Tuesday, September 24
Uncategorized

இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி.. நைட் பார்ட்டியில் கீர்த்தி சுரேஷ்..! – ரசிகர்கள் ஷாக்..!

பிரபல இளம் நடிகை கீர்த்தி சுரேஷ் நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் தொடர்ந்து படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். தமிழில்  இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரஜினி முருகன் ரெமோ உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் நடித்த இரண்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன. எனவே இவருக்கான மார்க்கெட் ஓபன் ஆனது. இவருக்கான தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. என்ன இருந்தாலும் இவருக்கு நடிப்பு வரவில்லை. ஓவர் ஆக்டி...
Uncategorized

“அரபிக்குதிரை.. சொகுசா ஒரு சவாரி போகணும்..” – ராய் லட்சுமி-யை பார்த்து தவிக்கும் இளசுகள்..!

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகை லட்சுமி ராய். நடிக்க வந்த போது, இந்த பெயரில் இருந்தவர், பின் ராய் லட்சுமி என, தனது பெயரை மாற்றிக்கொண்டார்.லட்சுமிராய் கர்நாடகா மாநிலம், பெல்காம் பகுதியைச் சேர்ந்தவர். இவர்,தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்து வருகிறார். நடிக்க வருவதற்கு முன்பே, மாடலிங் துறையில் இருந்தவர்.ப்ரூ காபி, சரவணா ஸ்டோர், பேர் அண்ட் லவ்லி என முக்கிய விளம்பரங்களில் நடித்திருக்கிறார். தமிழில் இவர், தாம் தூம் என்ற படத்தில், ஆர்த்தி கேரக்டரில் அறிமுகமானார். தொடர்ந்து கற்க கசடற, குண்டக்க மண்டக்க, தர்மபுரி, வெள்ளித்திரை, நான் அவன் இல்லை 2, இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம், காஞ்சனா, அரண்மனை 2, மொட்ட சிவா கெட்ட சிவா, நீயா 2,முத்திரை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். உயரமான நடிகை என்பதால், இவருடன் ஜோடியாக நடிக்க உயரமான ஹீரோக்களே தேவைப்பட்டனர். அந்த வகையில் ஜெயம் ரவி, பி...
Uncategorized

குலதெய்வம் கோயிலுக்கு செல்லும்போது இந்த ஒரு பொருளை வாங்கி கொடுங்க..! – 100% ரிசல்ட்..!

குலத்தைக் காக்கும் தெய்வம் குலதெய்வம் போற்றும் விதமாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு குலதெய்வம் வழிபாடு இருக்கும். இந்த பரிகாரத்தை தவறாமல் செய்தால் அது நம் குலத்தை காக்கும். மேலும், நம் வீட்டில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் முதலில் நாம் குலதெய்வம் தான் வணங்குவோம். இப்பதிவில் குலதெய்வத்திற்கு எந்த ஒரு பொருள் வாங்கி கொடுத்தால் நம் வாழ்வில் வளம் பெற இப் பதிவில் காணலாம். குலதெய்வ கோயிலுக்கு செல்லும்போது இந்த ஒரு பொருளை வாங்கி கொடுத்து வாருங்கள். நாம் எல்லோராலும் வாங்கக்கூடிய அந்த பொருள் வேறு எதுவும் அல்ல வெல்லம் தான். அதை உங்களால் முடிந்த அளவு உங்க குலதெய்வம் கோயிலுக்கு உங்க கையால் தானம் கொடுக்கலாம். குலதெய்வம் கோயில் கோவிலில் மடப்பள்ளி(பதி) இருந்தால் அங்கும் தானம் கொடுக்கலாம் . இந்த வெள்ளத்தை குலதெய்வத்திற்காக பிரசாதம் செய்ய பயன்படுத்த வேண்டும். குறைந்த அளவு ஒரு கிலோ வெல்லம் வாங்கலாம் அ...
Uncategorized

“எண்ணெய் உணவை அதிகமா சாப்பிட்டீங்களா..! – அப்ப இது செஞ்சா நெஞ்சு எரிச்சல் ஏற்படாது..!

