Tuesday, September 24
Uncategorized

யாயும்.. பாடலில் தோன்றிய “சகா” நடிகை அய்ரா-வா இது..? – செம்ம ஹாட்..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல இளம் நடிகை அய்ரா (Ayraa) வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் இளம் நடிகர் சரண் நடிப்பில் வெளியான சகா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அய்ரா. இந்த திரைப்படத்தை இயக்குனர் முருகேஷ் இயக்கியிருந்தார். இசையமைப்பாளர் சபீர் இசையமைத்திருந்த இந்த படத்தை ஆர் செல்வகுமார் மற்றும் ராம் பிரசாத் ஆகியோர் தயாரித்திருந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அடுத்தடுத்து எழுந்த கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த திரைப்படம் ரசிகர்களை சென்றடையவில்லை. ஆனால் இந்த படத்தில் இடம் பெற்ற யாயும் யாயும் என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது இந்த பாடலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஐரா. எனவே இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்துக்...
Uncategorized

“டாப்ஸ் கிழிஞ்சிடும் போல இருக்கே.. மூச்சு முட்டுதுங்க..” – இளசுகளை அலறவிட்ட ரேஷ்மா பசுபுலேட்டி..!

தமிழ் சீரியல்களிலும் சில படங்களிலும் தொடர்ந்து நடித்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி அவர்கள். இவர் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர் இவரது தந்தை சினிமா தயாரிப்பாளராகும் இவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும் தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் பயின்றார். மேலும் அங்குள்ள அமைதி சாஃப்ட்வேர் என்ற கல்லூரியில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக சில காலம் பணியாற்றினார் அதன்பின்பு இந்தியாவில் உள்ள டெல்டா ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்தில் ஏர் போஸ்டர் சாக சில காலம் பணியாற்றினார் பின்பு நடிப்பில் உள்ள ஆர்வத்தால் சீரியல்களில் நடிக்க தொடங்கினார் இவர். 2009 இல் இருந்து 2011 வரை தெலுங்கில் வெளியான லவ் என்ற சீரியலில் டாக்டர் திவ்யா கதாபாத்திரத்தில் நடித்தார் இவர். அதன் பிறகு 2013ல் இருந்து 15 வரை சன் டிவியில் வெளியான வம்சம் என்ற சீரியலில் சுப்ரியா என்ற கதாபாத்திரத்திலும் வாணி ராண...
Uncategorized

“நான், பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்…” – இளசுகளை சுண்டி இழுக்கும் பிரணிதா சுபாஷ்..!

நடிகை பிரணிதா தமிழ் ,தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கும் ஒரு முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக 'உதயன்' எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் போதிய வரவேற்பு இல்லாததால் முதல் படத்திலேயே தோல்வி தோல்வியை சந்தித்தார். மேலும் கன்னடத்தில் போர்கீ எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக அறிமுகமானார். பிறகு தெலுங்கில் 'பாவா' எனும் திரைப்படத்தின் மூலமும் அறிமுகமானார்.இப்படி அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் பிரணிதா சோப்ராவிற்கு நிறைய ரசிகர் பட்டாளங்கள் இருக்கிறார்கள். பிறகு தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு 'சகுனி' என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்து அவரது அண்ணன் சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் 'மாஸ் என்கிற மாசிலாமணி'. இந்த படம் மக்களிடைய...
Uncategorized

“கோவில் கொடி மரம்”… இப்படி வணங்கி பாருங்க..!” – உங்க ஆற்றல் அதிகரிக்க..!

