Tuesday, September 24
Uncategorized

உள்பாவாடை தெரியும் அளவுக்கு லோ-ஹிப் புடவை..! – வாட்ட சாட்டமா நிற்கும் வரலட்சுமி சரத்குமார்..!

நடிகை வரலட்சுமி சரத்குமார் ( Varalakshmi Sarathkumar ), போடா போடி படத்தில் சிலம்பரசன் ஜோடியாக அறிமுகமானார். வயது 38 ஆகியும், இன்னும் திருமணம் ஆகவில்லை. சென்னை பொண்ணு இவர். நடிகர் விஷாலை, காதலிப்பதாக ஒரு கட்டத்தில் பேசப்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இரு்ப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. இவர் நடிகர் சரத்குமாரின் மகள். சரத்குமாரின் முதல் மனைவி சாயாவிற்கு பிறந்த மகள். ஆனால், சாயாவை பிரிந்த சரத்குமார், நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். இப்போது தந்தை சரத்குமார் – ராதிகா பராமரிப்பில் வரலட்சுமி இருந்து வருகிறார்.போடா போடி, மதகஜ ராஜா, தாரை தப்பட்டை, சண்டக்கோழி 2, அம்மாயி, கண்ணாமூச்சி, வர்கம், பகையே காத்திரு, கன்னித்தீவு, பொய்க்கால் குதிரை, இரவில் நிழல், யசோதா, காட்டேரி, கன்னிராசி, நீயா 2, எச்சரிக்கை, இது மனிதர்கள் நடமாடும் பகுத...
Uncategorized

ஏலியன் போல மாறிய ரகுல் பிரீத் சிங்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..! – என்ன ஆச்சு இவருக்கு..!

நடிகை ரகுல் பிரீத் சிங் ( Rakul Preet Singh ) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் கன்னடத்தில் கில்லி எனும் திரைப்படத்தின் மூலம் அனைத்து மக்களிடமும் அறிமுகம் ஆனார். இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவர் பெற்றார். நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். இவர் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பிறந்தார். இவர் ஆரம்ப காலங்களில் நிறைய மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்தார். மேலும் மாடலிங் துறை மூலம் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு விருதுகளையும் வென்றிருக்கிறார். இந்த நிலையில் மாடலிங் துறையில் இருந்து இவருக்கு சினிமா துறையில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது. இவர் 2009 ஆம் ஆண்டு கில்லி எனும் திரைப்படத்தின் மூலம் அனைத்து ச...
Uncategorized

“கோவில்களில் ஏன் தேங்காய் உடைக்கிறோம்..!” – காரணம் என்ன பார்க்கலாமா?

கோயிலுக்கு செல்கிறோம் என்றாலே கையில் தேங்காய், பழத்தோடு வெற்றிலை, பாக்கு இவற்றையெல்லாம் எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அப்படி இந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கக்கூடிய நாம் கோயிலில் எதற்காக இந்த தேங்காயை உடைக்கிறோம் என்ற உண்மை நிலையை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி எதற்கு கோவிலில் தேங்காயை உடைக்கிறோம் என்பது தெரியாவிட்டால், இந்த பதிவை முழுமையாக படித்துப் பார்ப்பதின் மூலம் நாம் ஏன் கோயில்களில் தேங்காய் உடைக்கிறோம் என்பது பற்றிய முழு விவரமும் உங்களுக்கு தெரிந்து விடும். கோயிலில் தேங்காய் உடைக்க காரணம் கோயிலில் மட்டுமல்லாமல் திருமணங்கள் சுபகாரியங்களில் எந்தத் தேங்காய் முக்கிய இடத்தை பிடித்து விடுகிறது. புது வீடு, புது வண்டி வாங்கும்போது திருஷ்டி ஏற்படாமல் இருப்பதற்காக தேங்காயில் நாம் சூடத்தை பற்றவைத்து சுத்தி உடைப்பதின் மூலம் கண் திருஷ்டி விலகும் என்...
Uncategorized

“ப்பா. எம்புட்டு அழகு..! பாத்துகிட்டே இருக்கலாம்..” – தீயாய் பரவும் நடிகை சாயிஷா-வின் அசத்தல் போட்டோஸ்..!