பொதுவாக சிலருக்கு வறுத்த மற்றும் பொறித்த உணவுகளை உண்ண வேண்டும் என்ற அலாதி பிரியம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் உணவின் சுவையை பார்த்து அளவுக்கு அதிகமாக அந்த பொருட்களை உண்டு விடுவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு செரிமான பிரச்சனை ஏற்பட்டு அவதிக்கு உள்ளார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வயிற்று எரிச்சலும் ஏற்படக்கூடும்.எனவே அவர்கள் வயிற்று எரிச்சலில் இருந்து விடுபடக்கூடிய எளிய குறிப்புகளை இந்த பதிவில் படித்து நீங்கள் பயன்படுத்தலாம். நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றெரிச்சலில் இருந்து விடுபட உதவும் குறிப்புகள் அதிகமான எண்ணெய் பண்டங்களை நீங்கள் சாப்பிட்டு விட்டால் அது எளிதில் ஜீரணமாக ஒரு டம்ளர் வெதுவெதுப்பான சுடு நீரை குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதன் மூலம் உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் வயிற்று எரிச்சல் ஏற்படாது. அபரிமிதமான எண்ணெய் பண்டங்களை நீங்கள் சாப்பிட்ட பிறகு கிரீ...
Uncategorized

“இலவம் பஞ்சு போல உடம்பு..” – தாங்க முடியல ரேஷ்மா பசுபுலேட்டி குறும்பு..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து வருபவர் ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் ராதிகா என்ற இவரது கேரக்டர் காட்டிய பெர்மாமன்ஸ், அந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைத்திருக்கிறது. சீரியலில் நடிப்பது போக மீதி நேரங்களில், இவர் முழு கவனம் செலுத்துவது, இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கங்களில்தான். தினமும் குட்மார்னிங், குட்நைட் சொல்வது போல, இவரது கிளாமர் படங்கள், இவரது சமூக வலைதள பக்கங்களை நிரப்பி விடுகின்றன.பாக்கியலட்சுமி சீரியலில் பிரபலமாவதற்கு முன்பே, பி்க்பாஸ் சீசன் 3ல், நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்று, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். குறிப்பாக, அடிக்கடி இவரை ஆறுதல் சொல்வதாக கட்டி கட்டிப் பிடித்தே சில ஆண் போட்டியாளர்கள், மனைவி அருகில் இல்லாத ஏக்கத்துக்கு ஆறுதல்பட்டுக்கொண்டனர். ரேஷ்மா நியூஸ் ரீடர், ஏர் ஹோஸ்டலாக, விமானத்தில் பணி செய்திருக்கிறார். தெலுங்கு டிவி சேனலில் செ...
Uncategorized

கோடையை சமாளிக்க கர்ப்பிணிகளுக்கு முக்கியமான ஆலோசனைகள்..! – மிஸ் பண்ணாம படிங்க..!

கோடையை சமாளிக்க : பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பது அவசியம். குறிப்பாக, சம்மரில் உடல் ஆற்றலை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். அதன்படி, எந்த உணவு சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? என்பதை இங்கு காணலாம்.   உடல் நீர்ச்சத்தை அதிகரிக்கும் வகையான பழங்களை கர்ப்பிணிகள் தாராளமாக உட்கொள்ளலாம். கோடையில் தர்பூசணி சாப்பிடுவது சிறந்த முடிவாகும். பிளம்ஸ் ,எலுமிச்சை, கிவி, கொய்யா போன்ற பழங்கள் விட்டமின் சி வழங்குவதோடு, அயன் உறிஞ்சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இரும்பு நார்ச்சத்தை பெற ஆப்பில் சிறந்த வழியாகும். அத்திப்பழம் நல்ல கொழுப்பு நார்ச்சத்து நிறைந்துள்ளது வாழைப்பழம் கால் பிடிப்பதை தடுக்கிறது அதேபோல மாம்பழத்தின் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி நிறைந்துள்ளது. மாம்பழம், தர்பூசணி, திராட்சை ,வாழைப்பழங்களின் சர்க்கரை நிறைந்துள்ளது இது ரத்த சர்க...
Uncategorized

“பிட்டு பட நடிகைகள் எல்லாம் ஓரமா போ..” – சிங்கிள் பீஸ் உடையில்.. முழுசா காட்டும் அதிதி ராவ் ஹைதாரி..!

நடிகை அதிதி ராவ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி,மராத்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளின் ஒருவர் அவர். இவர் தமிழில் காற்று வெளியிடை என்னும் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார். இவர் 2009 ஆம் ஆண்டு சிறுகாரம் என்னும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக ஹிந்தியில் அறிமுகமானார் இந்த படத்தில் இவரது நடிப்பின் திறமையை அனைவரும் வெகுவாக பாராட்டினார் மேலும் ஹிந்தியில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வரத் தொடங்கினேன் இந்த நிலையில் நடிகை அதிதி ராவ் நிறைய புகைப்படங்களை சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறாய் இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இவர் பிறந்த இடம் தெலுங்கானா ஆரம்ப காலங்களில் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு விளங்கியதால் நிறைய குடும்ப இடங்களில் நடித்த வந்தார் பிறகு ...
Uncategorized

“மரண பயம் நீங்க செல்ல வேண்டிய கோயில் திருநீலங்குடி..! – விவரத்தை படிப்போமா?