கோயில் இல்லாத ஒரு குடியிருக்க வேண்டாம் என்பது மூத்தவர்களின் வாக்காக உள்ளது. அது மிகவும் உண்மையான ஒன்று தான்.எனவே தினமும் கோயிலுக்கு செல்வதால் எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு வந்து சேர்கிறது.  அந்த வரிசையில் நீங்கள் கோயிலில் இருக்கக்கூடிய கொடிமரத்தை எப்படி வணங்க வேண்டும். அதை வழிபடக் கூடிய முறைகள் என்ன என்ன என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். கோயில் கொடி மரத்தை வணங்கும் முறை கோயிலில் இருக்கும் கொடி மரத்தை நேராக பார்த்து நீங்கள் வழிபடாமல் சற்று ஓரமாக நின்று வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். கொடி மரத்தை உங்கள் கைகளால் தொட்டு வணங்கிய பின் சுற்றி வந்து வணங்குவது உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கும். நீங்கள் கீழே விழுந்து நமஸ்காரம் செய்து வணங்கும்போது உங்கள் கால்கள் இருக்கும் பகுதியில் எந்த ஒரு தெய்வ சன்னதியும் இருக்கக் கூடாது. அதனை பார்த்து தான் நீங்கள் கீழே விழுந்து ...
Uncategorized

ஸ்ருதிஹாசன் முதலில் காதலித்தது இவரையா..? – ‘ஷாக்’ ஆன ரசிகர்கள்..!

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். நடிகை, பாடகி, டான்ஸர், மாடலிங் என பன்முக திறமையும், கலையார்வமும் கொண்டவர். அதே வேளையில், முற்போக்கு சிந்தனைகள் கொண்ட கமல்ஹாசனின் மகள் என்பதால், தந்தையை போலவே, இவரும் பொதுவெளிகளில் எதையுமே வெளிப்படையாக பேசக்கூடியவர். இன்னும் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், காதலனுடன் கொஞ்சியபடி இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தனது டிவிட்டர் பக்கங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இரு தினங்களுக்கு முன்புகூட காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை டிரெண்டிங் ஆக பரவ விட்டிருந்தார் ஸ்ருதிஹாசன். தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்த ஸ்ருதிஹாசன், தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கிறார். இப்போது, பிரபாஸ் உடன் சலார் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய இளம் வயதி்ல், அதாவது டீன்ஏஜ் காலகட்டத்தில், தான் காதலிக...
Uncategorized

“சந்தன கட்ட உடம்பு.. கட்டிலே செஞ்சி போடலாம்…” – இணையத்தை சூடேற்றும் பிக்பாஸ் சம்யுக்தா…!

தமிழ் தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்தவரும் நடிகை பிக்பாஸ் சம்யுக்தா. இவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 மூலம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய பிரபலத்தை அடைந்தார். இவர் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் 1985 டிசம்பர் 31ஆம் தேதி பிறந்தவர். இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் இவரின் தாய்மொழி மலையாளம் ஆகும். 2018 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான சி என்ற திரைப்படத்தில் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மலையாள மொழியில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிப்பு மலையாளத்தில் வெகுவாக பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு சீரியலில் நடிக்க தொடங்கிய இவர் 2018 ஆம் ஆண்டு சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்த சீரியல் தமிழ்நாட்டின் முன்னணி சேனல் சன் டிவியில் ஒளிபரப்பானது டெசேரியன் 144 எபிசோடுகளை கட...
Uncategorized

தங்க சிலை உடம்பு..! – வெள்ளியில் உடை..! – ரசிகர்களை தவிக்க விட்ட திவ்யதர்ஷினி..!

தொகுப்பாளனி டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி இவர் 1999-ல் உங்கள் தீர்ப்பு எனும் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் முதன்முதலாக அறிமுகமானார். தொகுப்பாளனி என்றாலே டிடி என்ற அளவிற்கு அனைத்து மக்களின் மனதையும் கவர்ந்தார் இவர் அந்த அளவிற்கு இவர் பிரபலமடைந்தார். தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இவர் 'தஞ்சாவூரை' சேர்ந்தவர்.ஆரம்ப காலங்களில் இவரது பயணம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளனாக பணியாற்றி வந்தார். இவரது அற்புதமான பேச்சாற்றலினால் நிறைய மக்களின் மனதைக் கவர்ந்தார். இவர் 2006 ஆம் ஆண்டு 'ஜோடி நம்பர் ஒன்' எனும் நடன நிகழ்ச்சியில் தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார். பிறகு 2009இல் 'பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்' என்னும் நடன நிகழ்ச்சிகளும் 'ஏர்டெல் சூப்பர் சிங்கர்' எனும் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார். இவர் 2017 ஆம் ஆண்டு 'காபி வித் டிடி' எனும் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பையும் ப...
Uncategorized

“வீட்டிலேயே ஈஸியாய் பன்னீர் கிரேவி..!” – பிள்ளைகள் சாப்பிட இப்படி செய்யுங்க..!

