Tuesday, September 24
Uncategorized

நயன்தாரா-வுக்கு போட்டியாக “பாண்டவர் இல்லம்” சீரியல் நடிகை அனு செய்த வேலை..!

பாண்டவர் இல்லம் சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்தவர் அனு. இவரது வில்லத்தனமான நடிப்பை, ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். இவர், கர்ப்பம் ஆனதால், வயிற்றில் வளரும் குழந்தையின் நலன் கருதி, அந்த சீரியலில் இருந்து, பாதியிலேயே வெளியேறி விட்டார். இதையடுத்து, இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவ காலத்தில், வலி நிறைந்த அந்த வேதனை நிறைந்த நேரத்தில், அவரது கணவர் உடனிருந்து அவரை கவனித்துக்கொண்டு, பராமரித்தார். அந்த அன்பான நிகழ்வை, மிகவும் நெகிழ்ச்சியுடன் தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார் அனு. இந்நிலையில், அனுவின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தப்பட்டிருக்கிறது. இதில், தனது ஆண் குழந்தைக்கு துாய தமிழில், மிக அழகான பெயரை சூட்டி இருக்கின்றனர். அந்த பெயர், ‘வான்வியன்’. இந்த பெயரை, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அனு, மேலும் இதுகுறித்த ஒரு கவிதையும் எழுதி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், இவ்வளவ...
Uncategorized

குல தெய்வம் கோவிலுக்கு சென்ற நயன்தாரா… பட வாய்ப்புகள் கேட்டு வேண்டியிருப்பாரோ?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ரஜினியை போலவே, இவர் நின்றாலும், நடந்தாலும், எங்கு சென்றாலும் உடனே அது சோஷியல் மீடியாவில் வைரலாகி விடுகிறது. வழக்கமாக நாயகிகளை போல இல்லாமல், தன்னை மையப்படுத்திய கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த நயன்தாரா, அத்தகைய படங்களில் மட்டுமே நடித்தார். மாயா படத்துக்கு பிறகு அவர் நடித்த நானும் ரவுடிதான், கோலமாவு கோகிலா, கனெக்ட், ஓ2, காத்து வாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண், அறம் உள்ளிட்ட படங்களில், அவரது நடிப்பே பிரதானமாக இருந்து, படத்தை வெற்றி பெறச் செய்தது. கோலமாவு கோகிலா படத்தில், போதைப்பொருள் கடத்தும் அபலை பெண்ணாக ஒரு மாஸ் நடிப்பை தந்திருப்பார் நயன்தாரா. அறம் படத்திலும் அவரது நடிப்பு, மிக சிறப்பாக இருந்தது. ஆனால், சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நிஜ வாழ்வில் சில சிக்கலான சர்ச்சைகளுக்கு நயன்தாரா ஆளானார். அதில், ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, ...
Uncategorized

மாலத்தீவில் மஜா போஸ்..! – ரோஸ் வுட் உடம்பை பளிச்சென காட்டி.. கண் கூச வைக்கும் அபர்ணா தாஸ்..!

அபர்ணாதாஸ்:தமிழில் நடிகர் விஜய்யின் படமான பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அனைவரும் அறிந்த நடிகையாக வளர்ந்து வந்து கொண்டிருப்பவர் நடிகை அபர்ணாதாஸ் அவர்கள் இவர் கேரளாவை கூறியமாக கொண்டவர் கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் 1995 செப்டம்பர் 10ஆம் தேதி பிறந்தவர். கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் இவர்களது தாயும் தந்தையும் ஓமன் நாட்டின் மஸ்கட் பகுதியில் செட்டில் ஆனவர்கள் இவர் ஓமனில் உள்ள நன்மாரா இந்தியன் ஸ்கூலில் தனது பள்ளி படிப்பை முடித்தார் அதன் பிறகு கோயம்புத்தூருக்கு வந்த அவர்களது குடும்பம் கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் இல் தனது கல்லூரி படிப்பை முடித்தார். மாடலிங் துறையில் எனக்கு இருந்த ஆர்வத்தால் பல பேஷன் ஷோக்கலிலும் கலந்து கொண்டார் அதன் பிறகு இவர் டிக் டாக் வீடியோ போட ஆரம்பித்தார். உங்களது டிக் டாக் வீடியோக்கள் மிகவும் பிரபலமடைந்த நிலையி...
Uncategorized

ராணி போல வாழும் ராஷ்மிகா மந்தனா..! – Rashmika Mandanna Net Worth எத்தனை கோடி தெரியுமா..?

