Tuesday, September 24
Uncategorized

“கவர்ச்சியான கண்கள் வேண்டுமா..!” – இப்படி செய்யுங்க..!

கண்ணழகு என்றால் நடிகை மீனாவை அதற்கு உதாரணமாக கூறலாம். அகண்ட விழிகளை காட்டி அனைவரையும் கவர்ந்து இழுத்து இருக்கக்கூடிய அவரைப் போலவே உங்கள் கண்களும் கவர்ச்சியாக மாற வேண்டுமெனில் இதுபோன்ற டிப்ஸை நீங்கள் ஃபாலோ செய்தாலே போதும் நீங்களும் கவர்ச்சியான கண்களை எளிதில் பெற முடியும். இதற்காக நீங்கள் கண்மை, மஸ்காரா, ஐ லைனர், ஐ ஷேடோ இவற்றையெல்லாம் பயன்படுத்தி வந்தாலும்  கண்களில் ஒரு கவர்ச்சியோ, உயிர்ப்போ இல்லை என்று நினைப்பவர்கள் கட்டாயம் இதை பாலோ செய்யுங்கள். கவர்ச்சியான கண்களைத் பெற உதவும் டிப்ஸ் பொதுவாக கண்களில் அழகு மிளிர வேண்டும் என்றால் நீங்கள் சோர்வு இல்லாமல் ஆழ்ந்து தூங்குவது அவசியம் என்று அழகு கலை நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். அப்போதுதான் உங்களுக்கு கவர்ச்சியான கண்கள் கிடைக்குமாம். மேலும் இன்று இருக்கும் நவீன யுகத்தில் கம்ப்யூட்டர் முதல் செல்போன் வரை நீங்கள் ஒளி திரைகளோடு பல மணி நேரங்கள் ...
Uncategorized

“அஜித் மாதிரி அழகா பிரைட்டாக..!” – ஆண்களுக்கான பியூட்டி டிப்ஸ்..!

இன்று இருக்கும் இளைஞர்கள் பெண்களைப் போலவே தங்களை அலங்கரித்துக் கொள்வதில் அலாதி பிரியம் காட்டி வருகிறார்கள். அதற்காக அவர்கள் ஆண்களுக்கு உரிய அழகு நிலையங்களை நோக்கி செல்வதோடு பணத்தை பல வகைகளில் இதற்காக செலவு செய்கிறார்கள். எனவே அவர்கள் வீட்டிலேயே பைசா செலவில்லாமல் அவர்களின் அழகை மேம்படுத்திக் கொள்ள உதவிகரமாக இருக்கும் சில அழகு குறிப்புகளை பற்றி பார்க்கலாமா?. ஆண்கள் பயன்படுத்த வேண்டிய அழகு குறிப்புகள் முகத்தை பளிச்சென்று காட்ட வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஆண்கள் கடலைமாவை பயன்படுத்தினால் போதுமானது. இந்த கடலை மாவுடன் சிறிதளவு பாலை சேர்த்து நன்கு குழைத்து உங்கள் முகத்தில் தடவி விடுங்கள்.  20 நிமிடங்களுக்குப் பிறகு இது காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் உங்கள் முகத்தை கழுவ வேண்டும் தொடர்ந்து இதனை நீங்கள் செய்வதின் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் சருமம் பளிச்சென்று மின்னும். உங்கள் வீட்டில் பன...
Uncategorized

ப்பா.. என்னா பொண்ணு டா..! – தாறு மாறு லுக்கில் பாடகி ஸ்ரேயா கோஷல்..! – குவியும் லைக்குகள்..!

