Tuesday, September 24
Uncategorized

ப்பா..! – இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? – சொக்க வைத்த ஷெரின்..! – வைரல் கிளிக்ஸ்..!

நடிகை ஷெரின் கன்னடா ,தமிழ், மலையாளம் ,தெலுங்கு போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார்.இவர் தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். நடிகை ஷெரின் கர்நாடகாவில் உள்ள பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் 1985 ஆம் ஆண்டு மே 5 தேதி பிறந்தார். ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடல் துறையில் இருந்து நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் 2002 ஆம் ஆண்டு போலீஸ் டாக் என்னும் திரைப்படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் கன்னட சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சிறப்பாக நடித்திருந்த செரினிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன. பிறகு துருவா எனும் கன்னட படத்தில் நடித்திருந்தார் இந்த படமும் வெற்றி படமாக அமைந்ததால் துள்ளுவதோ இளமை எனும் தமிழ் திரைப்...
Uncategorized

“தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்..!” – ஒரு அலசல்..!

தமிழர்களின் கட்டிடக்கலையை உலகிற்கு பறைசாற்றும் விதமாக தஞ்சையில் அமைந்திருக்கும் பெரிய கோயில் விளங்குகிறது. சோழர்களின் பெருமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக இன்று வரை நிமிர்ந்து நிற்கும் இந்தக் கோயிலில் எண்ணற்ற அதிசயங்கள் உள்ளது. அதிசயங்கள் மட்டுமல்ல இதுவரை எந்த ஆராய்ச்சியாளர்களாலும் கண்டுபிடிக்க முடியாத மர்ம தேசமாகவும் இந்த தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் விளங்குகிறது. இந்தக் கோவிலில் இருக்கும் பாதாள வழியில் ரகசிய அறை உள்ளதாகவும் அது பற்றிய விஷயங்கள் இன்றுவரை வெளிவராமல் ரகசியமாகவே உள்ளது. ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு அவர் பெயராலேயே ராஜராஜேஸ்வரர் கோயில் என்ற பெயர் இருந்ததாம். இது பின்னர் மராட்டியர்களின் ஆதிக்கத்தின் காரணமாக தஞ்சை பெரிய கோயில் என்று மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். இந்தக் கோயிலின் உச்சகட்ட சிறப்பு என்ன என்றால் சூரியன் எவ்வளவு உச்சிய...
Uncategorized

தலைக்கேறிய போதை.. சரிந்து விழுந்த ஸ்ரீ திவ்யா..! – பிரபல நடிகரை விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்கு என்ற பெயர் எடுத்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. ஆனால், நடிகை ஸ்ரீதிவ்யா குறித்து பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள ஒரு தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இதனை கேட்ட ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனுக்கு எதிரான கருத்துக்களையும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பல்வேறு விஷயங்களை வெளிக்கொண்டு வெளி வந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் திரை மறைவில் நடக்கக்கூடிய பல விஷயங்களை பொதுவெளிக்கு கொண்டு வருகிறார். ஆனால் சில சமயங்களில் இவர் கூறும் விஷயங்கள் நம்பகத்தன்மையில்லாமல் இருக்கின்றன. குறிப்பாக சில நடிகைகள் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறும் கருத்துக்கள் அவதூறாக இருக்குமோ என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுகிறது. ஏனென்றால் ஒரு ஆதாரமும் இல்லாமல் அவர் ...
Uncategorized

நடிகை நளினியை முதலில் காதலித்தது எந்த நடிகரை தெரியுமா..? – ஷாக் ஆகிடுவீங்க..!

