Tuesday, September 24
Uncategorized

“நீங்க உங்க வீட்டில் சமையல் செய்கிறீர்களா..!” – அப்ப கண்டிப்பா சமையல் டிப்ஸ் உங்களுக்குத்தான்..!

பொதுவாக வீட்டில் சமையல் செய்பவர்கள் சில சமயம் குறிப்பிட்ட பொருட்கள் வீட்டில் இல்லாத சமயம் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவார்கள். அப்படி இனிமேல் தடுமாற வேண்டாம். இருக்கின்ற பொருளைக் கொண்டு சிறப்பாக உங்கள் சமையலை முடிக்கக்கூடிய சில அருமையான சமையல் குறிப்புகளை இந்தப் பதிவில் நீங்கள் படிக்கலாம்.  சமையலை எளிதாக முடிக்க கூடிய சமையல் குறிப்புகள் 👍நீங்கள் ரசம் வைக்கும் போது ரசப்பொடி இல்லை என்றால் இனிமேல் கவலைப்பட வேண்டாம். மிளகு, சீரகம் ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அதனோடு சிறிதளவு துவரம் பருப்பையும் போட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்து ரசத்தில் போட்டால் ரசம் சுவையாக இருக்கும். 👍இந்தக் கோடை காலத்தில் நீங்கள் எவ்வளவு பக்குவமாக உங்கள் வீட்டில் இருக்கும் தயிர், மோரை வைத்திருந்தாலும் உடனே புளித்து விடும். இதனை தடுக்க அந்தப் பொருட்களில் சிறிதளவு இஞ்சி தோலை போட்டால் போதும் புளிக்கவே செய்யாது. 👍வ...
Uncategorized

நயன்தாரா அடுத்த படத்தின் ஹீரோ யாரு தெரியுமா..? – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இப்போது, பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ இந்தி படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துவருகிறார். இப்படத்தின் இயக்குநர் அட்லி. ஏற்கனவே, அட்லி இயக்கத்தில் ராஜா ராணி, பிகில் படங்களில் நயன்தாரா நடித்துள்ளார்.ஷாருக்கான் நடித்த ‘பதான்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஜவான் படம் வர உள்ளதால், இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. இயக்குநர் அட்லி, நடிகை நயன்தாரா இருவருக்குமே, பாலிவுட்டில் இது முதல் படம் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. இருவருமே, இந்த படத்தில் திறமையை நிரூபித்தால்தான், அடுத்தடுத்து பாலிவுட் பட வாய்ப்புகளை பெற முடியும். இந்த படத்தை முடித்து விட்டு, தனது 75வது படத்தில், நயன்தாரா நடிக்க இருக்கிறார். இன்னும் படத்தின் பெயர் வைக்கப்படவில்லை. இப்போதைக்கு நயன்தாரா 75 என பெயர் வைக்கப்ப...
Uncategorized

எல்லாமே பச்சையா தெரியுது..? – இதுவரை இல்லாத கவர்ச்சி.. தவிக்க வைக்கும் தமன்னா..!

நடிகை தமன்னா தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு மற்றும் கன்னடா போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர். தமிழில் முதல் முதலாக படிக்காதவன் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகை தமன்னா இவர் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு இளம் நடிகையாக ஆவர்.1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி பிறந்தார். ஆரம்ப காலங்களில் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். தமன்னா பிறகு மாடலிங் துறையின் மூலம் திரைப்படங்களிலும் அவ்வப்போது நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் இந்த துறையில் இருந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததன் காரணமாக 2005 ஆம் ஆண்டு 'சம்சா ரோஷன்' எனும் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அண்மையிலும் இந்த திரைப்படத்தில் இவரது அற்புதமான திறமையை பாராட்டி விருதுகளையும் வாங்கி உள்ளார். இந்த நிலையில் நடிகை தமன்னாவிற்கு தமிழ் தெலுங்கு மொழிகளில் நடிக்க வ...
Uncategorized

அம்மாடியோவ்..! – என்ன ஸ்ட்ரெச்சிங்..! – இந்த வயசுலயும் இப்படியா..? – நடிகை நதியா நச் போஸ்..!

