இவர் ஆரம்ப காலங்களில் மாடலாக பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையில் இருந்து நிறைய வாய்ப்புகள் ஏற்படுத்துவதற்கு கிடைத்தன.மேலும் இதன்மூலம் தனது நடிப்பின் திறமையை மேம்படுத்திய சித்தி அடுத்தடுத்து தெலுங்கு குஜராத்தி போன்ற மொழிகளில் நடித்து வந்தார். 2016 ஆம் ஆண்டு கிராண்ட் ஹோலி எனும் திரைப்படத்தின் மூலம் குஜராத்தில் அறிமுகமானார்.இந்த படம் குஜராத்தில் நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்க ஆரம்பித்தன. மேலும் 2018 ஆம் ஆண்டு ஜம்பலக்கடி பம்பா எனும் தெலுங்கு திரைப்...
Uncategorized

“பாட்டி மெத்தேடை ஃபாலோ செய்தா..!” – படு ஜோரா கொத்தமல்லி வளரும்..!

கொத்தமல்லி : உங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை ஒரு சிறிய இடம் இருந்தால் கூட இன்று அந்த இடத்தில் நீங்கள் தோட்டம் அமைத்து காய்கறிகளை பயிரிட முடியும். மேலும் இன்று வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் என்று பல வகைகளாக செடிகளை பயிரிட்டு வளர்ப்பதற்கான யுக்திகளை கையாண்டு வருகிறோம். அந்த வகையில் நீங்கள் கீரைகள் மற்றும் இதர செடிகளை உங்கள் வீட்டில் தோட்டத்தில் பயிர் செய்து அறுவடை செய்து அதை சமைத்தும் சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த வரிசையில் கொத்தமல்லி தழையை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் அல்லது மாடி தோட்டத்தில் எப்படி பயிர் செய்யலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம். கொத்தமல்லி பயிர் செய்யும் விதம் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் அல்லது மாடி தோட்டத்தில் நீங்கள் கொத்தமல்லி பயிர் செய்ய விரும்பினால் பாட்டி பயன்படுத்திய மெத்தேடை பயன்படுத்தி நீங்கள் கொத்தமல்லி விதைகளை தூவி விடுவதின் மூலம் மிக விரைவில் இ...