நடிகை நளினி, ராமராஜனின் மனைவி என்பது பலருக்கும் தெரியும். ஆனால், 1980 – 90களில் இவர்தான் தமிழ் சினிமாவில் டாப் நடிகை. ஏனெனில் இளம் வயதில் நடிகை நளினி, படம் பார்க்கும் ரசிகர்களை பாடாய்படுத்தும் அளவுக்கு இளமை நாயகியாக ஜொலித்தார். பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 100வது நாள், 24 மணி நேரம். ஓசை, வீட்டுக்கு ஒரு கண்ணகி, பிள்ளை நிலா, எங்கள் குரல், யார், பாலைவன ரோஜாக்கள், கரிமேட்டு கருவாயன், ராசாத்தி ரோஜாக்கிளி என பல படங்களை சொல்லலாம். இதில் பெரும்பாலும் ஹீரோயின் கேரக்டரில்தான் நளினி நடித்தார். ஒரு காலகட்டத்துக்கு பிறகு, குண்டான உடல்வாகு காரணமாக அம்மா, அக்கா, அண்ணி கேரக்டர்களில் மீண்டும் சினிமாவில் நளினி துவங்கினார். காதல் சடுகுடு, ஜெயம்,லண்டன், சுக்ரன், தில்லாலங்கடி அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இடைப்பட்ட காலத்தில், ஏகப...
Uncategorized

“இப்போதைக்கு அதை சொல்ல முடியாது..” – ஒரே போட்டோ.. ரசிகர்களை குஷியாக்கிய நீலிமா ராணி..!

நடிகை நீலிமா ராணி வெளியீட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. காரணம், நீண்ட நாள் திரைப்படங்களில் மற்றும் சீரியல்களில் நடிக்காமல் இருந்த நடிகை நீலிமா ராணி மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் என்ற தகவல் இந்த புகைப்படம் வாயிலாக வெளியாகி இருக்கிறது. சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலும் திரைப்படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வந்த நடிகை நீலிமா ராணி கடந்த சில ஆண்டுகளாக சீரியல் மற்றும் சினிமா எதிலும் அடிக்காமல் ஒதுங்கி இருந்தார். மாறாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதில் சீரியல் தயாரிப்பது மற்றும் ஆல்பம் பாடல்களை தயாரிப்பது என ஈடுபட்டு வந்தார். ஆனால், தற்பொழுது மீண்டும் அடிப்படை தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் நடிக்க இருப்பதை ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறா...
Uncategorized

“மன்னிச்சுடுங்க.. இதுக்கு மேல குட்டியான ட்ரெஸ் கிடைக்கல..” – சகலத்தையும் காட்டும் ஐஸ்வர்யா தத்தா..!

நடிகை ஐஸ்வர்யா தாத்தா வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறது. இதனை பார்த்து ரசிகர்கள் இதைவிட குட்டியான ட்ரஸ் கிடைக்கலையா..? என்று புலம்பி வருகின்றனர். அந்த அளவுக்கு குட்டியூண்டு ட்ரெஸ் போட்டுக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா தாத்தா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா என்றாலும் கூட அதற்கு முன்பே பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கலந்து கொண்டிருந்தபோது ஆரம்ப காலத்தில் இவர் நடித்த சில கோக்குமாக்கான காட்சிகள் இணையத்தை அதிர வைத்தன. சக நடிகை ஒருவருடன் லிப்லாக் செய்யும் இவருடைய வீடியோ காட்சி இணையார் வாசிகளை அதிரவைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் குடும்ப குத்துவிளக்காக ஒன்றும் தெரியாத அம்மாஞ்சி போல இருக்கும் ஐஸ்வர்யா தாத்தா திரைப்படங்களில் இப்படி ...
Uncategorized

உள்ள ஏதாவது போட்டு இருக்கியாமா..?? நீச்சல் உடையில் திரியும் VJ அஞ்சனா..!!

VJ அஞ்சனா தொகுப்பாளனியாக தமிழ் மக்களிடையே பிரபலமான ஒரு டிவி ஆங்கர் ஆவார். இவர் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பானியாக பணியாற்றி தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். வி ஜே அஞ்சனா இவர் சென்னையைச் சேர்ந்தவர் 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் நாள் பிறந்தார். ஆரம்ப காலங்களில் இவர் நிறைய டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார் இவர் 2010 ஆம் ஆண்டு சன் மியூசிக் தொலைக்காட்சி மூலம் பாட்டு.காம் என்னும் நிகழ்ச்சியில் அறிமுகமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழர்களின் அனைத்து வீட்டிற்குள்ளும் எளிதாக நுழைந்தார். காரணம் சன் மியூசிக் சேனல் மூலம் மிகவும் பிரபலமடைந்த விஜய் அஞ்சனாவிற்கு அடுத்தடுத்து நிறைய நிகழ்ச்சிகளிலும் தொகுப்பானியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் பாட்டு புதுசு ,நம்ம ஸ்டார், கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், டான்ஸ் ஜோடி டான்ஸ், பாக்ஸ் ஆபீஸ் ,நீங்களும் நாங்களும், நட்சத்திர ஜன்னல் ,கா...
Uncategorized

