Uncategorized
“கருப்பு உடையில்.. கவர்ச்சி காட்டேரியாக..” – இளசுகளை துடிக்க வைத்த பிரியா பவானி ஷங்கர்..!
நடிகை பிரியா பவானி ஷங்கர் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிறகு சின்னத்திரை தொடர்களிலும் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இந்நிலையில் தற்சமயம் முன்னணி ஹீரோயின்களுக்கு போட்டியாக களமிறங்கும் அளவிற்கு அவரது திறமை மக்களிடையே வெகுவாக வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகை பிரியா பவானி சங்கர் இவர் புதிய தலைமுறை தொலைக்காட்சி மூலம் செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இவரது துல்லியமான பேச்சாளும் வசீகரமான முகபாவணையளும் இளசுகளையும் குழந்தைகளையும் பெரியவர்களையும் அனைவரையும் தனது பேச்சின் மூலமாக கவர்ந்தார். இவரது செய்தி வாசிப்பதை பார்க்கவே ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருந்தது. அந்த அளவிற்கு பிரபலம் அடைந்து விட்டார்.
இந்த நிலையில் இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முதலாக 'கல்யாணம் முதல் காதல் வரை' எனும் விஜய் தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கி...