அழகில் அசத்தும் நடிகை சாயிஷா ( Sayyeshaa ) சிறந்த நடனக் கலைஞர். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருக்கிறார். மும்பை, மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர். சாயிஷா, நடித்த படங்களில், பாடல் காட்சிகளில் மிக அனாயசமாக, நளினமாக நடனமாடி இருப்பார்.நல்ல நடிப்பாற்றலும், அவர் நடித்த படங்களில் வெளிப்பட்டிருக்கிறது.வனமகன், டெடி, கடைக்குட்டி சங்கம், கஜினிகாந்த், ஜூங்கா உள்ளிட்ட படங்களில்,நடித்திருந்தார். இதில் வனமகன், டெடி, கடைக்குட்டி சி்ங்கம், கஜினிகாந்த் படங்களில், சாயிஷா நடிப்பு பேசப்பட்டது. வனமகன் படத்தில், காட்டுக்குள், காட்டுவாசி பரம்பரையைச் சேர்ந்த ஒரு கேரக்டரில் ஜெயம் ரவி அருமையாக நடித்திருப்பார். அவரை, சென்னைக்கு அழைத்து வந்து அடைக்கலம் தந்து பராமரிக்கும் ஒரு கோடீஸ்வர பெண்ணாக, பிஸினஸ் மேக்னட்டாக ஒரு ராயல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் சாயிஷா. அதேபோல், கடைக்குட்டி சி்ங்கம் படத்திலும், இவரது ...
Uncategorized

“மூட்டு வச்ச வெண்பொங்கல்.. பாத்தாலே பசி எடுக்குது..” – முன்னழகை மூடாமல் காட்டும் ஸ்ரேயா..!

நடிகை ஸ்ரேயா சரண் ( Shriya Saran ) தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழியிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர்.இவர் தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. நடிகை ஸ்ரேயா சரண் இவர் இந்தியாவைச் சேர்ந்த டேராடூன் பகுதியில் பிறந்தவர்.இவர் செப்டம்பர் 11 ஆம் தேதி மாதம் 1982 ஆம் வருடம் பிறந்தார். நடிகை ஸ்ரேயா சரண் ஆரம்ப காலங்களில் நிறைய மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலின் துறையில் இருந்து நடனத்துறையில் இவர் சேர்ந்து விளங்கியதால் பெல்லி டான்ஸ் போன்ற கலைகளில் திறமை மிக்கவராக விளங்கினார். நடன நிகழ்ச்சிகளில் நிறைய பங்கு கொண்டு விருதுகளையும் வாங்கி உள்ளார்.பிறகு இவரது நடிப்பின...
Uncategorized

இன்றைய ராசிபலன் 09 ஏப்ரல் 2023 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 09 ஏப்ரல் 2023 ஞாயிற்றுக்கிழமை. நல்ல, நல்ல செயல்களை நீங்கள் மனதால் நினைத்தாலே உங்களுடைய நேர்மறை ஆற்றல் அதிகரித்து உங்களுக்கு நல்லதே நடக்கும். உங்கள் ஜாதகத்தில் எத்தகைய கிரகங்களின் ஆதிக்கம் இருந்தாலும், அவர்களை திருப்திப்படுத்துவதின் மூலம் நீங்கள் எண்ணற்ற பலன்களை பெற முடியும். எனவே ஜாதகத்தில் நம்பிக்கை வைப்பதின் மூலம் உங்களுக்கு ஏற்படும் இடர்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கு தக்கவாறு உங்களை நீங்கள் தயார் செய்து கொள்வதோடு அதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க பரிகாரங்களையும் செய்து பலன் பெறலாம்.அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி நேயர்களே இன்று நீங்கள் ஆக்கபூர்வமாக செயல்படுவதின் மூலம் இந்த நாள் சிறந்த நாளாக இருக்கும்.நீங்கள் புத்துணர்ச்சியோடும் உறு...
Uncategorized

எகிப்து ராணி..! உனக்கு எதுக்கு தாவணி..! – இளசுகளை சுண்டி இழுக்கும் நிவேதா பெத்துராஜ்..!

