Tuesday, September 24
Uncategorized

இவங்களுக்கு யாராச்சும் சான்ஸ் குடுங்கப்பா.. அதையும் கழட்டிட போறாங்க..! – பதற வைத்த ஷெரின்..!

தமிழ் படங்களில் மயக்கும் அழகில் ஜொலிப்பவர் ஷெரின். 25 ஆண்டுகளுக்கு முன், செல்வராகவன் இயக்கத்தில், துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்தவர் ஷெரின். தனுஷூக்கும் இதுதான் முதல் படம். மயக்கும் காந்த பார்வையால், முதல் படத்திலேயே ரசிகர்களை, தன்வசப்படுத்தினார். முதல் படத்திலேயே கவர்ச்சியில் பின்னி பெடலெடுத்தவர் ஷெரின். பாடல் காட்சிகளில், இவரும் தனுஷூம் மிக நெருக்கமாக நடித்து, ரசிகர்களை சூடு கிளப்பி விட்டனர். படமும், இனக்கவர்ச்சியை அடிப்படையாக கொண்டது என்பதுதான், படத்தில் இருவரும் நெருக்கமாக நடித்து, ரசிகர்களை குஷிப்படுத்தினர். அடுத்து சிபிராஜூடன் ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், யோகி, பூவா தலையா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், பெரிய அளவில், தமிழ் சினிமாவில் இவரால் ஜொலிக்க முடியவில்லை. அதனால், தொடர்ந்து அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை. சில ஆண்டு...
Uncategorized

முலாம் பழ முன்னழகை பளிச்சென காட்டி.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த ஜான்வி கபூர்..!

நடிகை ஜான்வி கபூர் தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவியின் ஒரே மகள ஆவார்.இவர் தற்சமயம் சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.   நடிகை ஜான்வி கபூர் ஸ்ரீதேவியின் மகளாவார். நடிகை ஸ்ரீதேவி பாலிவுட்டில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கிய போனி கபூரின் மனைவி ஆவார்.இவர்கள் இருவருக்கும் பிறந்த ஒரே மகள் ஜான்வி கபூர். ஜான்வி கபூர் 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆறாம் தேதி பிறந்தார். தனது ஆரம்ப காலம் முதல் இவருக்கு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தாய் தந்தையார் இருவரும் சினி உலகில் பிரபலமான ஒருவராக திகழ்ந்ததன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் எளிதாக கிடைத்தது. இந்த நிலையில் ஜான்வி கபூர் 2018 ஆம் ஆண்டு தடக் என்னும் திர...
Uncategorized

இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2023 சனிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil :இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2023 சனிக்கிழமை.நாம் நினைப்பது நடப்பதோடு மட்டுமல்லாமல் சில சந்தர்ப்பங்களில் நாம் எதிர்பாராத நிகழ்வுகளும் நடந்தும் நம்மை தடுமாற வைக்கும்.இதற்கெல்லாம் காரணம் என்ன என்று எண்ணுவதற்குள் விதி விளையாடிவிட்டது என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைகளை எளிதாக சமாளிக்கவும், ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளவும் நமது ஜாதகம் நமக்கு உதவி செய்கிறது. ஜோதிடர்கள் மூலம் கணிக்கப்படும் இந்த ஜாதகத்தில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை உணர்ந்து கொண்டு அதற்கு தக்க பரிகாரங்களை செய்வதின் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய இடர்களில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும்.அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி நேயர்களே இன்று உங்களுக்கு வளர்ச்சிகரமான...
Uncategorized

கோழி வெடக்கோழி..! – ஒட்டு மொத்தமா காட்டி.. பசங்கள மட்டையாக்கிய இளம் நடிகை நபா நடேஷ்..!

நடிகை நபா நடேஷ் இவர் கனடா மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் நிறைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. நடிகை நபா நரேஷ் இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்தார் பிறகு மாடலிங் துறையிலிருந்து நிறைய திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க ஆரம்பித்தனர் மேலும் திரைப்படங்களில் இருந்து தனது நடிப்பின் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி வருகிறார் இவர் 2015 ஆம் ஆண்டு வஜ்ரைக்கியா என்னும் கன்னட படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது நடிப்பு எதார்த்தமாக இருந்ததனால் கன்னட ரசிகர்களிடையே பெரிதும் பாராட்டைப் பெற்றார் இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு விருதும் வழங்கப்பட்டது. மேலும் இந்த படத்தின் மூலம் ...
Uncategorized

“நினைத்தது நிறைவேற குரு மந்திரம் போதும்..!” – நீங்களும் உச்சரித்துப் பாருங்க..!