Rashmika Mandanna Net Worth  : தற்பொழுது தன்னுடைய 27 வது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவருக்கு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அவருடைய தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா அதன் பிறகு கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்பட்டார். இந்த படத்தினால் கிடைத்த புகழ் நடிகர் ராஷ்மிகா மந்தனாவின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை மாற்றியது. அதாவது, தன்னுடைய முதல் படமான க்ரிக் பார்ட்டி படத்தை இயக்கிய இயக்குனரும் தயாரிப்பாளருமான என்பவரை ரக்சித் ஷெட்டி என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா அவரை திருமணம் செய்து கொள்ளும் முன்பு...
Uncategorized

எலுமிச்சை நிற ஜாக்கெட்..! – கையை தூக்கி காட்டி.. இளசுகளுக்கு ப்ராக்கெட் போடும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இவர் சின்னத்திரை சீரியல்களின் மூலமும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் எனும் திரைப்படத்தின் மூலமும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஆவார். நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ஆரம்ப காலங்களில் இவரது வாழ்க்கை பயணம் செய்தி வாசிப்பாளராக தொடங்கினார். தனது கவர்ச்சியான முகபவனையலும், தனது பேச்சாலும் செய்தி வாசிப்பின் மூலம் அனைத்து இளம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். மேலும் இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2009 ஆம் ஆண்டு லவ் எனும் சீரியல் மூலம் மா டிவியில் முதன்முதலாக தெலுங்கு தொலைக்காட்சிகளில் அறிமுகம் ஆனார். பிறகு 2013 ஆம் ஆண்டு வாணி ராணி, வம்சம், மரகத வீணை போன்ற நிறைய சின்னத்திரை சீரியல்களில் சன் டிவி தொலைக்காட்சி மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த சீரியல்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் அடுத்தடுத்து நிறைய சீரிய...
Uncategorized

“கோடையில் அடுப்படியில் இப்படி சமைத்தால் ..!” – வெப்பத்திலிருந்து தப்பிக்கலாம்..!

கோடை காலம் என்றாலே வெயிலின் கொடுமை தாங்கிக்கொள்ள முடியாத அளவு இருக்கு.ம் அது போன்ற நாட்களில் உங்கள் சமையலறையில் நீங்கள் அடுப்போடு நின்று சமைக்கும் போது மிகவும் கஷ்டமாகவும், சிரமமாகவும் இருப்பதோடு நீண்ட நேரம் நிற்பதில் உங்களுக்கு தடுமாற்றம் ஏற்படும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் சமையல் அறையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், எளிதில் சமையலை முடிக்கவும் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். கோடை காலத்தில் நீங்கள் விரைவில் தயாராக கூடிய உணவுப் பொருட்களை தயாரிப்பது அதிக வெப்பத்திலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ள உதவும். எனவே நீங்கள் நீண்ட நேரம் சமையல் அறையில் நிற்பது தவிர்க்கப்படும். புரோட்டின் உணவுகளை எளிதில் சமைத்து விடலாம் .அது விரைவில் வேகக்கூடிய தன்மை இருப்பதால் நீங்கள் எளிதில் வேகக்கூடிய காய்கறிகளை தேர்ந்தெடுத்து சமையல் செய்யவும். சமையல் செய்ய...
Uncategorized

இந்த வயசுலயும் இப்படியா..? – திமிறி நிற்கும் முன்னழகு..! – கொப்பும் குலையுமாக கஜோல் ஹாட் போஸ்..!

பாலிவுட் நடிகை கஜோல், கடந்த 1998 ல் தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்திருந்தார். இதில் அரவிந்த் சாமி, இவரை ஆசை ஆசையாக காதலிக்க, அவருக்காக கஜோலிடம் காதல் தூது செல்லும் பிரபுதேவாவை, கஜோல் காதலிப்பார். அப்படி ஒரு வித்யாசமான காதல் கதை இது. இந்த படத்தில் இடம்பெற்ற தங்கத்தாமரை மகளே பாடல், தமிழ் சினிமா பாடல்களில் இன்றும் டாப் பாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இதையடுத்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு, தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் வந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில், கஜோல் மிகப்பெரிய தொழிலதிபராக, நடித்திருந்தார். அந்த படத்திலும், இவரது நடிப்பை பாராட்டை பெற்றது. மராத்திய மொழி பேசும் கஜோல், பிரபல பாலிவுட் நடிகை. இந்தி நட்சத்திர நடிகர் அஜய் தேவ்கன் தான் இவரது கணவர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனிஷா என்ற தங்கை இருக்கிறார். மும்பையில் வசித்து வரும் கஜோல், பல இந்தி படங்களில் நடித்து பல வி...
Uncategorized