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை நதியா. பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் ஒரு கட்டத்தில் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இவருடைய கால் சீட்டுக்காக காத்திருந்து படப்பிடிப்பு நடந்த படங்கள் எல்லாம் இருக்கின்றன. பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த தனி ரசிகர் பட்டாளமே இருந்தது தற்போது இவருக்கு 50 வயதை கடந்து விட்டாலும் கூட தற்போதும் இளமையுடனும் அதே புத்துணர்ச்சியுடன் காட்சியளிக்கும் நடிகை நதியாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதிலும், இவருடைய மகளுடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இவர்கள் உங்களுடைய தங்கையா என்ற கேள்வி எழுப்புகின்றனர். அந்த அளவுக்கு இளமையாக இருக்கிறார் நடிகை நதியா. சமீபத்தில், நடிகர் விஜயகாந்த் உடன் நடிக்க மறுத்து அடம்பிடித்து நடிகை நதியா பற்றிய தகவல்கள்...
Uncategorized

“உங்கள் வீட்டு தோட்டத்தில் வளர்க்கும் செடி..!” – தரும் நன்மைகள் தெரியுமா?

பெரும்பாலும் சொந்த வீடு மற்றும் வாடகை வீட்டில் இருந்தாலும் குறிப்பிட்ட அளவு செடிகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிறைய நபர்கள் இருப்பார்கள்.மேலும் இந்த செடிகளை வளர்ப்பதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகிறது என்பது சிலருக்கு அது தெரியாது. அப்படிப்பட்டவர்கள் இந்த கட்டுரையை படிப்பதின் மூலம் உங்களுக்கும் செடிகளால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பதை எளிதில் தெரியவரும். செடிகளால் ஏற்படக்கூடிய நன்மைகள் உங்கள் வீட்டு தோட்டத்தில் நீங்கள் செடி, கொடிகளை வளர்ப்பதின் மூலம் காற்றில் இருக்கும் நச்சுத்தன்மையை இது சுத்தம் செய்வதோடு உங்களுக்கு தேவையான சுத்தமான பிராணவாயுவை அதிக அளவு வெளியிடும். எனவே நீங்கள் வாங்கும் செடிகள் அழகுக்கு மட்டுமல்லாமல் வீட்டுக்குள் வைக்கப்படக்கூடிய செடிகளால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை புரிந்து அதற்கு தக்கவாறு நீங்கள் செடிகளை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் ...
Uncategorized

முட்டிக்கு மேல் ஏறிய கவுனில்.. கணவருடன் ரொமான்ஸ்… சூடேற்றும் மைனா நந்தினி..!

மைனா நந்தினி என்றால்தான், இவரை சட்டென பலருக்கும் அடையாளம் தெரியும். சரவணன் மீனாட்சி தொடரில், மைனா என்ற கேரக்டரில் நடித்த நந்தினியின் கேரக்டர் பேசப்பட்டது. அதனால், இவரை மைனா நந்தினி என்று அழைக்கத் துவங்கி, இப்போது மைனா நந்தினி என்றால்தான் சட்டென இவரது முகம் நினைவுக்கு வரும்.வம்சம் படத்தில், நடிகை சுனைனா தோழியாக இவர் நடித்திருந்தார். ஏ மலரு புள்ள… என வெகு தூரத்தில் இருக்கும் சுனைனாவை இவர் கூப்பாடு போட்டு அழைக்கும் காட்சி, படத்தில் பயங்கர கைதட்டலை பெற்றது. இந்த படத்தில், கஞ்சா கருப்பு, மைனா நந்தினியை காதலிப்பார். அரண்மனை 3, விக்ரம், விருமன், நம்ம வீட்டுப்பிள்ளை, சர்தார், வெணணிலா கபடிக்குழு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், காஞ்சனா 3, அன்பறிவு, பெட்ரோமாக்ஸ், வெள்ளக்கார துரை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.விஜய் டிவியில், கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்க...
Uncategorized

வெள்ளை கலரு ப்ரா போட்டிருக்கேன்.. பாத்துகோங்க.. பளிச்சென காட்டும் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி..!

நடிகை சைத்ரா ரெட்டி தமிழ், கன்னடம், போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் முதல் முதலாக கன்னட சீரியல் ஒன்றில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். பிறகு 'கல்யாணம் முதல் காதல் வரை' எனும் விஜய் தொலைக்காட்சியில் வெளியான ஒரு சீரியலில் நடிகை பிரியா பவானி சங்கருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். நடிகை சைத்ரா ரெட்டி இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் இவர் 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி பிறந்தார். ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றிய சைத்ரா ரெட்டிக்கு அடுத்தடுத்து நிறைய விளம்பரங்களிலும் நடிக்க வாய்ப்புகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருந்தன. மேலும் இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2017 ஆம் ஆண்டு முதல் முதலாக யாரடி நீ மோகினி எனும் கன்னட சீரியலில் முதல் முதலாக அறிமுகமானார்.இதற்குப் பிறகு இவருடைய நடிப்பு மிகச் சிறந்து விளங்கியத...
Uncategorized

சமைக்கும் போது குக்கரில் இருந்து தண்ணீர் வெளியே வருதா? – உடனே இதை செய்யுங்க..!

குக்கரில் ஏற்படுகின்ற பிரச்சனைகளில் குக்கரில் வைக்கக்கூடிய தண்ணீர் வெளியேறுவது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இல்லத்தரசிகளுக்கு உள்ளது. இப்படி நீர் கசிவதின் மூலம் நாம் வைக்கின்ற பொருள் நல்ல முறையில் வேகாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், சில நேரங்களில் சாதம் வைக்கும் போது கஞ்சி கோர்த்த பதத்திலும், காய்கறிகள் வைத்திருந்தால் சரியான பதத்தில் இல்லாமல் இருக்கும். இப்படி குக்கர் பிரச்சனை செய்வதால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகப்பெரிய தடுமாற்றம் ஏற்படும். எனவே இதை ஈசியாக சரி செய்யக்கூடிய முறையை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். குக்கரில் இருந்து நீர் வெளியேறுவதை தடுக்கக்கூடிய முறைகள் பொதுவாக குக்கர் வாங்கி பல வருடங்கள் கடந்து விட்டால், அந்த குக்கரை சரியான முறையில் நீங்கள் பராமரிப்பதோடு அதற்கு உரிய சர்வீசுகளை செய்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அப்படி செய்யவில்லை என்றால் கட...
Uncategorized

வைரஸ் காய்ச்சல் பாதிப்பால், ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன குஷ்பூ – வைரலாகும் போட்டோஸ்..!

நடிகை குஷ்பூ, தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில், ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். சின்னதம்பி படம்தான், இவரது சினிமா வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு, அடுத்த பத்து ஆண்டுகள், குஷ்புவின் ராஜ்ஜியமாக, அவரது நடிப்பில் அதிக எண்ணி்க்கையில் படங்கள் வெளிவந்தன.ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு, அர்ஜூன், கார்த்திக், ஜெயராம், முரளி, ரகுமான் என முன்னணி நடிகர்களுடன் அதிக படங்களில் குஷ்பு நடித்தார். அதில் பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் மட்டுமினறி தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி என பிறமொழி படங்களிலும் குஷ்புவுக்கு பட வாய்ப்புகள் அதிகரித்தது. இதில் கதாநாயகி கேரக்டர் என்றாலும், அத்துடன் அதில் கிளாமர் காட்சிகளும் அதிகளவில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்த போதும் குஷ்பு லிவிங்ஸ்டன், நாசர் போ...
Uncategorized

“என்ன இருந்தாலும் ஜட்டியாச்சும் போட்டிருக்கலாம்…” – உச்ச கட்ட கவர்ச்சியில் மிருணாள் தாகூர்..!

நடிகை மிருணாள் தாகூர் 'சீதாராமன்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி ,மலையாளம் போன்ற அனைத்து ரசிகர்களிடமும் மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு அடுத்தடுத்து கிடைக்கின்றன. நடிகை மிர்னல் தாக்கூர் இவர் மகாராஷ்டிரா மாநிலம் துளி எனும் ஊரில் பிறந்தவர். இவர் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி பிறந்தார். இவரது ஆரம்ப காலங்களில் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு நிறைய குறும்படங்கள் மற்றும் காலேஜ் கல்ச்சுரல் ப்ரோக்ராம்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். பிறகு மாடலிங் துறையில் பணியாற்றிய மின்னல் தாகூர் அந்த துறையில் சிறந்து விளங்கியதால் நிறைய விளம்பரங்களிலும் அவ்வப்போது நடிக்க வாய்ப்பு கிடைத்தது விளம்பரங்களில் இருந்து திரைப்படத்துறைக்கும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இ...
Exit mobile version