Tuesday, September 24
Uncategorized

அம்மாடியோவ்..! – நைட்டு தூங்குன மாதிரி தான்..! – இளசுகளை புலம்ப விட்ட திரிஷா..!

தமிழ் திரைப்பட துறையின் முக்கிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை திரிஷா அவர்கள் தமிழ் நடிகை மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் உட்பட தென்னிந்திய திரைப்படங்கள் பலவற்றிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஒரு பகுதியில் 1983 மே 4ம் தேதி பிறந்தவர் இவரது இயற்பெயர் அணு ராதிகா என்பதாகும் இவரது தந்தை பெயர் கிருஷ்ணன் என்பதாகும். 1999 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஜோடி என்ற திரைப்படத்தில் நடிகை சிம்ரனுக்கு துணை நடிகையாக அறிமுகமானவர் நடிகை திரிஷா அவர்கள் இந்த திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார் அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்களுக்கு ஜோடியாக திரிஷா களமிறங்கினார் இதுவே இவரது முதல் திரைப்பட அறிமுகமாகும். அதன் பிறகு 2003 ஆம் ஆண்டு மனசெல்லாம் என்ற திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் ந...
Uncategorized

முட்டிகிட்டு நிக்குது முன்னழகு..! – இளசுகளை நெழிய வைத்த சின்னத்திரை நமீதா ரேஷ்மா பசுபுலேட்டி..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சின்னத்திரை தொடர்களின் மூலம் தமிழ் மக்களிடையே நன்கு பிரபலமடைந்தவர். இவர் நிறைய தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ள முன்னணி நடிகை ஆவார்.நடிகை ரேஷ்மா பசப்புலெட்டி இவர் 1983 ஆம் ஆண்டு பிறந்தவர் இவருக்கு வயது தற்சமயம் 39 இருந்தாலும் தனது கவர்ச்சியான உடம்பை காட்டி இளசுகளை கிரங்கடித்து வருகிறார். நடிகை ரேஷ்மா பசப்புலெட்டி ஆரம்ப காலங்களில் நிறைய தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். பிறகு தனது வசீகரமான பேச்சாலும் கவர்ச்சிகரமான உடல் பாவனையாளும் இளம் ரசிகர்களை வெகுவாக கவனத்தார். ரேஷ்மா பசப்புலெட்டி இதன் மூலம் அவருக்கு நிறைய சீரியல்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரேஷ்மா பசப்புலெட்டி அடுத்தடுத்து நிறைய சீரியகளில் நடித்து வந்தார்.பிறகு இவரது திறமையை பார்த்த திரைப்பட உலகம் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப...
Uncategorized

“ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பீநட் பட்டர்..!” – அள்ளி சாப்பிடு ராஜா..!

சந்தைகளில் சக்கை போடுகின்ற பீநட் பட்டர் சாப்பிடுவதால் நன்மை ஏற்படுகிறதா? தீமை ஏற்படுகிறதா? என்று தெரியாமல் சிலர் தவிர்த்து வருகிறார்கள். அவர்களின் தவிப்பை தீர்ப்பதற்காக பீநட் பட்டரின் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். பொதுவாக இந்த பீநட் பட்டர் புரதம் மற்றும் நல்ல கொழுப்புகளை கொண்டிருப்பதால் நன்மையைத்தான் நமக்கு தருகிறது என்று கூற வேண்டும். பீநட் பட்டர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்பும்  அனைவருமே நார் சத்து நிறைந்த இந்த பீநட் பட்டரை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உங்களது உடல் இளைப்பதோடு உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை விரைவாக அளிக்கும்.மேலும் இது செரிமான மண்டலத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளக்கூடிய தன்மையைக் கொண்டது. உங்கள் சருமம் மற்றும் தலைமுடிக்கு தேவையான வைட்டமின் ஈ யை அதிகளவு இந்த பீநட் ...
Uncategorized

அசல் வெடக்கோழி.. – வெளியே பிதுங்கும் முன்னழகு..! – மூடாமல் காட்டி திணறடிக்கும் ராஷி கண்ணா..!

