Tuesday, September 24
Uncategorized

“கட்டைனா கட்ட.. கடைஞ்செடுத்த நாட்டுக்கட்ட..” – பின்னழகை காட்டி.. சூடேற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கேரக்டரில் நடிப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் ராதிகா என்ற இவரது கேரக்டர் காட்டிய பெர்பாமன்ஸ், அந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைத்திருக்கிறது. ரேஷ்மா பசுபுலேட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரில் அறிமுகமானார். அதில் புஷ்பா புருஷன்,  நடிகர் சூரிதான். அதற்கு முன்பே, பி்க்பாஸ் சீசன் 3ல், நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்று, இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ரேஷ்மா நியூஸ் ரீடர், ஏர்-ஹோஸ்டலாக, விமானத்தில் பணி செய்திருக்கிறார். தெலுங்கு டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஆறு மொழிகள் தெரிந்தவர். இவரது அப்பா தெலுங்கு பட தயாரிப்பாளர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு மிகவும் பிடித்த நடிகை நதியா. சுஷ்மா என்ற ஒரு சகோதரி, ரேஷ்மாவு...
Uncategorized

இது ட்ரெஸ்-ஆ..? இல்ல, சல்லடையா..? – Zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்..! சூடு கிளப்பும் ஷிவானி நாராயணன்..!

ஷிவானி நாராயணன்:சீரியல் மற்றும் பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்து தற்போது தமிழ் சினிமாக்களில் நடித்து வரும் மற்றும் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஷிவானி நாராயணன் அவர்கள் இவர் விருதுநகர் மாவட்டம் இ குமாரலிங்கபுரம் பகுதியில் 2001 ஆம் ஆண்டு மே ஐந்தாம் தேதி பிறந்தவர். 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் வெளிய பகல் நிலவு என்ற சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் விஜய் டிவி ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார் நடிகை ஷிவானி நாராயணன் அவர்கள் இவர் மாடலிங் துறையில் உள்ள ஆர்வத்தால் பல்வேறு பேஷன் ஷோக்களிலும் விளம்பர படங்களிலும் நடித்து வந்தார் மேலும் டிக் டாக்கில் பல வீடியோக்களை வெளியிட்டார் இதன் மூலம் இவருக்கு பகல் நிலவு சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி என்ற விஜய் டிவியின் பிரபலமான சீரியலில் மூன்றாம் பாகம் வெளியானது இதில் காய...
Uncategorized

தெரியலையா..? இந்தா பாத்துக்கோ..! – மேலாடையை கழட்டி முன்னழகை காட்டும் இளம் நடிகை..!

இளம் நடிகை வாமிகா கபி தமிழ் ,ஹிந்தி, பஞ்சாபி, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் 'மாலை நேரத்து மயக்கம்' எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதுவே இவருடைய முதலும் கடைசியும் திரைப்படம் ஆகும். நடிகை வாமிகா கபி 2007 ஆம் ஆண்டு 'ஜவ்வி மெட்' எனும் ஹிந்தி திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது நடிப்பு அற்புதமாக இருந்ததனால் மேலும் இவருக்கு 2009 ஆம் ஆண்டு 'லவ் ஆஜ் கால்' எனும் ஹிந்தி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததால் மேலும் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் இவர் 2013 ஆம் ஆண்டு 'துமேரி 22 மெயின் டெரர் 22' எனும் பஞ்சாபி படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக பஞ்சாபில் பட்டி தொட்டி எங்கும்...
Uncategorized

“நீங்க செஞ்ச சாப்பாடு தீஞ்சு போச்சா..!” – டோன்ட் ஒரி தீய்ந்த உணவு ஈஸியா இப்படி சரி பண்ணுங்க..!

சமையல் அறையில் சமைக்கும் போது வேறு ஏதேனும் பணி நிமித்தமாகவோ அல்லது மறதியாகவோ நீங்கள் சமைக்க கூடிய சமையல் பொருளானது தீய்ந்து போகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆசை ஆசையாக வைத்த குழம்பு தீர்ந்து விட்டால் உங்கள் மனநிலை ஒருவிதமாக மாறிவிடும் எனவே அதைப் பற்றி இனி கவலைப்படாமல் நீங்கள் அப்படி தீய்ந்து போன உணவை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். தீய்ந்த உணவை சரி செய்யும் முறை உங்கள் தீய்ந்து போன உணவை சரி செய்ய அது குழம்பாக இருக்கும் பட்சத்தில் அதில் நீர் அல்லது தேங்காய் பாலை கலந்து நீங்கள் சரி செய்து விடலாம். இதன் மூலம் அந்த குழம்பு ருசியாக மாறிவிடும். மேலும் தீண்ட வாடை எதுவும் அடிக்காது. அதுமட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் இருக்கும் வெல்லம் அல்லது சர்க்கரை சிறிதளவு குழம்பில் சேர்ப்பதின் மூலம் தீய்ந்த உணவின் சுவையை அது சமநிலைப்படுத்தி விடும். வேறு இனிப்பு ப...
Uncategorized