பாடகி ஸ்ரேயா கோஷல் மிகச்சிறந்த ஒரு பின்னணி பாடகி. பலமுறை, பல இடங்களில் அவரது குரலில் ஒலித்த பாடல்களை நீங்கள் கேட்டு ரசித்திருக்கிறீர்கள். ஆனால், பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால், சினிமா இசை ரசிகர்களுக்கு பி. சுசீலா, எஸ்.ஜானகி, சித்ரா, ஸ்வர்ணலதா போல, இவரும் தவிர்க்க முடியாத மிகச்சிறந்த பாடகிகளில் முக்கியமான ஒருவர். இளம் காற்று வீசுதே – பிதாமகன், குண்டு மல்லி குண்டு மல்லி –சொல்ல மறந்த கதை, தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு – சண்டக்கோழி, உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமி்ல்ல– விருமாண்டி, நினைத்து நினைத்து பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன்– 7 ஜி ரெயின்போ காலனி, பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு – வசூல்ராஜா எம்பிபிஎஸ், அண்டங்காக்கா கொண்டைககாரி –அந்நியன் சாமிகிட்ட சொல்லிபுட்டேன் – தாஸ் மைலாஞ்சி, மைலாஞ்சி – நம்ம வீட்டுப்பிள்ளை சாரக்காற்றே – அண்ணாத்த ராட்சச மாமனே...
Uncategorized

தங்கத்துல ப்ரா..! – ஆனாலும், பாதி முன்னழகு வெளியே தெரியது..! – ரவுசு பண்ணும் ராஷ்மிகா மந்தனா..!

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடமென தென்னிந்திய மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் இவர் கன்னடத்தை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நன்கு அறிந்த நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். ராஷ்மிகா மந்தனா அவர்கள் கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் ராஜ் பேட்டை பகுதியில் வோடவா குடும்பத்தில் 1996 ஏப்ரல் ஐந்தாம் தேதி பிறந்தவர். இவர் கன்னடத்தில் வெளியான ஒரு சிறு சிறு திரைப்படத்தில் சிறிய தோற்றத்தில் முதன் முதலில் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் சான்வி ஜோசப் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான சைமா வருதை இவர் பெற்றார். அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு அஞ்சனி புத்ரா என்ற திரைப்படத்தில் கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்த...
Uncategorized

“நல்ல வேளை கால் மேல கால் போட்டீங்க..” – இல்லனா மானம் போயிருக்கும்..! – நபா நடேஷ் நச் போஸ்..!

நடிகை நபா நடேஷ் 'வஜ்ரக்கியா' எனும் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக கன்னட சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பின் மூலம் கன்னட சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் இந்த படத்தின் மூலம் இவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்கத் தொடங்கின. பிறகு 2017 ஆம் ஆண்டு 'லீ' என்னும் திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பின் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார். பிறகு அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்திருந்தார்.சக்கீபா எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் போதிய அளவுக்கு வெற்றிப்படமும் இல்லாததால் கன்னட படத்தில் முதன் முதலாக தோல்வியை சந்தித்தார். பிறகு கன்னட சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார் நபா நடேஷ். பிறகு இவருக்கு தெலுங்கு படத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான 'நன்னூ தோசுகொண்டுவாட்டே' எனும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் முதன...
Uncategorized

“ஞாபக சக்தியை அதிகரிக்கும் சூரிய வழிபாடு..!” – என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இந்த உலகத்தில் ஜீவராசிகள் நல்ல முறையில் இருப்பதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கக்கூடியவர் சூரிய பகவான் என்று கூறலாம். இவரின் ஒளியை நம்பி தான் எல்லா பணிகளும் நடைபெறுகிறது. அந்த வகையில் சூரிய பகவானை வழிபடுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. குறிப்பாக உங்கள் மனம் புத்துணர்வு அடைவதோடு மன அமைதியும் கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல் அதிகாலை நேரத்தில் ஐந்து நிமிடம் மன அமைதியோடு எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் சூரியனை தியானம் செய்யும்போது உங்கள் ஞாபக சக்தி அதிகரிப்பதாக கூறுகிறார்கள். இந்த சூரிய வழிபாடானது ரிக்வேத காலத்திற்கு முன்பு இருந்தே ஏற்பட்டு உள்ளது. சூரிய வழிபாட்டின் மூலமும் சூரிய ஒளியின் மூலமும் சரும சம்பந்தப்பட்ட வியாதிகள் அனைத்தும் நிவர்த்தியாவதாக கூறியிருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய வழிபாடு செய்வது மிகவும் நல்லது. குறிப்பாக சூரிய நமஸ்காரம் செய்து சூரியனை வழிபடுவ...
Uncategorized

“உங்களுடைய பெரிய க***-ஐ பாக்கணும்..” – என கேட்ட ரசிகருக்கு ஷிவானி நாராயணன்..!

