Tuesday, September 24
Uncategorized

இன்றைய ராசிபலன் 06 ஏப்ரல் 2023 வியாழக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 06 ஏப்ரல் 2023 வியாழக்கிழமை.வாழ்க்கையில் எண்ணற்ற நன்மைகள் ஏற்பட வேண்டும் என்றால் அதற்காக நீங்கள் உங்கள் ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்கு உரிய  பலன்களை அறிந்து கொண்டு செயல்படுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி அன்பர்களுக்கு இன்றைய நாளை கையாளுவது மிகவும் எளிது.மேலும் இது கடினமான நாளல்ல.உங்கள் வளர்ச்சியை குறித்து நீங்கள் சுதந்திரமான முடிவுகளை எடுக்கலாம். உறுதியான மனநிலையில் இருப்பதால் உங்களுக்கு தொட்ட காரியத்தில் எல்லாம் வெற்றி வந்து சேரும்.  தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் சிறந்த நிலையில் இருப்பீர்கள். உங்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டு உங்களுக்கு கிடைக்கும். புதிய புதிய வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேர...
Uncategorized

“ஹிந்தி சினிமாவில் பட வாய்ப்பு வேண்டும் என்றால்…” – விஷால் பட நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

தமிழில் பல படங்களில் நடித்தவர் நீத்து சந்திரா. மங்காத்தா, பிரியாணி, சிங்கம் 3, திலகர், தீராத விளையாட்டுப் பிள்ளை,  ஆதி பகவன், யாவரும் நலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.  இந்தி படங்களிலும் இவர், நடித்து வருகிறார். இந்நிலையில், இந்தி படவுலகில் வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக, நீத்து சந்திரா குற்றச்சாட்டு எழுப்பி இருக்கிறார். இதே குற்றச்சாட்டை சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா எழுப்பி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தி படவுலகில், தொடர்ந்து நான் நடிப்பதை தடுக்கவும், என்னை ஓரம் கட்டவும் ஒரு கும்பல் பயங்கரமாக அரசியல் செய்தது. அதன் காரணமாகவே, நான் பாலிவுட் உலகத்தை விட்டு, ஹாலிவுட்டுக்கு சென்று விட்டேன் என்று பிரியங்கா சோப்ரா கூறி இருந்தார். இது உண்மைதான் என, பிரியங்கா சோப்ராவின் கருத்துக்கு கங்கணா ரனாவத், மீரா சோப்ரா போன்ற நடிகைகள் ஆதரவு தெரிவித்திரு...
Uncategorized

“பிட்டு பட நடிகைகள் தோற்று போயிடுவாங்க..” – இணையத்தை தீ பிடிக்க வைத்த ரேஷ்மா பசுபுலேட்டி..!

ரேஷ்மா பசுபுலேட்டி : தமிழ்நாட்டில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரும் அறிந்த நடிகையாக பார்க்கப்பட்டு தற்போது விஜய் டிவியின் சீரியல்கள் மூலம் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலெட்டி அவர்கள் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவர் இவரது தந்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் ஆவார். ஆந்திர மாநிலத்தில் பிறந்திருந்தாலும் அமெரிக்காவில் உள்ள டாக்ஸாஸ் ஏ எம் யுனிவர்சிட்டியில் தனது இன்ஜினியரிங் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அதன் பிறகு ஆம்னி ஸ்ரீ சாஃப்ட் என்ற சாப்ட்வேர் கம்பெனியில் சில காலம் சாஃப்ட்வேர் டெஸ்டிங்கில் வேலை பார்த்து வந்தார் அதன் பிறகு டெல்டா ஏர்லைன்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தில் ஏர்கூஸ்டர் சாக சில காலம் பணியாற்றினார். ரேஷ்மா அவர்கள் இங்கிலீஷ் நியூஸ் என நானே டிவி பைபிள் நியூ சங்கர் ஆக சில காலம் பணியாற்றினார் அதன் பிறகு சன் டிவியில் வம்சம் என்ற சீரியலில் வில்ல...
Uncategorized

இட்லி துணியே தான்.. Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு..! – உச்ச கட்ட கவர்ச்சியில் திரிஷா..!