கடந்த 1990 ஆம் ஆண்டு புது டெல்லியில் பிறந்தவர் நடிகை ராசி கண்ணா. இவருடைய உண்மையான பெயர் கண்ணா என்பதாகும். கல்லூரியில் படிக்கும் பொழுது மாடலிங் துறையில் அதிக ஈடுபாடுடன் செயல்பட்டு வந்த இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறைக்குள் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அனுராக்ஷ்யாப் மற்றும் அதர்வா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தனர். அதன் பிறகு அடங்கமறு, அயோக்கியா சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை மூன்றாம் பாகம் திருச்...
Uncategorized

நடிகை சமந்தா நடிக்கவுள்ள படத்தில் ஹீரோ யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்ரும்..!

நடிகை சமந்தா நடிப்பில், சாகுந்தலம் படம், வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. வரலாற்று கதையம்சம் கொண்ட இந்த படத்தில், ராணியாக நடித்திருக்கிறார் சமந்தா. யசோதா படத்தில் நடித்த பிறகு, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, நான்கு மாதங்களுக்கு மேலாக கடுமையாக பாதிக்கப்படார். மருத்துவமனையிலும், வீட்டிலும் அவருக்கு பல்வேறு விதமான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எனினும் முழுமையான நிலையில், அவர் அந்த நோய் தாக்கத்தில் இருந்து குணமடையவில்லை. எனினும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள சாகுந்தலம் படத்துக்கான புரமோசன் பணிகளில் அவரும் கலந்துகொண்டார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய சமந்தா, இன்னும் நல்ல முறையில் படங்களில் நடிக்க விரும்புவதால், ஒத்துக்கொண்ட படங்களை முடித்த பிறகு, சிறிது காலம் முழு ஓய்வில் இருக்கப் போகிறேன், அப்போதுதான், மீண்டும் பழையபடி நல்ல ஆரோக்கியத்துடன், படப்பிடிப்புகளில் பங்கேற்று, ...
Uncategorized

போச்சுடா.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. உச்ச கட்ட கவர்ச்சியில் வாணி போஜன்..!

நடிகை வாணி போஜன் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எங்க பாக்குறதுனே தெரியலையே.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. என்று புலம்பி வருகின்றனர். காரணம் தன்னுடைய முன்னழகு மற்றும் பின்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமான மஞ்சள் நிறத்திலான படுகிளாமரான உடையை அணிந்து கொண்டு இளசுகளின் இதயத்துடிப்பை எகிற வைத்திருக்கிறார் நடிகை வாணி போஜன். விமான பணி பெண்ணாக பணியாற்றி வந்த நடிகை வாணி போஜன் அதன் பிறகு மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்தார். அப்படி விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே சீரியல் நடிகையாக தன்னை மாற்றிக் கொண்டார். அந்த வகையில் இவர் அறிமுகமான முதல் சீரியல் தெய்வமகள். இந்த சீரியலில் ஹீரோயினாக சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை வாணி போஜன் இந்த சீரியல் இவருக்...
Uncategorized

“திமிரும் முன்னழகு.. பிதுங்கும் பின்னழகு..” – கவர்ச்சி புதையலாக ஜொலிக்கும் ஹனி ரோஸ்..!

தமிழ் தெலுங்கு கன்னடம் கூட தென்னிந்திய மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஹனி ரோஸ் அவர்கள். இவரது தந்தை பெயர் வர்கீஸ் என்பதாகும் இவர் கேரள மாநிலத்தில் மூல மட்டம் என்ற பகுதியில் பிறந்தவர் சிறியன் கத்தோலிக்க குடும்பத்தை சேர்ந்த இவர் மூலமட்டம் பகுதியில் உள்ள எஸ் ஹெச் இ எம் ஹை ஸ்கூல் தனது பள்ளி படிப்பை முடித்தார் மேலும் புனித சேவியர் காலேஜ் ஃபார் உமன் என்ற கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை படித்தார். முதன்முதலாக 2015 ஆம் ஆண்டு இவருக்கு 14 வயது இருக்கும் போது மலையாள திரைப்படமான பாய் பிரண்ட் என்ற திரைப்படத்தில் இயக்குனர் விஜயன் அவர்கள் இயக்கத்தில் மணி கூட்டம் அவர்களது தோழியாக நடித்திருந்தார் அதன்பின்பு 2007 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான முதல் கனவே என்ற ரொமாண்டிக் டிராமா திரைப்படத்தில் நடித்திருந்தார். 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஆலயம் என்ற திரைப்படத்தில் இவ...
Uncategorized

ப்பா.. என்னா Back-uh..கொசுவலை புடவையில்.. படம் போட்டு காட்டும் பொன்னியின் செல்வன் சோபிதா..!

நடிகை சோபிதா துலிபாலா இவர் 2022 ஆம் ஆண்டு வெளியான 'பொன்னியின் செல்வன்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.இவர் இதற்கு முன்னதாகவே ஹிந்தி தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகை ஆவார். நடிகை சோபிதா துலிபாலா ஆரம்ப காலங்களில் இவர் ஒரு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையிலிருந்து நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விளம்பரங்களின் மூலம் தனது கவர்ச்சியான உடலை காட்டி இளசுகளை கவர்ந்து வந்தார். எனவே இவருக்கு திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2016 ஆம் ஆண்டு 'ராமன் ராகவ் 2.0' எனும் திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலைகில் அறிமுகமானார். இது இந்த படத்தில் இவரது நடிப்பு அற்புதமாக இருந்ததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் ஹிந்தியில் கிடைத்தன. செஃப் ,காலாக்காண்டி போன்ற படங்களில் நடித்து வந்தார். பி...
Uncategorized

கடற்கரையில் நீச்சல் உடையில் இளம் நடிகை விஷ்ணு பிரியா..! – வைரல் போட்டோஸ்..!

கடந்த 1987 ஆம் ஆண்டு பெஹ்ரேனில் பிறந்தவர் நடிகை விஷ்ணுபிரியா. நடிகை மற்றும் மாடல் அழகியாக அறியப்படும் இவர் நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார். அதனை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு மலையாளம் மொழியில் வெளியான ஸ்பீடு டிராக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழில் 2011 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெளியான நாங்க என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு இயக்குனர் மனிஷ் பாபு இயக்கத்தில் வெளியான புது முகங்கள் தேவை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். கடைசியாக இயக்குனர் பாவேல் நவகீதன் இயக்கத்தில் வி1 என்ற திரைப்படத்தில் நடித்த இவர் தற்பொழுது கன்னித்தீவு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். நடிகை வரலட்சுமி சர...
Uncategorized

“இஞ்சி இருக்க பயமேன்..!” – நன்மைகள் என்ன தெரியுமா?

தினமும் இஞ்சியை ஒரு குறிப்பிட்ட அளவு நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்கள் உடம்புக்கு என்னற்ற நன்மைகள் வந்து சேர்கிறது. குறிப்பாக இஞ்சியில் அலர்ஜியை எதிர்க்கக்கூடிய எதிர்ப்புத்தன்மை அதிக அளவு உள்ளது.  மேலும் இது ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டு இருப்பதால் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய நோய்களை விரைவாக குணம் செய்யக்கூடிய ஆற்றல் கொண்டது. எனவே இஞ்சியை நீங்கள் உங்கள் செரிமான பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். இது குடல் எரிச்சலை நீக்கக்கூடிய தன்மை உள்ளது .அதுமட்டுமல்லாமல் உமிழ் நீர், பித்த உற்பத்தியை அதிகரித்து இரைப்பை சுருக்கங்களை குறைக்க உதவி செய்வதால் செரிமான பிரச்சனைகளுக்கு  சிறப்பான மருந்தாக இது திகழ்கிறது. தசை பிடிப்பால் உங்களுக்கு வலி ஏற்பட்டால் இஞ்சி சாறை அந்த பகுதியில் நீங்கள் பிழிந்து தடவி விடலாம். அதன் மூலம் உங்கள் தசை வலி எளிதில் குறையும். உடற்பயிற்சியினால் ஏற்படக்கூடிய தசை வலிகளுக்கு...
Exit mobile version