ப்பா.. சூடு தலைக்கு ஏறுதே..! – உடை மாற்றும் அறையில் ஆண்ட்ரியா-வின் நச் செல்ஃபி..!

ஆண்ட்ரியா: தமிழில் நயன்தாரா திரிஷா போல எப்பொழுதும் தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பெற்று இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா அவர்கள் இவர் தமிழ்நாட்டில் கூறிய விதமாக கொண்டவர் என்றாலும் ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தை சார்ந்தவர் இவர் அரக்கோணத்தில் உள்ள ஒரு ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை மெட்ராஸ் ஹைகோர்ட்டில் முக்கியமான வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார் இவரது சகோதரி பெல்ஜியம் இல் உள்ள ரிசர்ச் சென்டரில் வேலை செய்து வருகிறார். ஆண்ட்ரியா அவர்கள் சென்னையில் உள்ள நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு கிறிஸ்டியன் உமன்ஸ் காலேஜில் தனது கல்லூரி படிப்பை முடித்தார் இவர் சர்க்கார் லிஸ்ட் முறையில் பட்டம் பெற்றவர். 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளியான கண்ட நாள் முதல் என் திரைப்படத்தில் கல்யாண நிகழ்ச்சியில் வரும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் முதன் முதலில் திரைக்கு அறிமுகமாகி இருந்த...
Uncategorized

ஒரு பக்கம் ப்ரா-வை காணோம்..! – உச்ச கட்ட கவர்ச்சி.. ரசிகர்களை உச்சு கொட்ட வைத்த ரிது வர்மா..!

நடிகை ரிது வர்மா தமிழ், தெலுங்கு, போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். தற்சமயம் சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு தமிழ் சினிமாவில் கிடைக்கிறது. நடிகை ரிட்டு வர்மா இவர் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர்.1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பத்தாம் தேதி பிறந்தார். இவரது ஆரம்ப காலம் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். மாடலிங் துறையில் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு விருதுகளையும் வாங்கியுள்ளார்.பிறகு இதன் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததால் நிறைய தெலுங்கு படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் 2013 ஆம் ஆண்டு படாஷா எனும் தெலுங்கு படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படம் இவருக்கு நல்ல ஒரு தொடக்கத்தை கொடுத்தது என்றே...
Uncategorized

“சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய வெந்தயக்கீரை கடைசல்” – பருப்பில் போட்டு இப்படி செய்யுங்க..!

இன்று இந்தியாவில் அதிக அளவு இருக்கக்கூடிய நோய்களின் வரிசையில் ஒன்றாக சர்க்கரை நோய் உள்ளது. இந்த சர்க்கரை நோயாளிகள் உணவில் சில பொருட்களை கட்டாயம் சேர்த்து வருவதன் மூலம் ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவை எளிதில் குறைக்கலாம். எப்படி ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவை குறைப்பதில் மிகப்பெரிய பணியை செய்கின்ற வெந்தயக் கீரையை கொண்டு எப்படி பருப்பு வெந்தயக்கீரை கடைசல் செய்யலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். வெந்தயக் கீரை பருப்பு கடைசல் செய்ய தேவையான பொருட்கள் 1.வெந்தயக் கீரை மூன்று கப் 2.சின்ன வெங்காயம் நறுக்கியது 15 3.தக்காளி இரண்டு 4.துவரம்பருப்பு 150 கி 5.பச்சை மிளகாய் இரண்டு 6.சாம்பார் பொடி ஒரு டீஸ்பூன் 7.இரண்டு டீஸ்பூன் அளவு தேங்காய் துருவல் 8.தேவையான அளவு உப்பு  தாளிக்க 9.கடுகு 10.உளுத்தம் பருப்பு 11.தேவையான அளவு தேங்காய் எண்ணெய் 12.ஒரு வர மிளகாய் ...
Exit mobile version