Tuesday, September 24
Uncategorized

“முன்னழகை தட்டி தட்டி.. அந்த இடத்தில் விரலை வைத்து…” – கெட்ட ஆட்டம் போடும் ரித்திகா சிங்..!

நடிகை ரித்திகா சிங் தன்னுடைய முன்னழகை தட்டி தட்டி கெட்ட ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. குத்துச்சண்டை வீராங்கனையான நடிகை ரித்திகா சிங் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு தொடர்ந்து கிடைக்கவே குத்துச்சண்டையை விட்டுவிட்டு சினிமா நடிகையாக தன்னை முழுநேர சினிமா நடிகையாக தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். இறுதிச்சுற்று திரைப்படத்திற்கு பிறகு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஹிந்தியில் இரண்டு திரைப்படங்கள் மலையாளத்தில் ஒரு திரைப்படம் என நடித்து வரும் நடிகை ரித்திகா சிங் தொடர்ந்து தமிழில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக அடிக்க...
Uncategorized

” முடி கொட்டிய இடத்தில் முடி முளைக்க..!” – இதை ட்ரை பண்ணலாமே..!

பாரம்பரியம் மற்றும் தைராய்டு, கர்ப்பம், உச்சந்தலையில் ஏற்படுகின்ற தொற்று, போதிய அளவு ஊட்டச்சத்து இல்லாத காரணத்தால் உங்களது முடி மெலிந்து காணப்படும். அப்படி மெலிந்து இருக்கக்கூடிய முடி விரைவில் கொட்டி விடக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிக அளவு உள்ளது. அப்படி கொட்டிய இடத்தில் முடி வளர நீங்கள் இந்த டிப்சை ஃபாலோ செய்தால் போதும்.இதன் மூலம் நிச்சயமாக ஏற்படக்கூடிய மாற்றத்தை பார்த்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.  முடி கொட்டிய இடத்தில் முடி வளர சில டிப்ஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும் பெப்பர்மிண்ட் எண்ணெயை நீங்கள் முடி கொட்டிய இடத்தில் நேரடியாக தேய்க்கலாம். அல்லது இந்த எண்ணெயோடு தேங்காய் எண்ணெயையும் கலந்து தேய்க்க வேண்டும். அவ்வாறு நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து உச்சந்தலையிலும், முடி கொட்டிய இடத்திலும் கேட்கும்போது விரைவில் அந்த பகுதியில் முடி முளைக்கும். முடி கொட்டிய பகுதியில் ...
Uncategorized

பாண்டியராஜன் மனைவியை பார்த்துள்ளீர்களா..? – அட இவங்களா..? – வைரல் போட்டோஸ்..!

இயக்குநராக, நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் பாண்டியராஜன். இயக்குநர் கே. பாக்யராஜிடம் உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையை துவக்கியவர், கன்னிராசி படம் மூலம் இயக்குநராகி தனது கலைப் பயணத்தை தொடர்ந்தார். கடந்த 1986ம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் பாண்டியராஜன். வாசுகி வேறு யாரும் அல்ல, புகழ்பெற்ற இயக்குனரும், தயாரிப்பாளருமான அவினாசி மணியின் மகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்பாவம், இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. தொடர்ந்து, காமெடி படங்களில் நடித்து ரசிகர்களை தன்வசப்படுத்தினார். இயக்குநராக, நடிகராக பாண்டியராஜன் மக்கள் மனங்களில் நிரந்தர இடம் பிடித்தார். சமீபத்தில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில், குஷ்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இன்று, பாண்டியராஜனுக்கு திருமண நாள். குடும்பத்தினருடன் அந்த மகிழ்ச்சியை க...
Uncategorized

பெண்களுக்கு மோகம் வரும் பேரழகு..! – கேப்ரில்லா-வுக்கு நச்சென கிஸ் கொடுத்த சீரியல் நடிகை..!

தொடர்ந்து தமிழ் திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வரும் கேபிரில்லா அவர்கள் சென்னையே பூர்வீகமாகக் கொண்டவர் இவர் 1999 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். நடன துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ஆன விஜய் டிவியில் ஜோடி ஜூனியர் என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு ஏழாம் வகுப்பு சி பிரிவு என்ற விஜய் டிவியின் சீரியலில் கபி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு கிச்சன் சூப்பர் ஸ்டார் ஜூனியர் சீசன் 1 என்ற விஜய் டிவியின் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார் 2013ல் இருந்து 2014 வரை ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார் இதில் வெற்றி பெற்றார் அதன் மூலம் தமிழ்நாட்டின் விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார். 2012 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் அவர்களின் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் அவர்கள் இயக...
Uncategorized

வெள்ளை கலரு ப்ரா போட்டிருக்கேன் தெரியுதா..? – நல்லா பாத்துகோங்க..! – சூடேற்றும் வெடக்கோழி ரித்விகா..!