பிரபல இளம் நடிகை ஷிவானி நாராயணன் தமிழில் ரெட்டை ரோஜா பகல் நிலவு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக மாறி இருக்கிறார். சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவர் பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய பெயரையும் முகத்தையும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலப்படுத்தினார். அதனை தொடர்ந்து சீரியல் நடிப்பதில் இருந்து விலகிய சிவாயநாராயணன் தொடர்ந்து சினிமா படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார் நடிகை ஷிவானி நாராயணன். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிரு...
Uncategorized

“குத்து விளக்கு.. சத்தியமா நான் குடும்ப குத்து விளக்கு..” – சுண்டி இழுக்கும் ரச்சிதா மகாலட்சுமி..!

நடிகை ரச்சிதா மகாலட்சுமி பிரபலமான சீரியல் நடிகை. சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததால், சிலர் இவரை மீனாட்சி என்றும் அடையாளமாக சொல்வதுண்டு. மாடலிங். பெங்களூருவை சேர்ந்த இவர், ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நடித்திருக்கிறார். பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் அறிமுகமானார். இவர் பாரிஜாதா, ரங்கநாயகா ஆகிய கன்னடப் படங்களிலும், தமிழில் உப்பு கருவாடு என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.  இளவரசி, சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, கீதாஞ்சலி, நாம் இருவர், நமக்கு இருவர் 2, செம்பருத்தி, இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவரது கணவர், தினேஷ். பிரிவோம்,சந்திப்போம் சீரியலில் ஒன்றாக நடித்த போது, அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்துக் கொண்டார். நாச்சியார்புரம் என்ற சீரியலில் இருவரும் நட...
Uncategorized

குடுத்து வச்ச குட்டி யானை..! – ஆத்மிகா-வை எங்க புடிச்சி இருக்கு பாருங்க..!

தமிழ் திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் நடிகைகள் முக்கியமானவர் நடிகை ஆத்மிகா இவர் தமிழில் வெளியான மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் இவர் கோயம்புத்தூரை குருவி மகா கொண்டவர் 1995 ஜனவரி எட்டாம் தேதி கோயம்புத்தூரில் பிறந்தவர். கோயம்புத்தூரை புரியும் மாவட்ட இவர் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு வந்து சென்னையில் உள்ள எம்ஓபி வைஷ்ணவ் காலேஜ் ஃபார் உமனில் தனது கல்லூரி படிப்பை நிறைவு செய்தார் அதன் பிறகு சிறு சிறு ஷார்ட் பிலிம் களில் நடித்த வந்த இவர் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்களின் முதல் படமான மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். திரைப்படம் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்களுக்கும் ஆத்மிகா அவர்களுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது எனலாம் இந்த படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்களின் தந்தையாக நடித்த...
Uncategorized

யப்பா.. இது உடம்பா..? இல்ல, கரும்பா..? – சும்மா ஜிவ்வுன்னு ஏறுதே..! – ராவடி பண்ணும் ராஷி கண்ணா..!

நடிகை ராஷி கண்ணா தமிழ் ,தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.இவர் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். நடிகை ராஷி கண்ணா 2013 ஆம் ஆண்டு 'மெட்ராஸ் காஃபே' எனும் ஹிந்தி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக முதன்முதலில் அறிமுகமானார். இந்த படத்தில் இவருக்கு சிறு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார் ராஷி கண்ணா. மேலும் தெலுங்கில் மனம் என்னும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இவரது ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்துள்ளார் ராஷி கண்ணா இதன் மூலமே இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2014 ஆம் ஆண்டு 'ஒகாலு' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மறுபடியும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தத...
Exit mobile version