Tuesday, September 24
Uncategorized

“பட்டுனு செய்யக்கூடிய ஈஸியான ரெசிபி சேமியா பிரியாணி..!” – இப்படி செய்யலாம்..!

திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணியே ஓரம் கட்ட கூடிய வகையில் நீங்கள் செய்யக்கூடிய சேமியா பிரியாணி இருக்க வேண்டும் என்றால் இதனைப் படித்து நீங்கள் இதன்படி செய்தால் போதுமானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வித்தியாசமான எந்த பிரியாணி விரும்பி சாப்பிடுவார்கள் அது மட்டுமல்லாமல் வீடு மணக்க கூடிய அளவு இந்த பிரியாணியின் வாசம் இருக்கும். சேமியா பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் 1.சேமியா அரை கிலோ 2.பச்சை மிளகாய் 3 3.பட்டை இரண்டு 4.ஏலக்காய் மூன்று 5.கிராம்பு இரண்டு 6.ஜாதிக்காய் ஒரு சிறிய துண்டு 7.இஞ்சி 25கிராம் 8.பூண்டு 25 கிராம் 9.கேரட்,பட்டாணி, பீன்ஸ் ஒரு கப் 10.சின்ன வெங்காயம் 25 11.எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் 12.மிளகாய் தூள் கால் டேபிள் ஸ்பூன் 13.தயிர் கால் கப் 14.உப்பு தேவையான அளவு 15.புதினா இலை கால் கப் 16.கொத்தமல்லி இலைகள் கால் கப் 17.எலுமிச்சை பழச்சாறு சிறிதளவு 18.நெய் 2 டேபிள் ஸ்பூன் ச...
Uncategorized

லேடி சூப்பர் ஸ்டாரை டம்மி ஆக்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..! – அடேங்கப்பா..!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். குறுகிய காலத்தில், நல்ல படங்களில் சிறந்த முறையில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். பா. ரஞ்சித் இயக்கத்தி்ல், அட்டக்கத்தி படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமானார். அதில் சில காட்சிகளே வந்தாலும், ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். அதனால், ஆரம்பத்தில் அட்டக்கத்தி ஐஸ்வர்யா என அழைக்கப்பட்டார். ரம்மி படத்தின் மூலம் ரசிகர்களிடம், இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. அதன்பின் நடித்த பல படங்களில், இவரது நடிப்பு பலராலும் கவனித்து பேசப்பட்டது. கனா, காக்கா முட்டை இவரது சினிமா கேரியரில் மிக முக்கியமான படங்களாக அமைந்தன. திட்டம் இரண்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி போன்ற படங்களும், அதிக ஈர்ப்பை ஏற்படுத்திய படங்களாக உள்ளன. சொந்த வாழ்வில் பல சிக்கல்களை, சிரமங்களை, கஷ்டங்களை கடந்து வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இதை பலமுறை அவரே நேர்காணலின் போது ...
Uncategorized

காய்ச்சி தொங்கும் மல்கோவா மாம்பழம்..! – பளபளக்கும் அழகில் தர்ஷா குப்தா கலக்கல் போஸ்..!

கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் இன்ஸ்டாகிராமையும் தமிழ் சினிமாவையும் அசர வைத்துக் கொண்டிருப்பவர் நடிகை தர்ஷா குப்தா அவர்கள் இவர் 1994 ஜூன் ஏழாம் தேதி பிறந்தவர். இவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழ்நாட்டில் தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்தவர். தமிழ்நாட்டில் முன்னணி தொலைக்காட்சி ஆக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் என்ற சீரியலில் 2017 இல் இருந்து 2019 வரை வெற்றிகரமாக நடித்து வந்தார். இந்த சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியை டிஆர்பி ரேட்டிங்கில் உயர்த்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த சீரியல் 2019 ஆம் ஆண்டு முடிவடைந்ததை தொடர்ந்து அதன்பிறகு சன் டிவியில் மின்னலே என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார். சன் டிவியில் வெளியான மின்னலே என்ற சீரியல் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஒரு வருடத்திலேயே முடிவடைந்ததை எடுத்து மீண்டும் தமிழில் முன்னணி தொலைக்காட்சி ஆன விஜய் டிவியில் ச...
Uncategorized

தேக்கு உடம்பு காரி..! – கண்ணாடியில்.. முன்னழகை காட்டி.. கண் கூச வைத்த ஆலியா பட்..!