குரு பார்க்க கோடி நன்மை குருவருள் இருந்தால் அனைத்தையும் வெல்ல முடியும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அது முற்றிலும் உண்மைதான் எத்தகைய தோஷங்கள், நம்மை ஆட்டி படைத்தாலும் குரு பகவானின் அசாத்திய பார்வையில் நீங்கள் இருக்கும்போது அவற்றால் எதுவும் செய்ய முடியாது. நவகிரகங்களில் ஒருவராக திகழக்கூடிய இந்த குருபகவானை தட்சிணாமூர்த்தி என்று சிலர் அழைக்கிறார்கள்.இது தவறு குரு பகவான் வடக்கு பார்த்து அமர்ந்து இருப்பவர். ஆனால் தட்சிணாமூர்த்தி தெற்குப்பார்த்து அமர்ந்த நிலையில் இருப்பார். இதுதான் குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு ஆகும். ஞானத்தை கொடுக்கக்கூடிய குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாத்துவதின் மூலம் உங்களுக்குப் பிடித்திருக்கும் தோஷங்கள் எல்லாவற்றையும் நீங்கி குரு பார்வை கிடைக்கும். குரு பார்வை கிடைத்துவிட்டாலே உங்களுக்கு குரு யோகம் அடிக்கும் என்றுதான் கூறுகிற...
Uncategorized

“குழந்தை ரூபத்தில் காட்சி தரும் சாஸ்தா..!” – குளத்துப்புழை பால சாஸ்தா வரலாறு..!

குழந்தை ரூபத்தில் ஐயப்பன் குளத்துப்புழையில் இருக்கும் கோவிலில் காட்சி அளிக்கிறார். இந்தக் கோயிலை குளத்துப்புழை சாஸ்தா கோயில் என்று அனைவரும் அன்போடு அழைப்பதோடு இங்கிருக்கும் சாஸ்தாவை பால சாஸ்தா என்று கூறுகிறார்கள். மேலும் பெயருக்கு ஏற்றபடி இந்தக் கோயிலுக்குள் நுழையக்கூடிய நுழைவாயிலானது ஒரு சிறு குழந்தை நுழையும் அளவிற்கு உள்ளது. கேரளாவில் அமைந்திருக்கும் இந்த கோயில் ஐயப்பன் அருள் புரிகின்ற முக்கிய கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. இதற்கு காரணம் இந்த கோயிலில் இருக்கக்கூடிய பால சாஸ்தாவின் விக்ரகமானது பரசுராமனால் நிறுவப்பட்டது என்ற நம்பிக்கை இன்று வரை உள்ளது. மேலும் இந்த கோயிலில் சிவன், யக்ஷி, விஷ்ணு, கணபதி, பூதநாதர், கருப்பசாமி போன்ற தெய்வங்களும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறது. இக்கோவிலானது கொல்லம் மாவட்டம், பத்தனாபுரம் தாலுக்கில் அமைந்துள்ளது. கேரளாவில் இருக்கும் 108 ஐயப்பன் திருத்தலங்களில் ...
Uncategorized

“ப்பா.. மனசு பெசயுதே..” – பால்கோவா சிலை போல குத்த வைத்து கவந்திழுக்கும் பாவனா..!

தமிழ் சினிமாவில் அழகான நடிகைகளில் ஒருவர் பாவனா. மலையாள படவுலகில் தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் இவரும் முக்கியமானவர். அசல், ஜெயம் கொண்ணடான்.,வாழ்த்துகள், ஆரியா, ராமேஸ்வரம், தீபாவளி, கூடல் நகர், வெயில், கிழக்கு கடற்கரை சாலை, சித்திரம் பேசுதடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாவனா. மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் ஹீரோயினாக நடித்ததால், முதல் படத்திலேயே இவர் பலரது கவனத்தை ஈர்த்தார். வெயில், கூடல் நகரம் படமும் இவருக்கு, நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. ஜெயம் ரவியுடன் தீபாவளி படம், இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் செம ஹிட் அடித்தன. மற்ற படங்களிலும் பாவனா நடிப்பு பாராட்டும் வகையில் அமைந்திருந்தன. இதற்கிடையில், மலையாள நடிகர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் சிலர், இவரை காரில் கடத்திச்சென்று பாலியல் சீண்டல் செய்ததாக ஒரு புகார் கிளம்பியது. இதில்,...
Uncategorized

உங்கள் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்க இதை மட்டும் செய்ங்க..!