நடிகை ரித்விகா 'மெட்ராஸ்' என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் தற்சமயம் 'பிக் பாஸ்' எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றார். நடிகை ரித்திகா 2013 ஆம் ஆண்டு 'பரதேசி' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கினார்.நடிகர் அதர்வாவுடன் நடித்திருந்தார் ரித்விகா இவர் நடித்த கதாபாத்திரம் தமிழ் மக்களிடையே மிகவும் பிடித்திருந்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. இந்த படம் இவருக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. மேலும் இந்த படத்தின் மூலம் 2014 ஆம் ஆண்டு 'மெட்ராஸ்' எனும் திரைப்படத்தில் இவர் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறப்பாக நடித்ததன் மூலம் நிறைய விருதுகளையும் வாங்கி உள்ளார்.தி ஃபிலிம் பிளேயர் பெஸ்ட் சப்போட்டிங் அவார்டு வாங்கிய ரித்விகாவிற்கு அடு...
Uncategorized

“வெஜிடபிள் கதம்ப சட்னி..!” – வித்தியாசமான சுவையில் அசத்த..!

வகை வகையான சட்னிகள், வகை வகையான டிபன்களுக்கு செய்து நாம் சாப்பிட்டிருப்போம்.சில சமயம் இந்த சட்னிகளை பார்க்கும்போது நமக்கு ஒரு மாதிரியாக தொடர்ந்து இதைத்தான் சாப்பிட வேண்டுமா என்ற எண்ணம் மேலோங்கும். அப்படிப்பட்ட நிலையில் சட்னிக்கு மாற்றாக ஒன்று தேவை என்று உறுதியாக நீங்கள் நினைத்தால் இந்த வெஜிடபிள் கதம்ப சட்னியை செய்து பாருங்கள். இது கட்டாயம் அனைவரும் விரும்பக் கூடிய விதத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் கூடுதல் சுவை கொடுத்து உங்களுக்கு பாராட்டுதல்களையும் பெற்றுத் தரும். அப்படிபட்ட இந்த வெஜிடபிள் கதம்ப சட்னி செய்வதற்கு  வெஜிடபிள் எது இருந்தாலும் பரவாயில்லை. இருக்கின்ற வெஜிடபிளை ஒரு கப் எடுத்துக்கொண்டு இந்த சட்னியை செய்து நீங்கள் அசத்தலாம். வெஜிடபிள் கதம்ப சட்னி செய்ய தேவையான பொருட்கள் 1.உளுந்து பருப்பு இரண்டு ஸ்பூன் 2.சின்ன வெங்காயம் 15 3.தக்காளி ஒன்று 4.இஞ்சி ஒரு துண்டு 5.பச்சை மிளகாய் 4 6.தே...
Uncategorized

“கடைசி வரை நிறைவேறாமல் போன MGR-ன் ஆசை..” – ரகசியம் உடைத்த பாரதிராஜா..!

புரட்சித் தலைவர் MGR சினிமா நடிகராக மக்களின் மனங்களை வென்று, தமிழக முதல்வராக ஆட்சியை பிடித்தவர். அவரது அரசியல் வாரிசான ஜெயலலிதாவும், எம்ஜிஆரின் புகழின் வெளிச்சத்தில்தான், மக்களின் ஆதரவை பெற்றார். ஆனால், கட்சியை கட்டுக்கோப்பாக நடத்தி, தனது கடைசி காலம் வரை, தமிழகத்தை ஆட்சி செய்தார். சின0ிமாவை போலவே, ஆட்சி, அரசியலிலும் எம்ஜிஆர் ஹீரோவாகவே வெற்றி பெற்றார். அவருக்கு பிறகு, நடிகராக வந்த யாராலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. ஆனால், எம்ஜிஆர் ஆட்சி, அதிகாரம் என்று இருந்த போதிலும், சினிமா மீதான தனது கலை தாகத்தை எப்போதும் அவர் அலட்சியப்படுத்தியது இல்லை. அதுகுறித்த ஒரு தகவல் இப்போது வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எம்ஜிஆர் நடிகர், அரசியல் தலைவர், முதலமைச்சர் என்பதை கடந்து, அவர் தீவிர வாசிப்பாளர். நல்ல நல்ல புத்தகங்களை விரும்பி படிப்பவர். அப்படி படித்ததில் அவருக்கு மிகவும் பிடித்த, ரசித்...
Uncategorized

நைட் பார்ட்டி-க்கு ரெடி..! – வெள்ளி உடையில் வெள்ளை குதிரை போல ராய் லட்சுமி ஹாட் போஸ்..!