நடிகை திரிஷா தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தற்சமயம் 'பொன்னியின் செல்வன்' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் வெளியாகி உள்ளது. நடிகை திரிஷா என்றாலே நமக்கு 'கில்லி' படம் தான் ஞாபகத்துக்கு வரும் அந்த அளவிற்கு கில்லி படத்தில் அனைத்து ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தவர். தனது வசீகரமான முகபாவனையாளும் தனது க்யூட்டான பார்வையாலும் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாது தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து இருக்கிறார் திரிஷா. இவர் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர். இவர் நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாக நிறைய படங்கள் உள்ளன. இவர் தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். இவர் நடிகர் விஜயுடன் லிவிங் டு கெதர்-இல்...
Uncategorized

“கருப்பா இருக்கிற நீங்க வெள்ளையா மாற..!” உருளைக்கிழங்கு பயன்படுத்துங்க..!

உலகெங்கிலும் இருக்கக்கூடிய மக்கள் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுகிறார்கள். அப்படிப்பட்ட இந்த உருளைக்கிழங்கு அழகு கலையிலும் அபாரமாக தன்னுடைய பணியை செய்கிறது என்றால் அனைவருக்குமே ஆச்சரியமாகத்தான் இருக்கும். இது உண்மை தான் உருளைக்கிழங்கை கொண்டு எண்ணற்ற வழிமுறைகளில் நாம் நமது அழகை மேம்படுத்திக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட உருளைக்கிழங்கை பயன்படுத்தி நாம் சரும அழகை இயற்கை வழியில் எப்படி அதிகரிக்கலாம் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சரும அழகை அதிகரிக்க உதவும் உருளைக்கிழங்கு கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவர்கள் இனிமேல் உருளைக்கிழங்கை எடுத்து பயன்படுத்தினால் போதும் உங்கள் கருப்பு முக அமைப்பு மாறி பளிச்சென்று வெண்மையாக மாறிவிடுவீர்கள். இதற்காக நீங்கள் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு பால் பவுடர் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து பேஸ்டாக ...
Uncategorized

கையில் வைக்கும் மருதாணி அதிகம் சிவப்பாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

பொதுவாகவே பெண்கள் அனைவரும் கை மற்றும் கால்களில் மருதாணி வைப்பதை மங்களகரமாக நினைக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த மருதாணி சிவப்பாக இருப்பதன் காரணமாக அது பெண்களுக்கு மேலும் கை மற்றும் கால்களை அழகாக காட்டித் தரும். அப்படி நீங்கள் மருதாணியை வைக்கும் போது உங்கள் கைகளில் நல்ல சிவப்பாக நிறம் மாற நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அப்படி தெரியாது என்றால் நீங்கள் இந்த முறைகளை பயன்படுத்தி உங்கள் வீட்டிலோ அல்லது பக்கத்து வீட்டிலோ இருக்கும் மருதாணி இலைகளை அரைக்கும் போது இந்த பொருட்களை போட்டு அரைத்து உங்கள் கைகளில் வைத்தால் கூடுதல் சிவப்பு நிறத்திற்கு உங்கள் கைகள் மற்றும் கால்களில் வைக்கக்கூடிய மருதாணியின் தன்மை இருக்கும். மருதாணி அதிக அளவு சிவக்க சில குறிப்புக்கள் நீங்கள் மருதாணியை அரைக்கும் போது நன்கு அரைத்து அதனோடு சிறிதளவு எலுமிச்சம் சாறு கலந்து உங்கள் கைகள் மற்றும் கால்களில் வைக்கும் போது...
Uncategorized

“அவரை கட்டி புடிச்சு.. இச்சு குடுங்க…” – தெறித்து ஓடி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை..!

பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடித்து வருபவர் தீபிகா. டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான தீபிகா, சினிமா வாய்ப்புகளை தேடிக்கொண்டும் இருக்கிறார். அந்த வகையில், சினிமா வாய்ப்பு தேடிச் சென்ற அவருக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து, பகிர்ந்திருக்கிறார். அது இப்போது, சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. பெண்கள், தாங்கள் பணிசெய்யும் இடங்களில், ‘அட்ஜஸ்மென்ட்’ எனப்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். பெரும்பாலான பெண்கள், தங்களது குடும்ப சூழல் கருதியோ, வேறு வழியின்றியோ தங்களுக்கு நேரும் செ*ஸ் டார்ச்சர் குறித்து, வெளியே சொல்வதில்லை. ஆனால், ‘மீ டூ’ என்பது டிரெண்ட் ஆன பிறகு, பெண்கள் பலருமே இதுபற்றி வெளிப்படையாக கூறி வருகின்றனர். சமீபத்தில், நடிகை குஷ்பு தனது எட்டு வயதில், தனது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறி இருந்தார். அதுபோல், கேரளாவை சேர்ந்த ஒரு பெண் கலெக்டரும் இ...
Uncategorized

