Tuesday, September 24
Uncategorized

‘இருப்பேனோ..? மாட்டேனோ..? தெரியலையே..’ – மனதை கலங்க வைத்த நடிகர் பாலா..!

தமிழ் சினிமா இயக்குநர்களில் மிக முக்கியமானவர் சிறுத்தை சிவா. ரஜிீனிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தின் டைரக்டர் இவர்தான். அஜீத் நடித்த வீரம், விஸ்வாசம் படங்களை இயக்கியதும் இவர்தான். தற்போது சூர்யாா42 என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். இவரது தம்பி பாலா. இவர் தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். அன்பு என்ற படத்தில் அறிமுகமானார். வீரம், அண்ணாத்த படங்களிலும் இவருக்கு நடிக்க, அண்ணன் சிவா வாய்ப்பு தந்திருந்தார். தவிர, மலையாள படங்களில் அதிகமாக நடித்து வந்தார் பாலா. இந்நிலையி்ல், சில தினங்களுக்கு முன் கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட அவர்,. கேரள மாநிலம், கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கல்லீரலில் அவருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை...
Uncategorized

பாத்ரூமில் நீல நிற ப்ரா அணிந்தபடி.. யாஷிகா ஆனந்த் ஹாட் செல்ஃபி..! – சூட்டில் தகிக்கும் இளசுகள்..!

யாஷிகா ஆனந்த் அவர்கள் தற்போது தமிழ் திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார் இவர் இந்தியாவில் நியூ டெல்லி பகுதியில் 1999 ஆகஸ்ட் 4ம் தேதி பிறந்தவர் இவருக்கு தற்போது வயது 23 ஆகும் யாஷிகா ஆனந்த் அவர்கள் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் தனது பள்ளி படிப்பை சென்னையில் உள்ள சேத்துப்பட்டு ஷேர் வுட் ஹால் ஸ்கூல் என்ற பள்ளியில் படித்தார் பின்பு தனது கல்லூரி படிப்பை டெல்லியில் படித்து முடித்தார். 2013 ஆம் ஆண்டு தமிழில் வெளியான கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் ஸ்விம்மிங் இன்ஸ்பெக்டராக கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இது சிறு கதாபாத்திரம் என்றாலும் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது எனலாம் அதன் மூலம் 2016 ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு என்ற கார்த்திக் நரேன் அவர்களின் திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது எனலா...
Uncategorized

சாம்பல் கலரு ப்ரா..! – அது அப்பட்டமா தெரியுது..! – இளசுகளை நெழிய வைத்த ஷிவானி நாராயணன்..!

நடிகை சிவானி நாராயணன் இவர் 2016 ஆம் ஆண்டு பகல் நிலவு எனும் தொலைக்காட்சி தொடரின் மூலம் மக்கள் முன்பு மிகவும் பிரபலம் அடைந்தார்.இதனை அடுத்து சரவணன் மீனாட்சி சீசன் 3 எனும் தொடரிலும் ஜோடி நம்பர் ஒன் எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார். இந்த இரு தொடர்களின் மூலமும் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒருவராக இருந்தார் சிவானி நாராயணன். நடிகை ஷிவானி நாராயணன் விருதுநகரை சேர்ந்தவர்.இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பிறகு மாடலிங் துறையில் இருந்து நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் விளம்பரங்களிலும் தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். பிறகு விளம்பரங்களின் மூலம் நிறைய தொலைக்காட்சி தொடரிலும் அடிக்கடி வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த இரட்டை ரோஜா, பகல் நிலவு போன்ற சீரியல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது. சிவானி நாராயணனுக்கு அடுத்தடுத்து சீரியல்களிலும் நிறைய ரி...
Uncategorized

“உங்க வீட்டு தலையணை அழுக்கா இருக்கா..!” – எப்படி சுத்தப்படுத்தி பாருங்க..!