தமிழ் தெலுங்கு மலையாளம் உட்பட தென்னிந்திய திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்த வருபவர் நடிகை ராய் லட்சுமி அவர்கள் இவரது ஆரம்ப காலத்தில் லட்சுமி ராய் என்ற பெயரில் அழைத்து வந்தாலும் தற்போது தனது பெயரை ராய் லக்ஷ்மி என்று மாற்றியுள்ளார் இவர் கர்நாடக மாநிலத்தில் பெல்காம் பகுதியில் பிறந்தவர் இவர் ராம் ராய் மற்றும் மஞ்சுளா ராய் ஆகியவர்களுக்கு குழந்தையாக பிறந்தவர் இவர் சவுராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்தவர். இவர் முதல் முதலில் 2015ல் தமிழில் வெளியான கற்க கசடற ஆர்வி உதயகுமார் அவர்களின் தயாரிப்பில் வெளியான திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் இவரது கன்னட ஷார்ட் பிலிம் அண்ணன் வால்மீகி என்ற ஷார்ட் பிலிம் மூலம் இவருக்கு இந்த பட வாய்ப்பு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராய் லட்சுமி அவர்கள் தெலுங்கில் வெளியான காஞ்சனா கேபிள் டிவி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் இந்த திரைப்படம் தெலுங்கில் நல்ல...
Uncategorized

ப்ரா போடல..! – மாராப்பை விலக்கி விட்டு கிக் ஏற்றும் கிளாமர் மகாராணி நடிகை திரிஷா..!

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். தற்சமயம் 'பொன்னியின் செல்வன் 2' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இன்னும் சற்று மாதங்களில் வெளியாக உள்ள நிலையில் இணையத்தில் அவ்வப்போது இவரது இவரது புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. தற்சமயம் அவர் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான வெளியீட்டு விழாவில் இசை வெளியீட்டு விழாவில் பங்கு கொண்டிருந்தார். இதில் இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் குந்தவையாக நடித்து மக்கள் மனதில் வெகுவாக கவர்ந்து வந்தார். இந்த கதாபாத்திரம் இவருக்கு ஏதுவாக இருந்ததால் மக்களுக்கு மிகவும் பிடித்த போய்விட்டது. மேலும் இந்த சுவாரசியமான இந்த கதை தொகுப்பில் இவருக்கு இப்படி ஒரு கதாபாத்திரம் அமைந்திருப்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. நடிகை திரிஷாவும் நடிகர் கார்த்த...
Uncategorized

“வெற்றி மேல் வெற்றி பெற புதன்கிழமை விநாயகர் வழிபாடு..! – உங்கள அடிச்சுக்க முடியாது..!

நாம் செய்யும் காரியங்கள் விக்னமில்லாமல் முடிவதற்காக விக்னேஸ்வரனை நாம் வழிபடுகிறோம். இந்தப் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. மேலும் நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி என்ற இலக்கை அடைய வேண்டும் என்றால் புதன்கிழமை அன்று எந்த விநாயகரை வழிபடுவதின் மூலம் எண்ணற்ற வெற்றி உங்களை வந்து அடையும் என்று கூறியிருக்கிறார்கள். இதற்குக் காரணம் புராணத்தில் கூறப்பட்ட கதைகளில் விநாயகப் பெருமான் தன் தாயார் பார்வதிக்கு பிறக்கும்போது புதபகவானும், கைலாயம் மலையில் இருந்தாராம்.  எனவே தான் புதன்கிழமை அன்று விநாயகரை வழிபட வேண்டும்.அதன் மூலம் உங்களுக்கு புதன் தோஷம் இருந்தாலும் அதை நீக்கக்கூடிய ஆற்றல் அவருக்கு உள்ளது. அதுமட்டுமல்ல வாரத்தின் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளை வணங்குவது பற்றி சாஸ்திரங்கள் கூறியுள்ளது. அந்த வரிசையில் விநாயகர் பெருமானை நீங்கள் புதன்கிழமை வழிபடுவதன் மூலம் அவர் மனம் மகிழ்ந்து ...