மரண கண்டம் இருப்பவர்களுக்கு கட்டாயம் எம பயம், மரண பயம் ஏற்படும். இதனை உங்கள் ஜாதகத்தில் பார்த்தால் எளிதில் கணித்து விடலாம். அப்படி ஜாதகத்தில் மரண கண்டம் இருப்பவர்கள் கட்டாயம் திருநீலங்குடி சென்று அங்கு இருக்கும் கடவுளை வழிபட்டு வருவதன் மூலம் உங்களுக்கு அந்த பயம் விரைவில் நீங்கிவிடும். இந்த கோவில் கும்பகோணம் காரைக்கால் சாலையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இந்த திருநீலங்குடி அமைந்துள்ளது. இங்கு இருக்கும் திருநீலகண்டநாதர் மற்றும் ஒப்பிலாமுலையாளை நீங்கள் தரிசித்து வந்தாலே உங்களுக்கு மரண பயம் நீங்கிவிடும். மேலும் மூலவராக இருக்கும் திருநீலகண்ட நாதருக்கு செய்கின்ற தைல அபிஷேகம் விசேஷகரமானது. எவ்வளவு தைலத்தைக் கொண்டு இவருக்கு அபிஷேகம் செய்தாலும் அந்த அபிஷேகப் பொருள் வெளியே செல்லாமல் உள்ளே அப்படியே தங்கி விடுவது அதிசயமாக இன்று வரை உள்ளது. இந்தக் கோயிலில் ராகு தோஷம் ...
Uncategorized

“மனசுல மீனுக்குட்டி துள்ளுது..” – நடிகை சிம்ரன் கிளுகிளு போஸ்..! – சிணுங்கும் ரசிகர்கள்..!

சினிமா நடிகைகளில் அசததலான அழகி சிம்ரன். இவர் நடிப்பில் மட்டுமல்ல, நடனத்தில் நம்பர் ஒன் என்பதை பல பாடல் காட்சிகளில் நிரூபித்திருக்கிறார். மும்பையை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானது, 1997 ல் வசந்த் இயக்கத்தில், விஜய் சூர்யா இணைந்து நடித்த நேருக்கு நேர் படத்தில்தான். இதில், ஸ்கூல் பையன் போல இருக்கும் சூர்யாவை, சிம்ரன் துரத்தி துரத்தி காதலிப்பார். அதன்பிறகு ஒன்ஸ்மோர், நட்புக்காக, அவள் வருவாளா, வாலி, ஜோடி, துள்ளாத மனமும் துள்ளும். பிரியமானவளே, உன்னைக்கொடு என்னைத் தருவேன், 12 பி, பார்த்தாலே பரவசம், பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், ரமணா, கன்னத்தில் முத்தமிட்டால், யூத், பிதாமகன், கோவில்பட்டி வீரலட்சுமி, உதயா, ஆயுத எழுத்து, நியூ, ஏழுமலை, சேவல், வாரணம் ஆயிரம், துப்பறிவாளன், சீமராஜா, பேட்ட, என, தமிழில் இவர் நடித்த படங்கள் மிக அதிகம். விஜய், அஜித், சூர்யா படங்களில் அதிக எண்ணிக்கையில்...
Uncategorized

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைக்க கடலை மசாலா..! – வாங்க செய்யலாம்..!

உடல் எடையை குறைக்க : இன்று காலத்தில் சின்ன குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் எடை அதிகரித்து வருகிறது. எடை குறைப்புக்கு உதவும் கடலை மசாலாவின் எண்ணெய் பயன்படுத்தாமல் தயார் செய்வது எப்படி என இந்த பதிவில் நாம் காணலாம். தேவையான பொருட்கள்: கொண்டைக்கடலை  2 கப் காய்ந்த மிளகாய் 3 பெருஞ்சீரகம் 1 ஸ்பூன் கொத்தமல்லி விதை 2 ஸ்பூன் உப்பு தேவையான அளவு வெந்தய பொடி 1 ஸ்பூன் சீரகம்2 ஸ்பூன் ஏலக்காய் 5 மிளகு 10 வெங்காயம் 1 பே இலை 1 இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன் மிளகாய்த்தூள் 2 ஸ்பூன் மாங்காய் பொடி 1ஸ்பூன் செய்முறை: முதலில் எடுத்துக்கொண்ட கொண்டைக்கடலை ஒரு பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீருடன் சேர்த்து 6 - 8 மணி நேரத்திற்கு நன்கு ஊற வைக்கவும்.இதனிடையே எடுத்துக் கொண்ட வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கொத்தமல்லி ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தற்போது கடலை மசாலா தயார்...
Exit mobile version