வீட்டில் இருக்கும் தலையணைகளை சுத்தப்படுத்துவது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் ஒரு நாளில் எட்டு மணி நேரம் இந்த தலையணையை வைத்துத்தான் நாம் உறங்குகிறோம். எனவே தலையணை சுகாதாரம் என்பது ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அத்தியாவசியமான ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள். அப்படி இல்லை எனில் இந்த தலையணை மூலம் பல நோய்கள் உங்கள் சருமத்தை தாக்கலாம். ஒவ்வொரு நாளும் நாம் குறைந்தபட்சம் 8 மணி நேரம் வரை பயன்படுத்தக்கூடிய இந்த தலையணையில் இறந்த சரும செல்கள் முதல் நமது வியர்வை வரை பல அசுத்தங்கள் பட்டு அழுக்காக இருக்கும். எனவே இந்த அழுக்கினை நீக்கக்கூடிய எளிய வழியை பற்றி எப்போது தெரிந்து கொள்ளலாம். தலையணையை சுத்தப்படுத்த கூடிய விதம் பொதுவாக தலையணை அனைத்துமே இலவம் பஞ்சு அல்லது நார் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் எனவே அவற்றை சுத்தப்படுத்துவது மிகவும் எளிதான விஷயம் அல்ல.  பருத்திகளால் உருவாக்கப்பட...
Uncategorized

“நோ ட்ரெஸ்.. அந்த இடத்தை தர்பூசணியை வைத்து மறைத்து..” – மோசமான கவர்ச்சியில் நடிகை கிரண்..!

பிரபல நடிகை கிரண் ஆடையின்றி தன்னுடைய அழகுகளை தர்பூசணி பழத்தை வைத்து மறைத்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. நடிகை கிரண் சமீப காலமாக படுகிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். சமூகவலைதள பக்கங்களில் இலவசமாக புகைப்படங்களை வெளியிடுகிறார் என்றால் கூட, அதில் அளவான கவர்ச்சியுடன் தான் சமீப காலமாக புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். ஆனால், தன்னுடைய மிதமிஞ்சிய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் விற்பனை செய்து வருகிறார் நடிகை கிரண். அப்படி நடிகை கிரணின் எக்ஸ்கிளூசிவான புகைப்படங்களை பார்க்க விரும்பும் ரசிகர்கள் அவர் நடத்தி வரும் இணையதள பக்கத்தில் பணம் செலுத்தி அப்படி என புகைப்படங்களை பெற்றுக் கொள்ளலாம். அப்படி புகைப்படங்களை பெறும் ரசிகர்கள் அதனை அப்படியே இணைய பக்கங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள். இப்ப...
Uncategorized

‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ சொல்லி அடித்த ‘பத்து தல’ சிலம்பரசன்..!

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு என்கிற சிலம்பரசன். கலையுயுலக அஷ்டவதானி என அழைக்கப்படும் டி. ராஜேந்திரனின் மகன் இவர். தனது சிறு வயதிலேயே தந்தை இயக்கிய படங்களில் நடித்து, ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர். பிஞ்சு கை கால்களை நீட்டி சிம்பு ஆடிய நடன அசைவுகளும், மழலை குரலில் அவரது பேசிய பஞ்ச் வசனங்களும், அந்த வயதிலேயே, நிறைய ரசிகர்களை உருவாக்கி தந்தது. காதல் அழிவதில்லை படத்தின் மூலம்,. வாலிபனாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த சிம்ப மன்மதன், வல்லவன், குத்து, தம், விண்ணை தாண்டி வருவாயா, தொட்டி ஜெயா, ஈஸ்வரன் என, பல படங்களில் நல்ல நடிகர் என நிரூபித்தார். ஆனால் ஒரு கட்டத்தில், சிம்புவின் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவியது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தது. இனி சிம்பு அவ்வளவுதான், சினிமாவிலும் ஜெயிக்கவில்லை, காதலித்த பெண்களும் அவரை ஏமாற்றி விட்டனர் என,...
Uncategorized

Zoom பண்ணி பாத்தவங்க எல்லாம் கைய தூக்கிடு..! – கொசுவலை உடையில் அது தெரிய பிரியங்கா சோப்ரா..!

நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்தார். அப்பொழுது கொசு வலை போன்ற உடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் ஒட்டுமொத்தமாக ரசிகர்களின் கண்களுக்கு பளிச்சென்று தெரிய கிளாமரான உடை அணிந்து கொண்டு வந்திருக்கிறார். பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா இந்திய சினிமாவில் அதிகப்படியாக பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதுவே இவருடைய கடைசி தமிழ் திரைப்படமாகவும் அமைந்துவிட்டது. தமிழ் சினிமா ரசிகர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நடிகைகள் மரியாதைகளுடன் நடத்தப்படுகிறார்கள். தமிழ் சினிமா ரசிகர்கள் சினிமாவை கொண்டாடுகிறார்கள். தமிழ் சினிமா ரசிகர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். நிறைய தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்...
Uncategorized

“கொடுத்து வச்ச சூட் கேசு..” – வெறும் ஜட்டி.. முழு தொடையும் தெரிய குத்த வைத்திருக்கும் ஆஸ்னா சவேரி..!

ஆஸ்னா சவேரி அவர்கள் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற சந்தானத்தின் திரைப்படத்தின் மூலம் 2014 ஆம் ஆண்டு தமிழில் திரைப்பட நடிகையாக அறிமுகமானார் இவரது பூர்வீகம் கர்நாடக மாநிலம் ஆகும் பெங்களூரில் தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்த ஆஸ்னா சவேரி அவர்கள் பல பேஷன் ஷோகளில் கலந்து கொண்டுள்ளார் இதன் மூலம் இவருக்கு தென்னிந்திய அழகி என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. தென்னிந்திய அழகி என்ற பட்டம் பெற்றுக்கொண்ட பின்பு இவர் சினிமா துறையில் பணியாற்ற விரும்பினார் அதன் மூலம் சினிமா துறையில் பணியாற்றும் தன்னுடைய பல நண்பர்களை அணுகினார் அவர்களது உதவியால் இவருக்கு நடிகர் சந்தானத்துடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரது முதல் தமிழ் திரைப்படமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் சந்தானம் படத்தில் இப்படி ஒரு அழக...
Uncategorized

என்னா கும்மு..! – சைடு போஸில் சைஸாக காட்டி.. லைக்ஸை அள்ளும் VJ அஞ்சனா..!

VJ அஞ்சனா ஆரம்ப காலங்களில் சன் டிவி தொலைக்காட்சி மூலம் தமிழ் மக்கள் முன்பு வெளிச்சத்திற்கு வந்தார். இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் paattu.com எனும் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். வி ஜே அஞ்சனா இவர் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் பிறந்தவர். இவர் ஆரம்ப காலங்களில் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.இவர் முதன்முதலாக பாட்டு டாட் காம் ,பாட்டு புதுசு நம்ம ஸ்டார் நட்சத்திர ஜன்னல், பாக்ஸ் ஆபீஸ்,கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம்,டான்ஸ் ஜோடி டான்ஸ், நீங்களும் நாங்களும்,காபி டீ ஏரியா, ஜூனியர் சூப்பர், ஸ்டார் சண்டே, கொண்டாட்டம், ஃப்ரீயா விடு மற்றும் வாழ்த்துக்கள் இப்படி நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளனியாக பணியாற்றி வந்தார். விஜே அஞ்சனா நடிகர் சந்திரன் உடன் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியா...
Uncategorized

ராஜ மரியாதையுடன் சூரியாவின் குழந்தைகள் – பூட்டிய கேட்டின் வெளியே மொட்டை வெயிலில் பள்ளி குழந்தைகள்..!

திரைப்பட நடிகர் சூரியா மற்றும் அவரது குடும்பத்தினருடன் கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்திற்கு இன்று நேரில் பார்வையிட சென்றிருந்தனர். அப்போது பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் இன்ன பிற அரசு அதிகாரிகள் வந்திருந்தனர். சூர்யா குடும்பத்தினர் அருங்காட்சியகத்தில் சுற்றுப்பாற்றிக் கொண்டிருந்த பொழுது அருங்காட்சியகம் தற்காலிகமாக ஒன்றரை மணி நேரம் மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த அருங்காட்சியகத்தை கடந்த ஐந்தாம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து நேரில் பார்வையிட்டார். கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட இன்று முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து முதல் 12 வயது உள்ள சிறுவர்களுக்கு பத்து ரூபாய் எனவும் பெரியவர்களுக்கு பதினைந்து ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட...