Tuesday, September 24
Uncategorized

70 வயதில் நடிகர் செந்திலுக்கு நடந்தது என்னவென்று தெரியுமா?

தமிழ் சினிமாவின் நடிகர் செந்தில் மிகச்சிறந்த காமெடி நடிகர். பாக்யராஜ் நடித்த பொய்சாட்சி படத்தில் தான் செந்தில் அறிமுகமானார். அதன்பின், கவுண்டமணி - செந்தில் என்ற காமெடி கூட்டணி உருவானது. தமிழ் சினிமாவை, இந்த கூட்டணி நீண்ட காலம் ஆட்சி செய்தது. கடந்த 1980-90களில், கவுண்டமணி - செந்தில் படங்கள் போஸ்டரில் இருந்தாலே, அந்த படத்துக்கு மக்கள் சென்றுவிடுவர். அந்த அளவுக்கு படத்தின் ஹீரோ - ஹீரோயினுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், இந்த காமெடி ஜோடிக்கு தரப்பட்டது. இவர்களுக்கு என, வீரமணி என்பவர் தனியாக காமெடி டிராக் எழுதினார். சத்யராஜ், ராமராஜன், ராஜ்கிரண், முரளி போன்ற நடிகர்களின் படங்களில் இந்த காமெடி கூட்டணி இருந்ததால், பல படங்கள் அபார வெற்றியை தொட்டது, காமெடிக்கு, தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தனியாகவும், சில படங்களில் செந்தில் நடித்து தனிமுத்திரை பதித்திருக்கிறார். அதில், பாய்ஸ் படத்தில் அன்னவெறி கண...
Uncategorized

அந்த நடிகரை பதம் பாக்கணும்.! – ஓப்பனாக கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..! – விளாசும் ரசிகர்கள்..!

சினிமா சீரியல் வெப் சீரிஸ் மட்டுமில்லாமல் இணைய பக்கங்களிலும் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வெள்ளித்திரை, சின்னத்திரை என பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். என்றாலும் கூட இணைய பக்கங்களில் இவர் வெளியிடக்கூடிய கிளாமரான புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவருடைய ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே வருகிறது. என்னதான் சினிமா மற்றும் சீரியலில் பிஸியாக இருந்தாலும் இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருப்பதால் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே வருகிறது இவருடைய ரசிகர் பட்டாளம். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற திரைப்பட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுதான் இவருடைய பிரபலம் பரவுவதற்கு காரணமாக இருந்தது அதன் பிறகு கோ 2, மணல் கயிறு 2, பேய்மாமா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்க...
Uncategorized

மொரட்டு உடம்பு.. பெசஞ்சு வச்ச சாக்லேட் கேக்கு.. கவர்ச்சி ததும்ப சூடு கிளப்பும் ஈஷா ரெப்பா..!

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய திரை மொழிகளில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஈஷா ரெப்பா ஆகும். இவர் தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கள் என்ற பகுதியில் 1990 ஏப்ரல் 19ஆம் தேதி பிறந்தவர். விசாரணை அவர்கள் தெலுங்கு பேசும் குடும்பத்தில் வாரங்கள் பகுதியில் பிறந்து ஐதராபாத்தில் வளர்ந்தவர் இவர் எம் பி ஏ பட்டப்படிப்பை முடித்துள்ளார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே மாடலின் முறையில் இயங்கிக் கொண்டிருந்தவர் இவர். இப்போதே சிலசில ஷார்ட் பிலிம் முதலில் நடித்துக் கொண்டிருந்தார். 2012 ஆம் ஆண்டு வெளியான லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஸ்ரேயா சரண் அவர்கள் முக்கிய கதாநாயகியாகவும் துணை கதாநாயகியாக இவர் நடித்திருந்தார் இந்த படம் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடைந்ததை தொடர்ந்து இவருக்கு தெலுங்கில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர...
Uncategorized

யூ-ட்யூபர் மதன் கௌரி-க்கு விவாகரத்து..? – தீயாய் பரவும் தகவல்..! – இது தான் காரணமாம்..!