என்ன செல்லம் இதெல்லாம்..! – வெறும் ப்ரா.. மேலாடையை கழட்டி விட்டு.. அதிதி ஷங்கர் ஹாட் போஸ்..!

பிரபல தமிழ் பட டைரக்டர் ஷங்கர் மகள்தான் அதிதி ஷங்கர். சமீபத்தில் முத்தையா இயக்கத்தில் வந்த விருமன் படத்தில், கதாநாயகியாக நடித்திருந்தார். தவிர, அதற்கு முன்பே பல விளம்பர படங்களிலும் நடித்திருந்தார். விருமன் படத்தை, ரசிகர்கள் ஏற்றுக்கொண்டாலும், பெரிய அளவில் இந்த படம் வரவேற்பு பெறவில்லை. குறிப்பாக, படத்தில் அதிதி கேரக்டர் அந்தளவுக்கு ரசிகர்களால் பேசப்படவில்லை. சராசரி ஹீரோயின்களில் ஒருவராகவே, படத்தில் அவரது கேரக்டரும், நடிப்பும் இருந்தது. இவர் பாடகியாகவும் இருக்கிறார். விருமன் படத்துக்காக சிறந்த அறிமுக நடிகை மறறும் சிறந்த பாடகிக்கான விகடன் விருதை பெற்றிருக்கிறார். தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் என்பதுதான் இவரது பிரதான அடையாளம்.அதிதி ஷங்கரின் மற்றொரு பெயர் தேன்மொழி. இவர், சென்னை ராமச்சந்திரா இன்ஸ்டிடியூட்டில் எம்.பி.பி.எஸ் படித்து டாக்டர் பெற்றவர். திருமணமானவர். இவரது கண...
Uncategorized

மொளமொலன்னு யம்மா யம்மா..! – நெகு நெகு தொடையை ஃபுல்லா காட்டி.. அனு இம்மானுவேல் ஹாட் போஸ்..!

அனு இமானுவேல் : அமெரிக்காவில் பிறந்து தற்போது இந்தியாவின் தென்னிந்திய மொழிகளில் முக்கிய நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை அனு இமானுவேல் ஆவார் இவர் அமெரிக்காவில் பிறந்திருந்தாலும் இந்தியாவை பூர்விமாகக் கொண்டவர் இவர் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் 1996 மார்ச் 28ஆம் நாள் பிறந்தவர். இவரது அக்காவான தங்கச்சான் இமானுவேல் அவர்கள் மலையாளம் திரைத்துறையில் முக்கியமான பட தயாரிப்பாளர் ஆவார் இவர் அதில் குடும்பம் டெக்சாஸ் மாகாணம் மற்றும் டெல்லாஸ் பகுதியில் வசித்து வருகின்றன மலையாள நடிகையான ரேபக்கா முனியா அவர்கள் இவரது சகோதரி ஆவார். 2011 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சொப்னா சஞ்சரி என்ற திரைப்படத்தில் அஸ்வதி என்ற குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இவர். அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு ஆக்சன் ஹீரோ பிச்சு என்ற மலையாள திரைப்படத்தில் வினிதா என்ற கதாபாத்திரத்தில் முதல் முதலில் கதாநாயகியாக அறிமுகமானார் அதே ஆண்டு வெளியான ...
Uncategorized

தக்காளி பழ கலரு.. தளதளன்னு மின்னும் உதடு..!! -மனசை போட்டு பிசஞ்சு எடுக்கும் அபர்ணா தாஸ்..!!

