Tuesday, September 24
Uncategorized

பிரமாண்ட படத்தில் நிராகரிப்பு செய்யப்பட்ட அரவிந்த்சாமி..! – ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிக அழகான நடிகர்களில் முக்கியமானவர் அரவிந்த்சாமி. மணிரத்னம் இயக்கத்தில்,. ரோஜா படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே, சிறந்த, அழகான நடிகராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அடுத்து பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே உள்ளிட்ட படங்களில் நடித்து, பிரபல நாயகனாக வலம் வந்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம்,.இந்தி மொழி படங்களிலும் அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். விஜய் டிவியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து கம்பீரமாக வழங்கி, பலரது கவனத்தையும் ஈர்த்தார். தமிழ் படங்களில் இரண்டாவது ரவுண்டாக ஜெயம் ரவியுடன் தனி ஒருவன், போகன் படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார். பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்கச் சிவந்த வானம், தலைவி ஆகிய படங்களில், தனது நடிப்பு திறனை அசத்தலாக வெளிப்படுத்தினார். ஆனால், அதன்பிறகு தமிழ் படங்களில் அவரை காணவில்லை. குறிப்பாக ம...
Uncategorized

அடிக்கிற வெயிலுக்கு ப்ரா போட்டா தாங்குமா..? – ஃப்ரீயாக விட்டு சூடேற்றும் வாணி போஜன்..!

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டமான ஊட்டியில் பிறந்தவர் நடிகை வாணி போஜன் அவர்கள். இவர் சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது பல படங்களில் கதாநாயகியாகவும் முக்கிய வேடங்களில் நடிப்பதன் மூலமும் தமிழ்நாட்டின் நல்ல அறிமுகத்தை பெற்றுள்ளார் மேலும் இவர் தென்னிந்திய திரைப்படங்கள் பலவற்றிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் இவர் 1988 அக்டோபர் 22 ஊட்டியில் உள்ள படுகா குடும்பத்தில் பிறந்தவர். ஊட்டியில் உள்ள போர்டிங் ஸ்கூலில் தனது பள்ளி பருவத்தை நிறைவு செய்த இவர் ஊட்டியில் உள்ள கவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜில் தன்னுடைய கல்லூரி வாழ்க்கை தொடர்ந்தார் .கல்லூரி படிப்பை முடித்த பின்பு கிங்பிஷர் ஏர்லைன்ஸில் ஹேர் போஸ்டர் சாக சில வருடங்கள் பணியாற்றினார் அதன் பின்பு மாடலிங் துறையில் இவருக்கு ஏற்பட்ட விருப்பத்தின் மூலம் பல விளம்பர படங்களில் நடித்து வந்தார். இவர் நடித்த வந்த விளம்பர படங்கள் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இவருக்...
Uncategorized

ஹாலிவுட் ஹீரோயின்கள் எல்லாம் பிச்சை வாங்கணும்..! – சூடேற்றும் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி..!

நடிகை சைத்ரா ரெட்டி தமிழ் மற்றும் கன்னட தொலைக்காட்சிகளில் சீரியல் மூலம் மக்களை தற்சமயம் தனது நடிப்பின் மூலம் கவர்ந்து வருகிறார். இதன் மூலமே அவர் பிரபலமாகியும் வருகிறார். நடிகை சைத்ரா ரெட்டி ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்தார். மாடல் துறையில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விருதுகளையும் வாங்கி உள்ளார். பிறகு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சைத்ரா ரெட்டிக்கு கன்னட தொலைக்காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் 'அவனு மட்டே ஷ்ரவனி' எனும் தொலைக்காட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். பிறகு தமிழ் தொலைக்காட்சிகளில் கல்யாண 'முதல் காதல் வரை' எனும் விஜய் டிவி சீரியலில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானார். பிறகு மீண்டும் 'யாரடி நீ மோகினி' எனும் தொலைக்காட்சி தொடர் மூலம் அடு...
Uncategorized

“ரியல் சிங்கப்பெண் துர்க்கை அம்மன்..!” – வழிபாடு முறைகள்..!

