50 வயதிலும் கருப்பு நிற டாப்ஸ்.. பிங்க் நிற லெக்கின்ஸ்.. இளம் நடிகைகளை மிஞ்சும் ரோஜா..! வைரல் வீடியோ..!
1992 இல் வெளியான செம்பருத்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதற்கு முன்பு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரோஜாவிற்கு செம்பருத்தி திரைப்படத்தில் தான் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்கியிருந்தார். ஆர்.கே செல்வமணிக்கு இது மூன்றாவது திரைப்படம் ஆகும். அவரது முதல் திரைப்படம் புலன் விசாரணை என்கிற திரைப்படம். அது கொடுத்த வெற்றியை தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் என்கிற திரைப்படத்தை இயக்கினார் ஆர்.கே செல்வமணி.
கருப்பு நிற டாப்ஸ்
அதற்குப் பிறகு ஒரு காதல் கதையை படமாக்க வேண்டும் என்று செம்பருத்தி திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தை இயக்கும் போது ரோஜாவுக்கும் ஆர்.கே செல்வமணிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பிறகு ரோஜா ஆர்.கே செல்வமணி திருமணம் செய்து கொண்டார்.
இருந்தாலும் தொ...