Tuesday, September 24
Uncategorized

“ஆங்கில மருந்துக்கு சவால் விடும் கீழாநெல்லி..!” – மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாமா?

கீழ் காய் நெல்லி என்று அழைக்கப்படுகின்ற இந்த கீழாநெல்லி குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. பொதுவாக வயல், வரப்புகளிலும் கிராமத்தில் இருக்கும் வீட்டுப் பகுதிகளிலும் அதிகளவு காணப்படக்கூடிய இந்த கீழாநெல்லியில் இருக்கக்கூடிய பில்லாந்தின் என்ற முக்கிய வேதிப் பொருளானது மருத்துவ குணம் நிறைந்தது. கீழாநெல்லியில் இருக்கக்கூடிய இந்த பில்லாந்தின் என்ற வேதிப் பொருளால் தான் இதன் இலைகளில் கசப்புத்தன்மை அளவு உள்ளது. மேலும் கீழாநெல்லியின் இலை, வேர், காய் அனைத்துமே மருந்து பொருளாக இன்று வரை பயன்பாட்டில் உள்ளது. கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள் கீழாநெல்லி வேரை 10 கிராம் அளவு எடுத்து அதை நன்கு இடித்து பால் அல்லது மோரில் கலந்து குடிப்பதன் மூலம் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். மேலும் கல்லீரலை பலப்படுத்தக்கூடிய ஆற்றல் இந்த சாறுக்கு உள்ளது. சொரியாசிஸ் என்ற தோல் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் இதன் இலைச் சாறை மஞ்சல...
Uncategorized

மொரட்டு கட்ட.. மாடர்ன் உடையில் மனசை கவ்வும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா..!

சுஜிதா, சின்னத்திரை நடிகைகளில் மிக பிரபலமானவர்., 40க்கும் மேற்பட்ட டிவி சீரியல்களில் தமிழ், தெலு்ங்கு, மலையாள மொழிகளில் நடித்திருக்கிறார். சீரியல் மட்டுமின்றி சினிமா படங்களில், குழந்தை நட்சத்திரமாக சுஜிதா நடித்திருக்கிறார். முந்தானை முடிச்சு படத்தில், பாக்யராஜ் குழந்தையாக இருப்பது பேபி சுஜிதா தான். படத்தின் மிக முக்கியமான கட்டத்தில், ஊர்வசி தரையில் படுத்திருக்கும் பேபி சுஜிதாவை தாண்டி, பொய் சத்தியம் செய்து தான், பாக்யராஜை தனது கழுத்தில் தாலி கட்ட வைப்பார். பூ விழி வாசலிலே படத்தில் வாய் பேச முடியாத குழந்தையாக, சத்யராஜிடம் அடைக்கலம் அடைந்த பேபி சுஜிதாவை, அந்த கால வில்லன் பாபு ஆண்டனி கொலை செய்ய துரத்திக்கொண்டே இருப்பார். அதுவும், அந்த சிறுவயதில் பேபி சுஜிதா முகத்தில் காட்டிய பயமும், கண்களில் காட்டிய மிரட்சியும் மிக மிக சிறப்பாக இருந்தது. தேவர் மகன் படத்திலும், கமல் வீட்டில் சிவாஜி கணேசனி...
Uncategorized

“இரண்டு குழந்தைகளுக்கு அம்மா ஆன அப்புறமும்..” – புடவையை பறக்க விட்டு அதை காட்டும் ஆல்யா மானசா..!

ஆல்யா மானசா பிரபல தமிழ் தொலைக்காட்சியின் சீரியல் தொடரில் நடித்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.இவர் தனது அற்புதமான நடிப்பின் மூலம் நிறைய சீரியல்களில் தற்சமயம் நடித்து வருகிறார். இந்த வகையில் நடிகை ஆலியா மானசா 2017 ஆம் ஆண்டு வெளியான 'ராஜா ராணி' என்னும் பிரபல சீரியல் ஒன்றில் செம்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். நடிகை ஆலியா மானசா இவர் சென்னையைச் சேர்ந்தவர். இவர் 1992 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். இவர் ஆரம்ப காலங்களில் தனது பள்ளி படிப்பை திருச்சி திருச்சியில் உள்ள கேம்பியன் ஆங்கிலம் இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பை முடித்தார். இவருக்கு சிறு வயதிலேயே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதன் மூலம் நிறைய காலேஜ் கல்ச்சுரல்ஸ் மற்றும் நிறைய குறும்படங்களிலும் நடித்து தனது நடிப்பின் திறமையை அவ்வப்போது வெளிக்காட்டி உள்ளார். இவர்...
Uncategorized

“ஆச்சரியம் ஆனால் உண்மை..!” – தரையில் அமர்வதின் மூலம் இவ்வளவு நன்மைகளா?