நடிகை ஆலியா பட் 'சங்கரேஸ்' எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக இந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவருக்கு சிறு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. இவர் ஆரம்ப காலங்களில் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு சராசரி குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில் நடிகை 2012 ஆம் ஆண்டு 'ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்' திரைபடத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது அற்புதமான நடிப்பின் மூலமாக நிறைய இளம் ரசிகர்களை கொள்ளையடித்த ஆலியாக்கு அடுத்தடுத்து ஹிந்தியில் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் வந்தன. மேலும் 'ஹைவே' எனும் திரைப்படத்தில் எதார்த்தமான கட்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஆலியா பட். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.'2 ஸ்டேட்டஸ்' எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆலியா பட் இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதற்...
Uncategorized

“சமையல் அறை கழிவு நீரை தென்னை மரத்துக்கு விடுங்க..!” – கோடையில் தண்ணீர் பற்றாக்குறைய சமாளியுங்க..!

வருடத்தில் மூன்று மாதங்கள் கோடைகாலம். இந்த காலத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். அது மட்டும் இல்லாமல் நமது வீட்டில் இருக்கக்கூடிய செடி கொடிகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கொடுக்க முடியாமல் போகும். குறிப்பாக தென்னை மரங்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் மரம் வாடி காய்கள் குறைவாக கிடைக்கும். எனவே கோடையிலும் தென்னை மரத்திலிருந்து அதிக அளவு காய்களை பெறுவதற்கு நீங்கள் உங்கள் சமையல் அறை கழிவு நீரை அப்படியே உங்கள் தென்னை மரங்களுக்கு கொடுப்பதன் மூலம் அதிக அளவு காய்களை பெற முடியும். அதுமட்டுமல்லாமல் உரித்த மட்டைகளை தென்னை மரத்தின் வேர்களை சுற்றி புதைத்து விடுங்கள். பிறகு இதில் நீர் ஊற்றும் போது இந்த மட்டைகளில் நீரை உறுஞ்சி இருக்கும். இதன் மூலம் அதிக அளவு நீர் ஆவியாவது தடுக்கப்பட்ட மரத்திற்கு தேவையான நீர் கிடைக்கும். ஒரு வீட்டில் ஒரு மனிதன் குளிப்பதற்கும் துணிகள் சுவைப்பதற்கும...
Uncategorized

சிலுக்கு இன்னும் சாகல டாவ்..! – கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட நச் போட்டோ..! – கதறும் ரசிகர்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள தசரா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். மதுபான விடுதி ஒன்றில் வரையப்பட்டுள்ள நடிகை சில்க் ஸ்மிதாவின் ஓவியத்தின் முன்பு சில்க் ஸ்மிதா போலவே போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். மேலும் இந்த புகைப்படத்திற்கு பின்னால் இருந்த வரலாறையும் எழுதி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த புகைப்படத்தை அங்கிருந்து நீக்குவதற்கு படக்குழு தயாராகிக்கொண்டிருந்தது. எனவே, நீக்குவதற்குள் ஓடி சென்று இந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டேன். உங்கள் அனைவருக்கும் தெரியும் இந்த சில்க் பாரில் எனக்கு எந்த வேலையும் இல்லை என்று. பதிவு செய்திருக்கிறார். தசரா திரைப்படத்தில் சிலுக்கு பார் என்ற ஒரு இடம் கா...
Uncategorized