“கேமரா இன்னும் ஒரு நூல் கீழ இறங்கியிருந்தா கூட.. மொத்த மானமும் போயிருக்கும்..” ரிது வர்மா ஹாட் போஸ் ..!

ரிது வர்மா: தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவரும் நடிகைகளில் முக்கியமானவர் ரித்து வர்மா அவர்கள் இவர் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு வட இந்திய குடும்பத்தில் 1990 மார்ச் 10ஆம் தேதி பிறந்தவர். இவரது தந்தையின் பூர்வீகம் மத்திய பிரதேசமாகும் இவர்கள் தெலுங்கு பேசும் மக்களாக ஆனாலும் இவர் தெலுங்கில் நன்கு புலமை பெற்றிருந்தார் ஹைதராபாத்தில் உள்ள வள்ளி மரியா காலேஜ் ஃபார் உமனில் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அதன் பிறகு மல்லாரெட்டி இன்ஜினியரிங் காலேஜில் இன்ஜினியரிங் டிகிரி முடித்தார். 2013 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பதேஷா என்ற தெலுங்கு திரைப்படத்தில் பிங்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் அதே ஆண்டு வெளியான பிரேமா ஐசகு காதல் என்ற திரைப்படத்தில் சமீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்...
Uncategorized

இரும்பில் ப்ரா..! – கட்டில் கண் மாதிரி ஆயிரம் ஓட்டை..! – அது தெரிய சூட்டை கிளப்பும் ரெஜினா..!

நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ்,கன்னடா, தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர். தமிழில் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். நடிகை ரெஜினா இவர் தமிழ்நாட்டில் உள்ள சென்னையைச் சேர்ந்தவர். இவர் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி பிறந்தார். இவரது ஆரம்ப காலம் முழுவதும் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். மேலும் மாடலிங் துறையில் நிறைய நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு பல விருதுகளையும் பெற்றுள்ளார். இதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தன. இவர் 2005 ஆம் ஆண்டு 'கண்ட நாள் முதல்' எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டை பெற்றது. மேலும் 2006 ஆம் ஆண்டு 'அழகிய அசுரா' எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் போதிய அளவுக்கு வெற்றிப்படம் இல்லாததால் இனி...
Uncategorized

“உங்கள் வீட்டுல் தோட்டத்தை அமைக்க எளிய டிப்ஸ்..! – யூஸ் பண்ணுங்க..!

இன்று அனைவருமே அவர்கள் வீட்டில் ஒரு சின்ன தோட்டத்தை அமைத்து அதில் காய்கறிகள், செடி, கொடிகள், பூ வகைகள் போன்றவற்றை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இதில் எந்தவிதமான தவறும் இல்லை.  மேலும் இவர்கள் இவ்வாறு செய்வதின் மூலம் அவர்கள் உடல் ஆரோக்கியம் ஏற்படும். மன அழுத்தம் குறையும். வீட்டுக்கு தேவையான காய்கறிகளை ஆர்கானிக் காய்கறிகளாக நாம் நம்முடைய உழைப்பின் மூலம் பெற முடியும். அப்படிப்பட்ட வீட்டு தோட்டத்தை நீங்கள் அமைக்கும் போது அதை நீங்கள் சரியாக பராமரிப்பதோடு மட்டுமல்லாமல் அதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதை பற்றி சில டிப்ஸ்களை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். வீட்டு தோட்டத்தை அமைக்க சில டிப்ஸ் முதலில் வீட்டு தோட்டத்தை அமைக்க நீங்கள் சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். அந்த இடம் சூரிய ஒளி படும்படி இருத்தல் மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும் உங்கள் வீட்டு தோட்டத்தில் நீங்...
Exit mobile version