நடிகை அபர்ணா தாஸ் 'பீஸ்ட்' எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் முன்னதாக மலையாள சினிமாக்களிலும் நடித்துள்ளார். தற்சமயம் அவர் Dada எனும் திரைப்படத்தில் முழுநேர நாயகியாக நடித்துதான் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார். நடிகை அபர்ணாதாஸ் இவர் ஓமன் நாட்டில் உள்ள மஸ்காட்டில் பிறந்தவர். இவர் 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி பிறந்தார். இவர் சிறு வயதிலேயே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வமாக திகழ்ந்து வந்தார்.இதனால் நிறைய குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பிறகு 2018 ஆம் ஆண்டு 'நெஞ்ச பிரகாசம்' எனும் மலையாள திரைப்படத்தில் முதல் முதலாக அறிமுகமானார். முதல் படத்திலேயே மலையாள ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவருக்கு இந்த படத்தின் மூலம் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2019 ஆம் ஆண்டு மனோகரம் என்னும் திரைப்படத்தில் அற்ப...
Uncategorized

“வாழ்க்கையை நல்ல முறையில் வாழ வேண்டுமா..!” – அப்ப புத்தரின் அறிவுரையை ஃபாலோ பண்ணுங்க..!

இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் எப்படியும் வாழலாம் என்ற எண்ணத்தில் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். ஆனால் நாம் எடுத்த மனித பிறவியை நல்ல முறையில் பயன்படுத்த மற்றவர்களுக்கு உதவக்கூடிய மனநிலையில் வாழ்வது மிகவும் நல்லது. மனதாலும் மற்றவர்களுக்கு தீமை நினைக்காத வாழ்வே தெய்வத்திற்கு சமமானது. எனவே உங்கள் வாழ்க்கையை நீங்கள் சிறப்பாக வாழ குறிப்பாக மன அழுத்தம், மன சங்கடங்களில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சிகரமாக இருக்க புத்தரின் இந்த போதனைகளை கேட்டு அதன்படி நடந்தாலே போதுமானது. புத்தரின் போதனைகள் உங்களுக்கு உங்கள் வாழ்வில் உச்சகட்ட கோபம் ஏற்படும் போது அதன் பாதிப்பை நீங்கள் முன்கூட்டியே உணர்ந்து விட்டு அமைதியாக இருந்தீர்கள் என்றால் உங்கள் வாழ்வு நிச்சயமாக ஆனந்தமாக இருக்கும். நீங்கள் ஒருவருக்கு செய்யும் உதவியின் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும். எனவே நீங்கள் ஒருவரின் வாழ்வில் ...
Uncategorized

சமந்தாவை வியப்பில் ஆழ்த்திய பிரபல நடிகையின் கணவர்..! – யாருன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவில், மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. தெலுங்கிலும் இவர்தான் முன்னணி நாயகி. தமிழில் அஞ்சான், தெறி, கத்தி, தங்கமகன், ஈ, நடிகையர் திலகம், யசோதா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.  புஷ்பா படத்தில், ஊ சொல்றியா மாமா... என்ற ஐயிட்டம் பாடல் மூலம், ரசிகர்களை கிறங்கடித்தவர் சமந்தா. நடிகர் நாகார்ஜூனா – அமலா தம்பதியின் மகன் நாக சைதன்யாவை, சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்து விட்டனர். எனினும் திருமண வாழ்க்கை முறிவு குறித்து அதிகம் கவலைப்படாத சமந்தா, அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். நடிகை சமந்தா நடிப்பில், வரும் 14ம் தேதி சாகுந்தலம் படம் வெளியாக இருக்கிறது. மயோசிடிஸ் எனப்படும் தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார் என்றாலும...
Uncategorized

பின்னழகு பின்னுது..! – சல்லடை போன்ற உடையில் சகலத்தையும் காட்டும் மிருணாளினி ரவி..!

தமிழில் முக்கிய நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை மிருணாளினி ரவி அவர்கள் இவர் புதுச்சேரி மாநிலத்தில் 1998 ஆம் ஆண்டு மே பத்தாம் தேதி பிறந்தவர். தனது கல்லூரி படிப்பை புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்துவிட்டு அதன் பிறகு பெங்களூரில் உள்ள ஐபிஎம் எனும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். டப்ஸ்மாஷ் வீடியோக்களும் டிக் டாக் வீடியோக்களும் பிரபலமாக இருந்த நேரத்தில் மறுநாள் இனி அவர்கள் தனது வேலையை பார்த்துக் கொண்டே டிக் டாக்கில் வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் இருந்தார் அவர் டிக் டாக்கில் மிகவும் பிரபலமான நபராக அனைவரும் அறியப்பட்ட நபராக வலம் வந்து கொண்டிருந்தார் அவருக்கு மாடலிங் துறையில் இருந்தா ஆர்வத்தால் பல பேஷன் ஷோக்களிலும் விளம்பரங்களிலும் நடிக்க தொடங்கினார். மின்னாலினி ரவி அவர்களை டிக் டாக்கில் பார்த்துவிட்டு டைரக்டர் தியாகராஜன் குமாரராஜா அவர்கள் தனது சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்...
Exit mobile version