Tuesday, September 24
Uncategorized

“பச்சைய செம்பருத்தி பூ சாப்பிட்டா இம்பூட்டு நன்மைகளா..! -இத்தனை நாள் தெரியா போச்சே..!!

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த செம்பருத்திப் பூவை நீங்கள் தினமும் பச்சையாக சாப்பிடுவதின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகிறது. குறிப்பாக பெண்கள் இருந்த பூவை தினமும் பச்சையாக உட்கொள்வதின் மூலம் அவர்கள் ஆரோக்கியம் அபிவிருத்தி ஆகிறது. பச்சையாக செம்பருத்தி பூவை நீங்கள் உட்கொள்ளும் போது என்னென்ன நன்மைகள் உங்களுக்கு கிடைக்கிறது என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். பச்சையாக செம்பருத்தி பூ சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பொதுவாக செம்பருத்திப் பூவின் இலை மற்றும் பூக்கள் அனைத்துமே மருத்துவப் பயன்பாடு நிறைந்தது. செம்பருத்திப் பூக்களை சாப்பிடுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் பெண்களுக்கு கிடைக்கிறது. அந்த வகையில் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள் அவர்களுக்கு ஏற்படும் சோர்வு மற்றும் பலவீனத்தை தடுக்க இந்த செம்பருத்திப் பூக்களை சாப்பிடலாம். ...
Uncategorized

“ப்பா.. என்னா ஷேப்பு..” – மேடையில் தமன்னா-வை அலேக்காக தூக்கி.. – வைரல் வீடியோ..!

வொய்ட் பியூட்டி என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் நடிகை தமன்னா சமீபத்தில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடி இருக்கிறார் அப்போது உடலோடு ஒட்டியுடைய அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார். அப்போது டான்சர்கள் நடிகை தமன்னாவை அலேக்காக தூக்கி சுற்றும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் நடிகை தமன்னாவின் அழகை வர்ணித்து சொக்கிப் போய் கிடக்கின்றனர். தன்னுடைய உடலுக்கு ஏற்றார் போல கச்சிதமான உடை அணிந்திருக்கும் நடிகை தமன்னா தன்னுடைய அழகுகள் அப்பட்டமாக ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாவதை உறுதிப்படுத்தி இருக்கிறார். தமிழில் கடந்த நான்காண்டுகளாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், அதுதான் உண்மை. நடிகர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியா...
Uncategorized

“கண்ணு கூசுதே..” – முடி நரைத்தாலும்.. பளபளக்கும் திவ்யதர்ஷினி..! – வைரல் போட்டோஸ்..!

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி. டிடி என சுருக்கமாக அழைக்கப்படுகிறார். விஜய் டிவியில், முக்கிய சினிமா நட்சத்திரங்ககள பங்கேற்கும் நேர்காணல்களில், பெரும்பாலும் அவர்களை நேர்காணல் செய்பவரர் டிடி ஆக தான் இருப்பார். டிஆர்பி ரேட்டிங்கில் உள்ள சில முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதும் டிடிதான்., அதுமட்டுமின்றி, சினிமா இசை வெளியீட்டு விழா, வெற்றி விழா, விருது விழாக்களை தொகுத்து வழங்கும் வாய்ப்பும், அதிகளவில் இவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில், நேர்காணல் செய்வதில் டிடிக்கு என தனி பாணி உண்டு. விமர்சனத்துக்குரிய விஷயங்களை கூட, நாசூக்காக பேசி, பதிலை பெற்று விடுவார். சென்சிடிவ் விஷயங்களை, கான்ட்ரவர்ஷியல் மேட்டர்களை கூட சிரித்தபடியே பேசி பதிலை பெற்று விடுவார். தன்னை பேட்டி காண போவது டிடி என்றால், சில சினிமா நட்சத்திரங்கள் ஜாலியாக ஓகே சொல்லி விடு...
Uncategorized

“முன்னழகு தஞ்சாவூரு.. பின்னழகு தாஜ்மஹால்..” – உடலோடு ஒட்டிய உடையில் மூச்சு முட்ட வைத்த மாளவிகா மேனன்..!

சினிமாவில் அறிமுகமான பொழுதில் முட்டி தெரியும் அளவுக்கு உடைகளை அணிய மாட்டேன் என்று அடம் பிடித்தவர் நடிகை மாளவிகா மேனன். திரைப்படங்களில் நடித்த பிரபலமானதை விடவும் இந்த சர்ச்சையின் மூலம் பிரபலமானவர் தான் மாளவிகா மேனன். ஒருமுறை படப்பிடிப்பு தளத்தில் பாடல் காட்சி ஒன்றில் நடன இயக்குனர் முட்டிக்கு மேல் ஏறிய ஒரு ட்ரவுசரை கொடுத்து  அணிந்து கொண்டு நடனமாட சொல்லி இருக்கிறார். ஆனால், இந்த ட்ரவுசரை அணிந்தால் என்னுடைய முட்டி தெரிகிறது என்றும்.. இதை விட பெரிய உடை வேண்டும் என்று கலவரம் செய்து பிரச்சனை கிளம்பி இருக்கிறார் மாளவிகா மேனன். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. அந்த இடத்திலிருந்து புதிய உடை வாங்க வேண்டும் என்றால் எப்படி வாங்க முடியும்..? மீண்டும் இறங்கி சிட்டிக்கு வந்து மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து சேர்வதற்குள் ஒரு நாளே ஆகிவிடும். நிச்சயமாக ஒரு நாள் படப்பிடி...
Uncategorized

மொரட்டு பீசு..! – கவர்ச்சி உடையில்.. இளசுகளை சூடேற்றும் இளம் நடிகை தேஜு அஸ்வினி..!

நடிகை தேஜு அஸ்வினி அவர்கள் தமிழ்நாட்டில் அனைவரும் அறிந்த நடிகையாக மாறிவருபவர் இவர் நடிகர் மட்டுமல்லாமல் நடன இயக்குனராகவும் இருந்து வருகிறார். தான் நடித்த சிறு சிறு ஷார்ட் பிலிம் மூலம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற தேஜு அஸ்வினி அவர்கள் தற்போது தமிழ்த் திரைத் துறையில் சில படங்களில் நடித்தும் வருகிறார். தேஜு அஸ்வின் அவர்கள் தமிழ் நடிகை என்றாலும் இவர் தெலுங்கில் பூர்வீகமாகக் கொண்டவர் மேலும் இவர் சென்னையில் 1995 மே 14ஆம் தேதி பிறந்தவர் இவர் சென்னையில் உள்ள வித்யோதியாக கேர்ள்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூல் தனது பள்ளி படிப்பை முடித்தார் மேலும் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது பேச்சுலர் டிகிரியை முடித்தார். மேலும் சென்னையில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் வொர்க் என்ற கல்லூரியில் தனது பிஜி படிப்பை முடித்த இவர் அதன்பிறகு மாடலிங் துறையில் இறங்கினார் முதன் முதலில் தமி...
Uncategorized

சினிமாவுல இழுத்து போத்திகிட்டு நடிக்கும் காயத்ரி ஷங்கர்-ஆ இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை காயத்ரி ஷங்கர் தற்சமயம் விக்ரம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ,மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழி ரசிகர்களிடமும் மிகவும் பிரபலமடைந்தார். இந்த படத்தில் இவர் நடிகர் பகத் பாசிலுக்கு மனைவியாக நடித்திருந்தார்.இந்த படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பினாலும் வசீகரமான முக பாவனையாலும் அனைத்து இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்தார். நடிகை காயத்ரி சங்கர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. நடிகர் விஜய் சேதுபதி இவரை பார்த்து ப்பா என்ன பொண்ணுடா எனும் வசனம் அந்த நேரத்தில் தமிழக இளைஞர்களிடம் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்த படம் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்க ஆரம்பித்தன. இந்த படத்திற்கு பிறகு 2013 ஆம் ஆண்டு பொன்மாலைப் பொ...
Uncategorized

“பெண்களின் கர்ப்பப்பை பலமாக வேண்டுமா? – அப்ப இந்த ஃபுட்ஸ் சாப்பிடுங்க..!

இன்று இருக்கும் பெண்கள் பாரம்பரிய உணவுகளை தவிர்த்து விட்டு துரித உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்வதோடு அவர்களுக்கு ஏற்படும் வேலைபளு காரணமாக கர்ப்பப்பை பலமாக இருப்பது இல்லை. அப்படிப்பட்ட கர்ப்பப்பை சார்ந்த கோளாறுகளை சரி செய்து கர்ப்பப்பையை வலிமையாக்க கூடிய நமது பாரம்பரிய உணவுகளை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது உங்களுக்கு நலம் தரும். அந்த வரிசையில் இன்று உங்களது கர்ப்ப பையை பலப்படுத்த  எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். கர்ப்பப்பை பலம் செய்யக்கூடிய உணவு வகைகள் கருப்பு உளுந்துக்கு உங்கள் கர்ப்பப்பையை பலம் செய்யக்கூடிய சக்தி உள்ளது. மேலும் உங்கள் இடுப்பு எலும்பை வலுவாக்கக்கூடிய அற்புத ஆற்றல் படைத்த இந்த கருப்பு உளுந்தை பொடி செய்து அதனோடு கருப்பட்டியும், நல்லெண்ணையும் சேர்த்து களி செய்து வாரம் ஒரு முறை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் உங்கள் ...
Uncategorized

விஜய்-யை தூக்கி எறிந்த நடிகை ஜோதிகா..! – படப்பிடிப்பு தளத்தில் சொல்லிக்கொள்ளாமல் ஓடிச்சென்ற சம்பவம்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருடன் குஷி மற்றும் திருமலை என இரண்டு மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை ஜோதிகா. குறிப்பாக குஷி திரைப்படம் நடிகர் விஜய்க்கு ஜோதிகாவுக்கும் மிகப்பெரிய திருப்புமுறையாக அமைந்தது. அந்த அளவுக்கு இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் வரவேற்பு பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்து வந்து நடிகை ஜோதிகா ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து அவர்களை திருமணம் செய்து கொண்டார். திருமணம் குழந்தைகள் குடும்பம் என சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை ஜோதிகா குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது நடிகர் விஜயுடன் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. ஆனால், கதையில் மாற்றம் செய்ய வேண்டும் என்னுடைய காட்சிகளுக்கு இன்ன...
Uncategorized

பிரபல நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி..! – பதட்டத்தில் திரையுலகம்..!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர் சரத்பாபு. கடந்த 1980–90களில், பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில், கே. பாலச்சந்தர் இயக்கத்தில் நிழல் நிஜமாகிறது படத்தில் அறிமுகமானார். அதன்பின், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா என்ற பாடலை பாடியது ஜேசுதாஸ் பாடியது என்றாலும், இந்த பாடல் ஒலிப்பதை கேட்கும் போதெல்லாம், ரசிகர்களுக்கு நினைவில் வருவது சரத் பாபுதான். ரஜினி, கமல் படங்களில் நண்பர் கேரக்டர் என்றால் அது சரத்பாபுதான், அண்ணாமலை, வேலைக்காரன், சட்டம் போன்ற பல படங்களில் சரத்பாபு, நடித்திருக்கிறார்..சினிமா வாய்ப்புகள் குறைந்துபோனதால், ஒரு கட்டத்தில் டிவி சீிரியல்களிலும் நடித்து, மக்களின் மனம் கவர்ந்தார் சரத...
Uncategorized

நீ என்னமா வெறும் ப்ரா-வோட நிக்குற..! – ஜாக்கெட் எங்க..? – அலறவிடும் அம்ரிதா அய்யர்..!

அம்ரிதா அய்யர் அவர்கள் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் இவர் பெங்களூரில் 1994 மே 14ஆம் தேதி பிறந்தவர் இவரது பள்ளிக்காலம் பெங்களூரிலேயே கழிந்தாலும் இவர் மங்களூரில் ஸ்டைன் ஜோசப் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். தமிழ் தெலுங்கு மலையாளம் என பழமொழி படங்களில் நடித்துவரும் இவர் முதன் முதலில் 2012 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பத்மா யோகம் என்ற மலையாள திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார் அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு தெனாலிராமன் என்ற தமிழ் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். 2014 ஆம் ஆண்டு வெளியான லிங்கா என்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படத்தில் ஒரு வில்லேஜ் பொன்னாக சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதன் மூலம் அவருக்கு சிறு சிறு பட வாய்ப்புகள் வர தொடங்கின அதன்பிறகு 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான எச்சம் என்ற திரைப்படத்தில் பாஸ்போர்ட் ஆபீ...