நடிகை நிவேதா பெத்துராஜ், தமிழில் சில படங்களில்தான் நடித்தாலும் ரசிகர்களின் மனதில் பசை போல ஒட்டியிருக்கிறார். இவர், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் அறிமுகமான படம், ஒருநாள் கூத்து, இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ் உடன் நடித்திருந்தார்.இவரது சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெத்துராஜ், இதையே தனது பெயரின் பின்னால் வைத்துள்ளார் நிவேதா. இவருக்கு நிஷாந்த் என்ற தம்பி இருக்கிறார். சிறு வயதிலேயே துபாய் சென்றுவிட்ட நிவேதா, துபாயில் பள்ளி படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்து விட்டு, அதன்பின்பு தமிழகம் வந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிருபுடிச்சவன், சங்கத் தமிழன், பொன்மாணிக்க வேல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த படங்களில் ஜெயம் ரவியுடன் நடித்த டிக் டிக் டிக் மற்றும் விஜய் ஆண்டனி...
Uncategorized

“ப்பா.. என்ன பொண்ணு டா.. தொளதொள டீசர்ட்.. ஜீன்ஸ் பேண்ட்..! – கிக் ஏற்றும் சுஜிதா..!

சீரியல் நடிகை சுஜிதா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எம்புட்டு அழகு பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு என்று சொல்லிவிட்டு வருகின்றனர். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சீரியல் திரைக்குள் காலடி எடுத்து வைத்த இவர் இதுவரை பல்வேறு மொழிகளில் 30க்கும் மேற்பட்ட செய்திகளில் நடித்திருக்கிறார். திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் திரைப்படங்களில் ஹீரோயின் துணை கதாபாத்திரம் என கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் சினிமா துறையில் பிசியான ரசிகர்கள் பலராம் அறியப்பட்ட பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சுஜிதா. சமீப காலமாக இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு போட்டியாக தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து கொள்கிறார். சமீபத்தில் தீவு ஒன்றுக்கு தன்னுடைய குடும்பத்தினருடன் ச...
Uncategorized

பழுத்து தொங்கும் மாங்கனி..! – உள்ளாடை அணியாமல் உசுப்பேத்தும் ஆஸ்னா சவேரி..!

ஆஸ்னா சவேரி 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' எனும் தமிழ் படத்தின் மூலம் முதல் முதலாக தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் முதல் படத்திலேயே இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆஷ்னா ஜவேரி இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் இருந்து பிறகு திரைப்படத் துறைக்கு பணியாற்றிய இளம் நடிகைகளில் ஒருவர் அவர். இவர் பல்வேறு மாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல விருதுகளையும் வாங்கியுள்ளார். பின்பு மாடலிங் துறையில் இருந்து நிறைய திரைப்படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் தமிழில் மட்டுமல்லாது நிறைய தெலுங்கு படத்திலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.இவர் முதல் முதலாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்...
Uncategorized

“கோடையில் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட..!” – இதை செய்தால் போதும்..!

கோடை காலத்தில் அதிக அளவு தலைகளில் ஏற்படக்கூடிய வியர்வையின் மூலம் பொடுகு தொல்லை அதிகரிப்பதோடு அதிக அளவு சொரிச்சல் ஏற்படும். மேலும் அதிகப்படியான அழுக்கு, தூசுக்கள் உங்கள்  தலையில் படிந்து இந்த பூஞ்சை தொற்றை ஏற்படுத்துவதின் மூலம் முடி உதிர்தல் அதிகளவு அதிகரிக்கும். எனவே கோடை காலத்தில் உங்கள் தலைமுடி பராமரிப்பில் கூடுதல் கவனத்தை நீங்கள் செலுத்த வேண்டும். இல்லையென்றால் கடுமையான முடி உதிர்வை சந்திக்க வேண்டி இருக்கும். அப்படி அதிக அளவு பொடுகு தொல்லை முடி உதிர்தல் தலைமுடியில் வளர்ச்சி ஏற்படுதல் போன்றவை ஏற்படாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். கோடை காலத்தில் உங்கள் தலைமுடியை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வாரத்தில்  மூன்று முறையாவது நீங்கள் தலைக்கு குளிப்பது அவசியமானது. இதன் மூலம் அதிக வியர்வையால் உங்கள் உச்சந்தலையில் அழுக்கு சேராமல் பொடுகு பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்...
Exit mobile version