இன்று இருக்கும் இளம் தலைமுறையினர் தரையில் அமர்வதை  கௌரவ குறைச்சலாக ஆக நினைக்கிறார்கள். ஆனால் தரையில் அமருவதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது.  எனவே சில மணி நேரமாவது நீங்கள் தரையில் அமருவதை பழக்கப்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. அதை விடுத்து சோபா சேர்களில் உட்கார வேண்டும் என்ற எண்ணத்தை சற்று ஒதுக்கி வையுங்கள். இந்த கட்டுரையில் தரையில் அமருவதின் மூலம் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி விளக்கமாக பார்க்கலாம். தரையில் அமர்வதால் ஏற்படும் நன்மைகள் பலரும் நமது முதுகெலும்பு தொண்ணூறு டிகிரியில் நேராக இருக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில் தவறு. இது எஸ் வடிவத்தில் அமைந்திருக்கும். குறிப்பாக கழுத்து, மார்பு, இடுப்பு போன்ற பகுதிகளில் மூன்று வளைவுகள் இருக்கும். எனவே தான் இதனை எஸ் வடிவ அமைப்பு என்று கூறுகிறோம். தரையில் அமரும் பழக்கம் கொண்டவர்களுக்கு முதுகெலும்பு...
Uncategorized

ப்ரா போடல.. பாத்துக்கோங்க..! – மார்புக்கு நடுவே வைர நகையை தொங்க விட்டு சமந்தா ஹாட் போஸ்..!

நடிகை சமந்தா, கொஞ்சும் அழகியான நடிகையாக இருக்கிறார். மேக்கப் போட்டால் மட்டுமே, சில நடிகைகள் மிக அழகாக தெரியும் நிலையில், மிக சாதாரணமாகவே மிக அழகாக தெரிபவர் சமந்தா. அடுத்த வாரத்தில், அவரது படம், சமந்தா நடிப்பில், சாகுந்தலம் படம், வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. வரலாற்று கதையம்சம் கொண்ட இந்த படத்தில், ராணியாக நடித்திருக்கிறார் சமந்தா. யசோதா படத்தில் நடித்த பிறகு, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, நான்கு மாதங்களுக்கு மேலாக கடுமையாக பாதிக்கப்படார். மருத்துவமனையிலும், வீட்டிலும் அவருக்கு பல்வேறு விதமான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எனினும் முழுமையான நிலையில், அவர் அந்த நோய் தாக்கத்தில் இருந்து குணமடையவில்லை. எனினும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள சாகுந்தலம் படத்துக்கான புரமோசன் பணிகளில் அவரும் கலந்துகொண்டார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய சமந்தா, இன்னும் நல்ல முறையில் படங்களில்...
Uncategorized

“ப்பா.. என்னா சூடு..” – டூ பீஸ் நீச்சல் உடையில் உடல் சூட்டை தணிக்கும் டாப்ஸி..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை டாப்ஸி தமிழ் ,தெலுங்கு மலையாளம் ,ஹிந்தி போன்ற அனைத்து மொழியிலும் நடித்து இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆவர். தற்சமயம் இவர் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இதன் மூலம் மிகவும் பிரபலமாகியும் வருகிறார். நடிகை டாப்ஸி இவர் புது டெல்லி சேர்ந்தவர்.1987 ஆம் ஆண்டு இவர் பிறந்தார்.இவர் ஆரம்ப காலங்களில் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால் நிறைய குறும்படங்களில் நடித்து அதனை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். மேலும் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையில் இருந்து நிறைய திரைப்பட வாய்ப்புகளும் அவ்வப்போது இவருக்கு வர ஆரம்பித்ததன் மூலம் மேலும் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் டாப்ஸி. 2010 ஆம் ஆண்டு 'சுமாண்டி நாதம்' எனும் தெலுங்கு படத்தின் மூலம் முதல் முதலாக அறிமுகமானார் டாப்ஸி இந்த படத்தில் அற்புதமாக நடித்து தான் மூலம் அடுத்த அ...
Uncategorized

“உங்க சிந்தனையை தூண்டும் ஆன்மீக கருத்துக்கள்..!” – படித்துப் பாருங்க..!

நம்மிடையே காணப்படுகின்ற எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, நேர்மறையான எண்ணங்களை வளர்ப்பதோடு உங்களின் நல்ல சிந்தனைக்கு வடிகால் அமைத்துக் கொடுக்க எந்த பதிவு நிச்சயம் உதவி செய்யும். இன்றைய பதிவில் நீங்கள் மிகச் சிறந்த ஆன்மீக கருத்துக்களை படிக்கலாம். இதன் மூலம் உங்கள் மனம் அமைதி ஆவதோடு நேர்மறை ஆற்றல் அதிகரித்து எதிலும் நம்பிக்கையோடு செயல்படுவீர்கள். உங்கள் சிந்தனையை தூண்டும் ஆன்மீக கருத்துக்கள் எந்த ஒரு மனிதனும் நேற்று நடந்ததை மாற்ற முடியாது. நாளை நடப்பதை தடுக்க முடியாது. இன்றைய பொழுதில் எந்த கனத்துக்காக நீங்கள் வாழ வேண்டும். அதுதான் உங்கள் துன்பங்களுக்கு ஒரே தீர்வு என்று புத்தர் கூறியிருக்கிறார். சத்குருவின் கூற்றுப்படி ஒருவரை யார் கைவிட்டாலும், அவர் நம்பும் ஆன்மீகம் அவரை ஒரு நாளும் கைவிடாது. எனவே இறை வழிபாட்டில் உங்கள் மனதை செலுத்துவது உங்கள் ஆரோக்கியம்,முன்னேற்றத்திற்கு நல்லது. நீங்கள் யாரையு...
Uncategorized