பன்னீரைக் கொண்டு செய்யப்படுகின்ற உணவு பண்டங்களை ஹோட்டல்களில் மட்டுமே அதிக சுவையாக சாப்பிட முடியும் என்று எண்ணம் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு உள்ளது. அந்த எண்ணத்தை தகர்த்து எறிய கூடிய வகையில் நீங்கள் உங்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் பன்னீரைக் கொண்டு உணவு பண்டங்களை செய்து அசத்தலாம். அந்த வகையில் இன்று உங்கள் வீட்டில் பிள்ளைகளுக்கு பிடிக்கும்மாறு பன்னீர் கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். பன்னீர் கிரேவி செய்ய தேவையான பொருட்கள் 1.பன்னீர் 200 கிராம் 2.சின்ன வெங்காயம் உரித்தது 15 3.தக்காளி இரண்டு 4.கொத்தமல்லி ஒரு டீஸ்பூன் 5.வரமிளகாய் இரண்டு 6.பச்சை மிளகாய் ஒன்று 7.வெண்ணெய் சிறிதளவு 8.நெய் 50 கிராம் 9.முந்திரிப்பருப்பு நான்கு 10.தேங்காய் கால் கப் 11.பட்டை ஒரு சிறு துண்டு 12.கிராம்பு இரண்டு 13.ஏலக்காய் ஒன்று 14.இஞ்சி 15.பூண்டு செய்முறை முதலில் வாணலியை அடுப்பில் வைத்து...
Uncategorized

பால்கோவா தொடையை பளிச்சென காட்டி.. மூச்சு முட்ட வைத்த ஜனனி அய்யர்..!

நடிகை ஜனனி அய்யர், தனது பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடிய ஸ்டில்கள், தற்போது டிரெண்டிங் ஆக பரவி வருகிறது. முன்னறிவான், பஹிரா, கருங்காப்பியம், வேழம், கூர்மன், தர்மபிரபு, அதே கண்கள், தெகிடி, அவன் இவன், விண்ணைத்தாண்டி வருவாயா, திருதிரு துறுதுறு உள்ளிட்ட படங்களில் ஜனனி  ஐயர் நடித்துள்ளார். இதில் அவன் இவன் படமும், தெகிடி படமும் ஜனனிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும் இவர், விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில், பெண் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற வகையில், இன்னும் பலதரப்பு மக்களிடத்திலும் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. நேற்று, இவர் தனது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி இருக்கிறார். நட்சத்திர ஓட்டல் ஒன்றில், தனது நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாளை மகிழ்ச்சி பொங்க கொண்டாடி இருக்கிறார். அங்கு நடந்த பிறந்த நாள் பார்ட்டியில், நண்பர்களுக்கு விருந்தளித்து இருக்கிறா...
Uncategorized

ப்பா..! – அரபிக்குதிரை..! – மேலாடையை பறக்க விட்டு.. சுண்டி இழுக்கும் பிரியா பவானி ஷங்கர்..!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையில் தற்போது நடித்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர் அவர்கள் இவர் தமிழ்நாட்டின் திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். 1990 டிசம்பர் 31 திருச்சியில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவர். இவரது தந்தை பவானி சங்கர் மற்றும் தாய் தங்கம் என்பவர்களுக்கு மகளாக பிறந்தவர். இவரது சொந்த ஊர் மயிலாடுதுறை ஆகும். தமிழ்நாட்டின் நம்பர் ஒன் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் வெளியான கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள். இந்த சீரியல் தமிழ்நாட்டில் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இவருக்கு அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் வந்து புதிய தொடங்கின தனது சீரியல் வாய்ப்புகளை ரிஜெக்ட் செய்து விட்டு பட வாய்ப்புக்காக காத்திருந்தார் நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள். அவர் எதிர்பா...