சிங்க பெண்ணே.. சிங்க பெண்ணே.. என்ற பாடல் வரிகள் உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ ஆர் ரகுமானால் இசையமைக்கப்பட்ட எந்த பாடல் வரிகளில் உண்மையான ரியல் சிங்கப் பெண்ணான  காலம் காலமாக வழிபட்டு வரும் துர்க்கை அம்மனின் வழிபாட்டு முறைகள் பற்றி பார்க்கலாம். துர்க்கை அம்மனின் வழிபாட்டு முறைகள் துர்+கை அதாவது இந்த சொல்லில் அர்த்தமானது தீய சக்திகளை தன் கையால் அளிப்பவள் என்பதால் இவளுக்கு துர்க்கை என்ற பெயர் வந்தது. மேலும் துர்கா தேவியை ஆர்த்தி தேவி. ஜோதி தேவி என்ற பெயர்களாலும் அழைப்பார்கள். துக்கத்தை அழிக்கக்கூடிய தேவியை வழிபடும் போது நமது குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்கள் எல்லாம் தீரும். துர்க்கை அம்மனுக்கு பிரார்த்தனை செய்யக்கூடியவர்கள் கண்டிப்பாக வியாழன் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை  துர்க்கையை வழிபடுவது மிகவும் சிறப்பான விஷயமாகும். அதுமட்டுமல்லாமல் துர்க்கை அம்மனை வழிபட உகந்த காலமாக ராகு காலம் உ...
Uncategorized

“பத்து தல” – தியேட்டரில் அனுமதி மறுப்பு – வெற்றிமாறன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்த விடுதலை பாகம் 1 படம் இன்று வெளிியாகி இருக்கிறது. இந்த படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், நரிக்குறவர் இன மக்கள், சினிமா தியேட்டருக்குள் அனுமதிக்கப்படாதது குறித்து, தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். அது, தற்போது வைரலாகி வருகிறது. சென்னையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் நடித்த ‘பத்து தல’ படம் ரிலீஸ் ஆனது. படத்தை பார்ப்பதற்காக, நரிக்குறவர் இன மக்கள் தியேட்டருக்கு வந்துள்ளனர். அங்கிருந்த தியேட்டர் ஊழியர்கள், அவர்கள் படம் பார்ப்பதற்கான டிக்கெட் வைத்திருந்தும் தியேட்டருக்குள் செல்ல அவர்களை அனுமதிக்கவில்லை. இதை செல்போனில் படம் பிடித்த அங்கிருந்த ஒருவர், சமூக வலைதளங்களில் பரவ விட்டார். இது, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து., ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி தனது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்த...
Uncategorized

காய்த்து தொங்கும் மல்கோவா மாம்பழம்..! – தளதளவென நிற்கும் இளம் நடிகை சனம் ஷெட்டி..!

தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் தற்போது நடித்த வரும் நடிகைகளில் முக்கியமானவர் சனம் ஷெட்டி . சனம் ஷெட்டி அவர்கள் பிரசாத் என்பவருக்கு மகளாகப் பிறந்தார் இவர்களது பூர்வீகம் பெங்களூர் என்றாலும் இவர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர். இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு பேஷன் டிசைனிங் ஆர்வம் கொண்டிருந்தார். மேலும் பேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டார் இதன் மூலம் 2016 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா என்ற பட்டத்தை வென்றார். 2006 ஆம் ஆண்டு டாடா கன்சல்டிங் சர்வீஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றினார் இவர். 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் திரைத்துறைக்கு அறிமுகமானார் இந்த படத்தை ஹரிஷ் அவர்கள் இயக்கியிருந்தார். இந்த படத்தில் பார்த்திபன் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படம் தமிழ்நாட்டில் குழந்தைகள் படமாக வெளியாகி...
Uncategorized

இது லிப்ஸ் இல்ல, ரெட் கலர் பப்ஸ்..! – வயசு பசங்களை வாட்டி வதைக்கும் “விக்ரம்” பட நடிகை ஸ்வாதிஸ்டா..!

நடிகை ஸ்வாதிஸ்டா 'விக்ரம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் இவரது வெளிச்சம் சினிமா வட்டாரங்களில் சென்றடைந்தது. நடிகை சுவாதிஸ்டா இதுவரையில் நிறைய குறும்படங்களில் மட்டுமே நடித்து வந்திருந்த நிலையில் தற்சமயம் விக்ரம் படத்தின் மூலம் தனது திறமையை வெளிக்காட்டி உள்ளார். நடிகை சுவாதிஸ்டா ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்ததார்.பின்பு மாடல் துறையில் இருந்து நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சுவாதிஸ்டா சிறு சிறு குறும்படங்களில் நடித்து வந்திருந்தார். இவர் யூடியூபில் பிரபலமான 'கோபி சுதாகர்' ஆகியோருடன் ஒரு வெப் சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதன் மூலமே இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார் சுவாதிஸ்டா. இதற்கு அடுத்து நிறைய குறும்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது....
Uncategorized