பிரபல யூட்யூப் மதன் கௌரி தன்னுடைய மனைவி நித்யாவை விவாகரத்து செய்துவிட்டார் என்ற தகவல் இணையத்தில் கடந்த இரண்டு நாட்களாக தீயாக பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் யூட்யூபர் மதன் கௌரி தான் என்று கூறப்படுகிறது. சமீபத்தில், தனது வீட்டை சுற்றி காட்டுகிறேன் என்ற பெயரில் ஹோம் டூர் என்று  ஒரு வீடியோவை பதிவு செய்திருக்கிறார் மதன் கௌரி. இதில் தன்னுடைய வீட்டில் இருக்கக்கூடிய அனைவரையும், வீட்டில் இருக்கக்கூடிய பொருட்கள், வீட்டில இருக்க கூடிய அறைகள் அனைத்தையும் காட்டினார் மதன் கௌரி. ஆனால், தன்னுடைய மனைவி குறித்து மனைவி இருந்த அடையாளத்திற்காகவோ எந்த ஒரு விஷயத்தையும் பதிவு செய்யவில்லை. மட்டுமில்லாமல் நான் தற்பொழுது வாழ்க்கையின் மிகவும் கீழான நிலையில் இருக்கிறேன். ரொம்ப ரொம்ப கீழான நிலையில் இருக்கிறேன் இந்த கஷ்டத்திலிருந்து நிச்சயம் நான் மீண்டு வருவேன் என்று பேசி இருந்தார். இப்படியான தகவல்களை கொண்டு அவர...
Uncategorized

போடு மஜா தான்.. தேக்கு தொடையை முழுசா காட்டி.. இளசுகளை தெறிக்க விட்ட மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ள தற்சமயம் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் ஆரம்ப காலங்களில் நிறைய மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். நடிகை மாளவிகா மோகனன் 'பட்டம் போல' எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக திரையுல இருக்கு அறிமுகம் ஆனார். இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. பிறகு நிர்ணயக்கம் என்னும் திரைப்படத்திலும் நானும் மட்டும் வரலட்சுமி என்னும் கன்னட திரைப்படத்திலும் முதன்முதலாக அறிமுகமானார். பிறகு ஹிந்தியில் 'beyond the clouds' எனும் திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார்.இப்படி ஹிந்தி, மலையாளம் ,கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வந்த மாளவிகா மோகானுக்கு தமிழிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.2019 ஆம் ஆண்டு 'பேட்டை' எனும் திரைப்படத்தில் நடி...
Uncategorized

ஆண் நண்பரின் முன்பு குனிந்தபடி.. மோசமான போஸ்..! – மிரட்டும் கோமாளி சம்யுக்தா ஹெக்டே..!

பிரபல நடிகை சம்யுக்தா ஹெக்டே தன்னுடைய ஆண் நண்பரின் முன்பு குனிந்தபடி தன்னுடைய முன்னழகு முக்கால்வாசி தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர். கடந்த 1998 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்த இவர் கடந்த 2016ஆம் ஆண்டு அதாவது தன்னுடைய பதினெட்டாவது வயதிலேயே கிரீக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் வாட்ச்மேன், கோமாளி, பப்பி, தேள், மன்மத லீலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதில் கோமாளி திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மட்டுமில்லாமல் பப்பி திரைப்படத்திலும் நல்ல வரவேற்பை பெற்றார் நடிகை சம்யுக்தா ஹெக்டே. திரைப்படங்கள் மட்டுமில்லாமல் சின்ன துறையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் பங்கேற்றுகிறார். அந்த வகையில் கடந்த 201...
Uncategorized

முதல்வர் கவனிக்கும் துறையை மறந்துபோன உதயநிதி ஸ்டாலின் – வெற்றிமாறனை கட்டித்தழுவி பாராட்டு

சமீபத்தில், விடுதலை படத்தை பார்த்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். படத்தை பார்த்துவிட்டு, வெற்றிமாறனை கட்டிப்பிடித்து பாராட்டி இருக்கிறார். ஆனால், அந்த நேரத்தில் போலீஸ் துறையை கவனிப்பது தனது தந்தையான முதல்வர் ஸ்டாலின் என்பதை மறந்துவிட்டாரே, என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ரெட் ஜெயின்ட் மூவி தயாரிப்பில், சூரி கதாநாயகனாக நடித்த விடுதலை பாகம் 1 வெளிவந்திருக்கிறது. இதன் பிரிவியூ ஷோ, படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட முக்கிய விஐபிகளுக்கு காட்டப்பட்டிருக்கிறது. இந்த படத்தை பார்த்த உதயநிதி, மனம் மகிழ்ந்துபோய் உற்சாகத்தில் படத்தின் இயக்குநர் வெற்றிமாறனை கட்டிப்பிடித்து பாராட்டி இருக்கிறார். ஆனால், இந்த படத்தில் போலீஸ் செய்யும் தவறுகளை, குளறுபடிகளை, அவர்களது அராஜக செயல்களை வெற்றிமாறன் தோலுரித்துக் காட்டி இருப்பதாக தெரிகிறது. தமிழக போலீஸ் துறை, தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பா...
Uncategorized