“வெண்ணைக்கட்டி உடம்பு..” – விருது விழாவில் ராஷி கண்ணா துள்ளல்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை ராஷி கண்ணா சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் கவர்ச்சி ஆட்டம் போட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். குறுகிய காலத்திலேயே இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நடிகை ராசி கண்ணா இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வருவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் இவர் இயக்குனர...
Uncategorized

நடிகை அமலா-வின் முதல் கணவர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் சினிமாவில், நடிப்பில் கொடி கட்டி பறந்தவர் நடிகை அமலா. அமலா அக்கினேணி. ஒரு இனிய உதயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.கடந்த 1990களில், தமிழில் பல படங்களில் இவர்தான் கதாநாயகி. வேலைக்காரன், மாப்பிள்ளை, கொடி பறக்குது போன்றவை இவர் ரஜினியுடன் நடித்த படங்கள். கமலுடன், சத்யா, வெற்றி விழா ஆகிய படங்களில் நடித்தார். மெல்லத் திறந்தது கதவு, வேதம் புதிது இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படங்களாக அமைந்தன. ராதா, அம்பிகா, நதியா போன்ற நடிகைகள் வரிசையில், அமலா முக்கிய நடிகையாக அப்போது வலம் வந்தார். ஜீவா, கற்பூர முல்லை, மெளனம் சம்மதம், மூடுமந்திரம், நாளைய மனிதன், நெத்தியடி, உத்தம புருஷன், அக்னி நட்சத்திரம், மைதிலி என்னை காதலி, கண்ணே கனியமுதே போன்ற படங்களில் நடித்துள்ளார். அப்போது படங்களில் அமலா அணிந்துவரும் ஆடைகள், அவர் அணியும் பேஷன் டிசைன் மெட்டீரியல்ஸ் என, ஜவுளிக் கடைகள் மற்றும் பேன்ஸ...
Uncategorized

இதுவரை பலரும் பார்த்திடாத.. ரம்யா பாண்டியன் ஃபேமிலி க்ளிக்ஸ்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் நடிகை ரம்யாபாண்டியன் அவர்கள் இவர் நடிகர் அருண்பாண்டியன் அவர்களின் அண்ணன் மகள் ஆகும். 2016 ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள். இந்த திரைப்படம் தேசிய விருதை பெற்ற நிலையில் இவருக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. சென்னையில் உள்ள அண்ணா யுனிவர்சிட்டியில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு அதன் பிறகு பிசினஸ் டெவலப்மெண்ட் மேனேஜராக சில நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தார் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள். மணிரத்தினம் அவர்களின் அசிஸ்டன்ட் டைரக்டர் செல்லி அவர்கள் இயக்கிய மானே தேனே பொன்மானே என்ற உறுப்புடத்தில் பணியாற்றி இருந்தார் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள். 2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு என்ற தமிழ் திரைப்படத்தில் பிரவீன் பிரேம் அவர்கள் கதாநாயகனா...
Uncategorized

மார்பின் மீது.. தங்க பொடியை தூவி விட்டு.. தகதகன்னு மின்னும் ரகுல் பிரீத் சிங்..!

நடிகை  ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு ,கன்னடம் ,ஹிந்தி போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.இவர் தற்சமயம் ஹிந்தியில் 'சத்ரி வாலி' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் சற்று மாதங்களில் வெளியாகும் நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பிறந்தார்.இவர் முதல் புது டெல்லியைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இந்த துறையில் இருந்து நிறைய விருதுகளையும் இவர் வாங்கியுள்ளார்.பிறகு திரைப்படத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 2009 ஆம் ஆண்டு 'கில்லி' எனும் கன்னட படத்தின் மூலம் முதன்முதலாக திரையுலகிற்கு அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது அற்புதமான நடிப்பின் காரணமாக அடுத்தடுத்து படங்க...
Exit mobile version