“காட்டு தேக்கு உடம்பு..” – கட்டிலே செஞ்சி போடலாம் போல இருக்கே.. – கிக் ஏற்றும் சம்யுக்தா சண்முகம்..!

பிரபல மாடல் அழகியும் பரதநாட்டிய கலைஞருமான சம்யுக்தா சண்முகம் மாடலிங் துறையில் கலக்கி வருகிறார். சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் மாடலிங் துறையில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுகிறார். சமீபத்தில் வெளியான காபி வித் காதல் மற்றும் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். தொடர்ந்து துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. மட்டுமில்லாமல் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாகவும் ரசிகர்களின் கவனம் தன் மீது எப்போதும் இருக்க வேண்டும் என்பதை பார்த்துக் கொள்ளும் விதமாகவும் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார் நடிகை சம்யுக்தா சண்முகம். அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை கொண்டு இழுந்திருக்கின்றது. பிரபல தொகுப்பாளனி பாவன...
Uncategorized

“உள்ள இருக்குறது அப்பட்டமா தெரியது..” – நைட் பார்ட்டியில் மோசமான உடையில் மீரா ஜாஸ்மின்..!

நடிகை மீரா ஜாஸ்மின் மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. தமிழில் பல்வேறு படங்களில் நடித்த ரசிகர் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். 90களில் பிறந்த குழந்தைகள் நடிகை மீரா ஜாஸ்மின் போல ஒரு மனைவிதான் தங்களுக்கு வேண்டும் என்று அடம்பிடித்த காலம் அது. அந்த அளவுக்கு மூக்கு முழியுமாக லட்சணமாக இருந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் பட வாய்ப்பு கூட உடல் எடையும் கூடி குண்டாகி போனார். அதனால், திருமண பட வாய்ப்புகள் குறைந்தது. எனவே திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் அதிகமாக சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்பொழுது தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறியிருக்கும் நடிக...
Uncategorized

“கோடையில் புத்துணர்ச்சியை கொடுக்கும்..!” – மாடர்ன் நுங்கு சர்பத்..!

கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய உன்னதமான பானங்கள் பல இருந்தாலும் நுங்குக்கு நிகராக எதையும் கூற முடியாது. இது இயற்கையாகவே உங்கள் உடலை குளிர்ச்சி ஆக்குவதோடு உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தருகிறது. அந்த வகையில் இந்த நுங்கில் இருந்து நுங்கு சர்பத் எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். நுங்கு சர்பத் செய்ய தேவையான பொருட்கள் 1.நுங்கு 5 2.நன்னாரி அல்லது சிரப் இரண்டு டீஸ்பூன் 3.எலுமிச்சை சாறு 4.புதினா இலை 4 5.ஐஸ் கட்டிகள் 6.தண்ணீர் 2 கப் செய்முறை முதலில் நுங்கின் மஞ்சள் நிற தோலை முழுவதுமாக எடுத்து விடுங்கள். இதனை அடுத்து இந்த வெள்ளை நிற நுங்கை மிக்ஸி ஜாரில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி போட்டுக் கொள்ளவும். இதனை அடுத்து உங்களிடம் இயற்கையான நன்னாரி வேர் இருந்தால் அதில் இரண்டு துண்டுகள் வெட்டி போடலாம். அப்படி இல்லை என்றால் நன்னாரி சிரப்பை இரண்டு டீஸ்பூன் அதில் ஊற்றி விடுங்கள்...