கவர்ச்சி ரூட்டில் இறங்கி அடிக்கும் பிரியா பவானி ஷங்கர்..! – வைரலாகும் போட்டோஸ்..!

பிரியா பவானி ஷங்கர் : தமிழ் திரைப்பட நடிகைகளில் தற்போது முக்கிய இடத்தை பிடித்து வரும் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு வந்து வெற்றிகரமாக நடிகையாக மாறி உள்ளவரும் பிரியா பவானி ஷங்கர் அவர்கள் தமிழ்நாட்டின் திருச்சியில் பிறந்தவர் இவர் 1990 டிசம்பர் 31ஆம் தேதி பிறந்தவர். இவர் தந்தை பெயர் பவானி சங்கர் தாய் தங்கம் இவர் மயிலாடுதுறையை சொந்த ஊராகக் கொண்டவர் கல்யாண முதல் காதல் வரை விஜய் டிவியின் சீரியலில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார் இதன் மூலம் விஜய் டிவி ரசிகர்களை போல மற்ற சினிமா ரசிகர்களாலும் பெரிதும் விரும்பப்பட்டார் இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. 2017 ஆம் ஆண்டு வைபோ அவர்கள் கதாநாயகனாக நடிக்க இந்துஜா ரவிச்சந்திரன் அவர்கள் வைபோ அவர்களின் தங்கையாக நடிக்க மதுமிதா என்ற கதாபாத்திரத்தில் வைபோ அவர்களுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்திருந்தார் இவர் இந்த படத்தின் பெயர் மேயாத மான் எ...
Uncategorized

ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும்.. இம்புட்டு கவர்ச்சியா..? – மூச்சு முட்ட வைக்கும் காஜல் அகர்வால்..!

நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர்.இவர் நடிகர் விஜயுடன் 'துப்பாக்கி' என்னும் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அதற்கு முன்பு நிறைய படங்களில் நடித்திருந்தும் 'துப்பாக்கி' படத்திற்கு பிறகு தான் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார். நடிகை காஜல் அகர்வால் 'பழனி' என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு முதன் முதலாக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவுக்கு வெற்றி படம் இல்லாததால் அடுத்தடுத்து வரும் படங்களில் கவனமாக நடிக்க தொடங்கினார்.பிறகு 'நான் மகான் அல்ல' என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றதால் இந்த படம் வெற்றி படமாக கருதப்பட்டது. மேலும் இந்த படத்தின் மூலம் அடுத்...
Uncategorized

இந்த தமிழ் நடிகருடன் நடித்ததால், என் சினிமா வாய்ப்புகள் பறிபோனது – கண்ணீர் விடும் மனீஷா கொய்ராலா..!

மணிரத்னம் இயக்கிய மும்பை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மனீஷா கொய்ராலா. மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த உயிரே படத்திலும், இவர்தான் கதாநாயகி. ஷங்கர் இயக்கிய முதல்வன், இந்தியன் படங்களிலும், மனீஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்தார், தமிழ் சினிமாவின் ஸ்டார் இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர் படங்களில் நடித்த மனிஷா கொய்ராலா, மிக விரைவிலேயே, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில், கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதேபோல், பாபா படத்திலும், ரஜினிக்கு ஜோடியாக இவர் நடித்தார். ஆனால், ரஜினி படங்களிலேயே மிக மோசமான தோல்வியை தழுவிய படம் பாபா தான். ஆன்மீக கருத்துகளை மையமாக கொண்ட இந்த படத்தில், அதிரடி காட்சிகளை எதிர்பார்த்து வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த படத்தால் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்களுக்கு, பட வினியோகஸ்தர்களுக்கு ரஜினி பணத்தை திருப்பிக்கொடுத்தார் என்பது...
Exit mobile version