இன்றைய ராசிபலன் 01 ஏப்ரல் 2023 சனிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 01  ஏப்ரல் 2023 சனிக்கிழமை. கோள்களின் ஆதிக்கத்தின் கீழ் நமது செயல்பாடுகள் அமைந்துள்ளது எனவே அந்தந்த கோள்களின் தன்மைக்கு ஏற்றபடி அது நம்மை இயக்குகிறது எனவே நமக்கு என்ன கிரகத்தின் ஆதிக்கத்தில் இருக்கிறோமோ அந்த கிரகத்தின் பலன் அதிகமாக கிடைக்கும் சில சமயம் சில கிரகங்கள் உச்சமாகவும் சில கிரகங்கள் நீசமாகவும் இருப்பதைக் அமைந்திருப்பதைக் கொண்டு நமக்கு ஏற்படக்கூடிய சுப அசுப பலன்களை அறிந்து கொள்ளலாம் அதற்கு நமது ஜாதக கட்டங்களில் இருக்கக்கூடிய கிரகக்கூறுகளை ஆராய்ந்து நமக்கு தக்க பலனை ஜோதிடர்கள் கூறுவார்கள். அதன்அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி நேயர்களே இன்று நீங்கள் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் பொறுமையை அவசியம் கடைபிடிக்க வேண்டும். உணர்ச்சி வசப்படுவதின் ...
Uncategorized

ப்ரா எங்கம்மா..? – இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி நடிகை வாணி போஜன்..! – அலறுது இண்டர்நெட்..!

நடிகை வாணி போஜன் சின்னத்திரை சீரியல்களின் மூலம் அனைத்து தமிழ் இல்லாதரசிகளின் மனதையும் வெகுவாக கவர்ந்தார். ஆரம்ப காலங்களில் நிறைய நாடகங்களில் நடித்து வந்த நடிகை வாணி போஜனுக்கு திரைப்பட வாய்ப்புகளும் அவ்வப்போது கிடைத்தன. நடிகை வாணி போஜன் இவர் ஊட்டியைச் சேர்ந்தவர். குழந்தை பருவத்தில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் மிகுந்து காணப்பட்ட நடிகை வாணி போஜனுக்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தால் மாடலின் துறையில் இருந்து நிறைய விளம்பரங்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் விஜய் தொலைக்காட்சியில் 'ஆகா' எனும் சீரியல் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் நுழைந்தார். பிறகு ஜெயா டிவியில் மாயா என்ற தொடரிலும் சன் டிவியில் தெய்வமகள் என்னும் சீரியல் மூலம் வெகுவாக மக்களிடையே பிரபலமானார். இந்த சீரியல் மூலமே அனைத்து இல்லத்தரசிகளையும் மனம் கவர்ந...
Uncategorized

கடன் தொல்லை நீங்க..! – இதை பண்ணுங்க..! – Kadan Thollai Theera Pariharam Tamil..!

கடன் தொல்லை நீங்க : கடன் கடன் கடன்.. நம்முடைய வாழ்கையே கடனில் தான் போய்க்கொண்டிருகின்றது. இன்னும் சிலர் இந்த உலகத்தின் பணக்காரன் யார் என்று கேட்டால் அது கடன் இல்லாதவன் தான் என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள். வாழ்க்கையில், நம்முடைய தேவைகள் அதிகரிக்கும் போது, எதிர்பாராத மருத்துவ செலவு, குடும்ப சுப நிகழ்சிகள் என பல நேரங்களில் பண சிக்கல்கள் ஏற்படுவது வாடிக்கை. அப்படி பல சிக்கல்கள் ஏற்படும் போது அதை எளிதாக சமாளிக்க கடன் பெறுவதை அனைவரும் வழக்கமாக கொண்டிருக்கிறோம். அதன் பிறகு, வாங்கிய கடனுக்கு வட்டி கட்டிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால், அந்த கடனை அடைக்க வேண்டும். கடனை அடைக்க முடியவில்லை. வட்டி, வட்டி கட்டவில்லை என்றால் அதற்கொரு வட்டி என கட்டிக்கொண்டு இருப்பதால், குடும்ப பொருளாதாரம் சீர்குலைவதோடு குடும்பத்தில் மன நிம்மதி இல்லாத நிலை, மனம் ஒரு நிலையில் இருக்காத நிலை உருவாகும். இப்படி கடன் பி...