முகம் எப்போதும் பொலிவுடன் இருக்க : பெண்களுக்கு முகம் தான் அழகு.ஆனால் இப்ப இருக்க சூழ்நிலையில் நம் முகம் பொலி விழுந்து காணப்படுகிறது. ஏனென்றால் ஒழுங்கற்ற முறையான உணவு மாசுபடுதல் போன்றவற்றை காரணம் .இயற்கை முறையான நம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து எப்பொழுதும் பளபளப்பாக இருக்க வாருங்கள் இப்பதைவில் காணலாம். 1. தக்காளி ஒரு பாத்திரத்தில் தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறு எடுத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். ஒரு 10 அல்லது 20 நிமிடங்களில் முகத்தில் வைத்து கழுவினால் பயனுள்ளதாக இருக்கும். 2. கடலை மாவு ஒரு பவுலில் கடலை மாவு, தயிர் பேஸ்ட் போல கலந்து .முகத்தில் இதை தடவி 15 நிமிடங்களில் மிதமான தண்ணீர் முகத்தை கழுவலாம். கடலை மாவு முகத்தை பளபளப்பாக எப்பொழுதும் இருக்கும். 3. கற்றாழை இந்தச் செடி ஆரோக்கியத்திற்கும் சருமத்துக்கும் மிகப்பெரிய நன்மை கொண்டது. நம் வீட்டில் வளரக்கூடிய ஒன்றுதான் கற்றா...
Uncategorized

வா செல்லம்..! வா செல்லம்..! – எம்புட்டு நாள் ஆச்சு உன்ன இப்படி பார்த்து..! – சுண்டி இழுக்கும் ஸ்ருதிஹாசன்..!

ஸ்ருதிஹாசன் தற்போதைய வைரலாகும் புகைப்படங்கள்: நடிகை ஸ்ருதிஹாசன் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் ஒரு முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கமலஹாசன் அவர்களின் மகள் ஆவார். நடிகை ஸ்ருதிஹாசன் இவரது ஆரம்ப காலங்களில் தனது குரல்வளையின் மூலம் அனைத்து மக்களையும் வெகுவாக கவர்ந்து வந்த ஒரு பாடகி ஆவார் பிறகு நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட நடிகை ஸ்ருதிஹாசனுக்கு இயக்குனர் முருகதாஸ் அவர்கள் ஏழாம் அறிவு என்னும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக அவரை திரையில் உலகில் அறிமுகம் செய்தார். இந்த படம் அந்த சமயம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் தோல்வி படமாக அறிவிக்கப்பட்டது மேலும் இந்த படத்திற்கு பிறகு இவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் அவ்வப்போது வர ஆரம்பித்தன இந்த படத்தில் இவருடைய நடிப்பு கச்சிதமாகவும் எதார்த்தமாகவும்...
Uncategorized

“சமையலறையில் இந்த பொருட்கள் இருக்கா..!” – அப்ப புற்றுநோய் கட்டாயமா வருமா..!

இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் என்பது சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு காரணம் அவர்கள் உண்ணும் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டிருக்க கூடிய மாற்றம் மட்டுமல்லாமல் அதிகப்படியான ரசாயனம் கலந்த துரித உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது என்று கூறலாம். அதுமட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களின் மூலம் குறிப்பாக சமையலறையில் பயன்படுத்தும் சில பொருட்களின் மூலம் உங்களுக்குப் புற்றுநோய் மட்டுமல்லாமல் இதய நோய், உடல் பருமன், நீரழிவு, தசை வலிமை இழப்பு போன்ற எண்ணற்ற நோய்களுக்கு ஆளாகிறோம். அப்படி நாம் சமையல் அறையில் பயன்படுத்தக்கூடிய  பொருட்கள் என்னென்ன அந்த பொருட்களால் ஏற்படக்கூடிய புற்றுநோய் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம். சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களால் ஏற்படுகின்ற புற்றுநோய் சமையல் அறையில் நாம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்- களில்...