என்னமா மாசமா இருக்கியா..? – வயிற்றை தூக்கி. மல்லாக்க படுத்தபடி.. ஸ்ருதிஹாசன் நச் போஸ்..!

நடிகை ஸ்ருதிஹாசன், பிரபல நடிகையாக தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இதில் பல முக்கிய வெற்றிப் படங்களில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார்.உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் என்ற நட்சத்திர அந்தஸ்தும் இவருக்கு உள்ளது.. இவரது தங்கை, கமலின் இளைய மகள் அக்‌ஷரா. இருவருமே, தந்தையை போல சினிமாவை நேசிப்பவர்கள்தான் ஸ்ருதிஹாசன் இசையில் அதிக ஆர்வம் கொண்டவர், நல்ல பாடகியாக, தன்னை நிரூபித்திருக்கிறார்.. சினிமாவிலும் பல பாடல்கள் பாடி இருக்கிறார். தனியாக இசை ஆல்பங்களையும் வெளியிட்டு இருக்கிறார். பல படங்களில் நடித்தும் இருக்கிறார். குறிப்பாக ஏழாம் அறிவு, 3, புலி, பூஜை, வேதாளம், சிங்கம் 3, லாபம் உள்ளி்ட்ட படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் இவர் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இப்போது, பிரபாஸ் ஜோடியாக சலார் என்ற படத்திலும், தி ஐ என்ற ஹாலிவுட் படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிற...
Uncategorized

“ப்ரா போடுற பழக்கமே இல்ல..” – மார்பின் மீது வைர நெக்லஸ்..! – சூடேற்றும் சமந்தா..!

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர். தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் கோடிகளில் புரளும் ஒரு முன்னணி நடிகை ஆவார். நடிகை சமந்தா இவர் சென்னையைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒருவராக திகழ்ந்து வந்தார். பிறகு மாடலிங் துறையில் இவர் பணியாற்றி வந்தார்.திரைப்பட வாய்ப்புகளும் அவ்வப்போது இவருக்கு கிடைத்ததன் மூலம் முதல் முதலாக 'விண்ணைத்தாண்டி வருவாயா' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் இவர் ஒரு சிறப்பு தோற்றத்தில் வலம் வந்தார். இருந்தாலும் இவருடைய கதாபாத்திரம் கதைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால் மக்கள் மனதில் எளிதில் நுழைந்தார். நடிகை சமந்தா பிறகு 2010 ஆம் ஆண்டு 'ஏ மாயா சேஷாவே' என்னும் தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற ப...
Uncategorized

“ஐயப்பன் கிட்ட உங்கள் குறைய இப்படி சொல்லுங்க..!” – கட்டாயம் ரெமடி கிடைக்கும்..!

கலியுகத்தில் பாவங்களை களைந்து மக்களை காக்கக்கூடிய மிகப்பெரிய பணியை  செய்வதாக நம்பிக்கை நிலவுகிறது.அப்படிப்பட்ட ஐயப்பன் சபரிமலையில் இருக்கக்கூடிய சன்னிதானத்தில் அமர்ந்து பக்தர்களின் குறைகளை நீக்கி வருகிறார். நீங்கள் உங்கள் குறைகளை ஐயப்பன் தீர்க்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு என்று ஒரு மார்க்கம் உள்ளது. இந்த மார்க்கம் பலருக்கும் தெரியாது. இந்த வழியை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பத்திலிருந்து விலக்கு கிடைக்கும். அது எப்படி என்று நீங்கள் நினைப்பது நன்றாக தெரிகிறது. சபரிமலை சன்னிதானத்தில் இருக்கும் மளிகை புறம் கோவில் அருகே ஒரு போஸ்ட் ஆபீஸ் செயல்பட்டு வருகிறது. இந்த போஸ்ட் ஆபீஸ் மகர விளக்கு பூஜை செய்யும் காலத்தில் ஐயப்பனுக்கு பக்தர்கள் அனைவரும் கடிதம் அனுப்பி வைக்கிறார்கள். இந்த கடிதத்தில் அவர்களது கோரிக்கைகளை எழுதி அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள...