Tuesday, September 24
Uncategorized

ஆள் இல்லாத குகைக்குள் நடிகை வித்யா பிரதீப் செய்த வேலையை பாருங்க..! – வைரல் போட்டோஸ்..!

கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்டு தமிழ்நாட்டில் முக்கியமாக அறியப்பட்ட நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை வித்யா பிரதீப் அவர்கள் இவர் தமிழ் சீரியல்களில் பலவற்றிலும் நடித்து வந்தார் மேலும் தனக்கிருந்த நடிப்பு ஆர்வத்தால் சினிமா துறைக்கு நகர்ந்தார் அதன் மூலம் இவருக்கு நிறைய விளம்பர படங்களும் சீரியல் வாய்ப்புகளும் கிடைத்தது. வித்யா பிரதீப் அவர்களுக்கு பரதநாட்டியத்தில் உள்ள ஆர்வத்தால் இவர் டான்ஸராக தனது சிறுவயதில் இருந்து பயிற்சி பெற்று வந்தார் அதன் பிறகு மாடலிங் துறையில் இருந்த ஆள் வந்தால் நிறைய விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினார் வித்யா பிரதீப் அவர்கள் பயோ டெக்னாலஜி பிரிவில் டிகிரி முடித்தார் தனது ஸ்டெம் ஸ்டெல் பயாலஜி என்ற துறையில் தனது பிஎச்டி படிப்பை முடித்துள்ளார் அதன் மூலம் தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபலமான ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். 2010 ஆம் ஆண்டு அவள் பெயர...
Uncategorized

கோவக்கார கிளி…தான் என்றாலும் கொஞ்சுகிற அழகிதான் மகேஸ்வரி..!

அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி பார்த்தவர்களுக்கு, நிச்சயமாக மகேஸ்வரியை தெரிந்திருக்கும் ஏனெனில், பல ஆண்டுகளாக நீடித்த அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்களில் மகேஸ்வரியும் ஒருவர். அதாவது, வாரத்தில் ஒரு நாள் சனி அல்லது ஞாயிறு தினத்தில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பல்வேறு கலைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவர். அந்த நிகழ்ச்சியை சிட்டிபாபு, மதன்பாபு இருவரும் நடுவர்களாக இருந்து வழிநடத்துவர். சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, வயிறு குலுங்க குலுங்க சிரித்து விட்டு செல்வர். ஏனெனில், இது முழுமுழுக்க நகைச்சுவை நிகழ்ச்சி. ஸ்டாண்ட் அப் காமெடி, மிமிக்ரி, மாடுலேசன் காமெடி என ஒரு மணி நேரம் போவதே தெரியாது. மதுரை முத்து, ரோபோ சங்கர், ஈரோடு மகேஷ், கோவை குணா போன்ற சிலர், இந்நிகழ்ச்சி மூலம்தான் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார்கள். அதன்பின், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொடர...
Uncategorized

ப்பா..! வெறும் ப்ரா..! – குட்டியான ட்ரவுசருக்குள் விரலை விட்டு.. பார்வதி நாயர் கிளுகிளு போஸ்..!

நடிகை பார்வதி நாயர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர் இவர் மாடலிங் துறையின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான இளம் நடிகைகள் ஒருவர். நடிகை பார்வதி நாயர் இவர் துபாயைச் சேர்ந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் இவர் மாடல் துறையில் பணியாற்றி வந்தார் பிறகு மாடலிங் துறையில் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்றதால் திரைப்படத் துறையிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் நிறைய விளம்பரங்களிலும் இவர் நடித்திருந்தார். இந்நிலையில் ஆங்கிரி பேபீஸ் இன் லவ் எனும் மலையாள திரைப்படத்தில் முதல் முதலாக பார்வதி நாயர் அறிமுகமானார் இந்த படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பு பெற்றதால் மேலும் அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பிறகு பாப்பிங்ஸ் யாஷி தோலிஸ் போன்ற அடுத்தடுத்து மலையாள படங்களில் நடித்து வந்த பார்வதி நா...
Uncategorized

“ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா நல்காரி..!” – யூஸ் பண்ணும் மேக்கப் டிப்ஸ்..!!

சன் டிவியில் டிஆர்பி ரேட்டை எதிர வைத்த சீரியல்களின் வரிசையில் ஒன்றாக ரோஜா சீரியல் இருந்தது அனைவருக்கும் நன்கு தெரியும். அந்த சீரியலில் ரோஜாவாக நடித்த பிரியங்கா நல்காரி தன்னை அழகாக வெளிப்படுத்தி, மக்கள் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறார் என்றார் அதற்கு காரணம் அவர் பயன்படுத்திய மேக்கப் என்று கூறலாம். அப்படி ரோஜா சீரியல் நடிகையான பிரியங்கா பயன்படுத்திய மேக்கப் டிப்ஸ் பற்றி இப்போது நாம் தெரிந்து கொண்டு அதை ஃபாலோ செய்வதன் மூலம் நம்மையும் ஒரு அழகியாக அனைவருக்கும் காட்ட முடியும். ரோஜா சீரியல் நாயகியின் மேக்கப் டிப்ஸ் ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா எப்போதுமே முகத்திற்கு க்ளென்சர் வகையான பேஷ் வாஷை மட்டுமே பயன்படுத்துகிறார். இதனால் தான் அவளது சருமம் பளபளப்பாக இருப்பதாகவும், தினமும் காலை வெயிலில் 10 நிமிடம் நிற்பதாகவும் அவர் ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார். முகத்திற்கு மேட் டைப் மேக்கப் ...
Uncategorized

“ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி, ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி…” – சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி..!

தற்போது, ‘கயல்’ சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார் சைத்ரா ரெட்டி. இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி என்ற தொடரில், ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் சைத்ரா ரெட்டி. அந்த சீரியலில் ஸ்வேதா என்ற பெயரில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். இப்போது, சன் டிவியில் இவர் நடித்த கயல் சீரியல் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில், ஆல்யா மானசா கணவர், சஞ்சீவ், கார்த்திக் என்ற கேரக்டரில் நடிக்கிறார். இவர்தான், இந்த நாடகத்தில், கயல் கதாபாத்திரத்தின் ஜோடியாக உள்ளார். வழக்கமாக, இப்போது தமிழ் சீரியல்கள் பலவும், ஹீரோயினிசம் கொண்டவையாகவே இருக்கின்றன, பெரிய திரையான சினிமாவில், எப்படி ஹீரோயிசம் நிறைந்த படங்களாக வருகிறோ, அதே போல் டிவி சீரியல்களில் பெண்களை மையப்படுத்தும், பெண்கள் போராடி சாதனை படைப்பவர்களாக, எதிரிகளின் சதி திட்டங்களை முறியடிப்பவர்களாகவே, காட்டப்படுகி்ன்றனர். இந்த சீரியல...
Uncategorized

சட்டை பட்டனை கழட்டி விட்டு.. முட்டும் முன்னழகை காட்டி.. வெறியேத்தும் கண்ணடி நடிகை..!

ஒரே ஒரு வீடியோ மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மொழி ரசிகர்களிடமையும் புகழடைந்தவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அவர்கள் இவர் கேரள மாநிலத்தில் திருச்சூர் பகுதியில் பிறந்தவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்தி என்ன பல்வேறு மொழிகளில் பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர். கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு திருச்சூரில் உள்ள விமலா கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தவர் நடிகை பிரியா வாரியர் அவர்கள் 2019 ஆம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் என்ற மலையாள திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க தொடங்கினார். ஒரு அடார் லவ் என்ற மலையாள திரைப்படத்தில் இவர் கண்களை சிமிட்டி முத்தமிடும் ஒரு காட்சி இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய வைரலாக பேசப்பட்டது அது இந்தியாவில் உள்ள அனைத்து மொழி ரசிகர்களாலும் இவரது சைகை மிகப் பெரிய அளவில் வைரலானது ...
Uncategorized

பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்பிரியன்-ஆ இது..? – வாயடைத்து போன ரசிகர்கள்..!

நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் பாரதி கண்ணம்மா எனும் விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் சின்னத்திரையில் தொடர்களில் அறிமுகமானார். இந்த சீரியல் பட்டி தொட்டி எங்கும் அனைத்து மக்களிடையும் பெரும் வரவேற்பை பெற்றதால் இந்த சீரியல் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். நடிகை ரோஷினி பிரியன் இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா எனும் தொலைக்காட்சி தொடர் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார். இவர் சென்னையைச் சேர்ந்தவர் 1990 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது ஆரம்ப காலங்களில் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒருவராக திகழ்ந்து வந்தார். இவர் முதல் முதலில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையிலிருந்து நிறைய விளம்பரங்களையும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பின்பு விளம்பரங்களில் இருந்து நிறைய சின்னத்திரை சீரியல்களிலும் இவருக்கு வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது 2018 ஆம் ஆண்டு விஜய் தொ...
Uncategorized

“வெயிலுக்கு முகத்தில் சூட்டு கொப்புளங்கள் வந்திருக்கிறதா..!” அப்ப இப்படி செய்யுங்க..!

பொதுவாகவே கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக கொப்புளங்கள் ஏற்படுவது இயல்பான விஷயம்தான். இந்த கொப்பளங்கள் உங்கள் முகத்தில் ஏற்படும் போது அது வடுவாக மாறி உங்கள் முக அழகை அவலச்சனமாக மாற்றிவிடும். அப்படி உங்கள் முக அழகை மாற்றி விடக் கூடிய இந்த கொப்பளங்களை எளிய முறையில் எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். முகத்தில் ஏற்படும் சூட்டு கொப்புளங்களை சரி செய்யக்கூடிய முறைகள் உங்கள் முகத்தில் ஏற்பட்டிருக்கும் கொப்புளங்களை வடே ஏற்படாமல் சரி செய்ய நீங்கள் கொப்புளம் உள்ள பகுதியில் சூடான நீரைக் கொண்டு 20 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுக்கலாம். இதனை தினமும் நான்கு அல்லது ஐந்து முறை செய்வதின் மூலம் கொப்பளம் எளிதில் மறைந்து போகும். டீட்ரீ எண்ணெய் சந்தைகளில் அதிக அளவு கிடைக்கும். இந்த எண்ணெயை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கொப்பளங்கள் எளிதில் நீங்கும். மேலும் இந்...
Uncategorized

வயக்காட்டில்.. வப்பும், வனப்புமாய் கொள்ளும் பிக்பாஸ் ஆயிஷா..! – வைரல் போட்டோஸ்..!

டிவி சீரியல் நடிகை ஆயிஷா, கேரளாவைச் சேர்ந்தவர். காசர்காடில், பள்ளி படிப்பை முடித்த பின், சென்னையில், கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பின், விஜய் டிவியில் பொன்மகள் வந்த என்ற சீரியலில் ஆயிஷா அறிமுகமானார். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். மாடலிங் துறையிலும் இருக்கிறார். சன் டிவியில் மாயா தொடரிலும், ஜி தமிழ் டிவியில் சத்யா சீரியல்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.அடுத்து, விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிக பிரபலமடைந்தார். கடந்த பிக்பாஸ் சீசனை பொருத்த வரை, டைட்டில் வின்னர் அசீமுடன் அடிக்கடி சண்டையிட்டு அதிக பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாளர்களில் ஆயிஷாவும் ஒருவர். இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் திட்டிக்கொண்டு, சண்டைக்கோழிகள் போல் இருவரும் மோதிக்கொள்ள தயாரானதும், சக போட்டியாளர்கள் இவர்களை தடுத்து, சமாதானப்படுத்தியும் பிக்பாஸ் ரசிகர்களுக்குள்...
Uncategorized

இது வேற மாறி.. முன்னணி நடிகருடன் ரொமான்ஸ்..! – புகுந்து விளையாடும் பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவின் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது நடிகர் லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்திருக்கிறார். இதுதான் நடிகர் ராகவா லாரன்ஸ் ப்ரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் சேர்ந்து நடிக்க கூடிய முதல் திரைப்படம். இந்த படத்தை 5 ஸ்டார் கிரியேஷன் நிறுவனத்தின் கதிரேசன் இயக்கியிருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்பட கடந்த வருடமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பில் ஏற்பட்ட தொய்வு மற்றும் சில பொருளாதார பிரச்சினைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அவ்வப்போது இந்த படம் கொடுத்து அப்டேட்கள் மற்றும் படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த ...
Exit mobile version