Tuesday, September 24
Uncategorized

சிலுக்கு இன்னும் சாகல டாவ்..! – கவர்ச்சி காட்டுவதில் சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் அனிகா சுரேந்திரன்..!

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி தமிழில் சில படங்களில் குழந்தைகள் நட்சத்திரமாக இருந்து தற்போது தென்னிந்தியாவை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அனிகா சுரேந்திரன் அவர்கள். இவர் கேரள மாநிலம் மாஞ்சேரி என்ற பகுதியில் பிறந்தவர். மாஞ்சேரியில் உள்ள நாசரேத் பள்ளி என்ற பள்ளியில் தனது பள்ளிப்பருவ கல்வியை முடித்துவிட்டு அதன் பிறகு கோழிக்கோட்டில் உள்ள தேவகிரி cmi பப்ளிக் ஸ்கூலில் பிளஸ் ஒன் பிளஸ் டூ முடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு இவர் குழந்தை பருவமாக இருக்கும் போது சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு சோட்டா மும்பை என்ற மலையாள திரைப்படத்தில் பாஸ்கோ மகள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர் இதுவே இவரது முதல் திரைப்பட அனுபவம் ஆகும். அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு காத தொண்டரனும் என்ற மலையாள திரைப்படத்தில் லயா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ...
Uncategorized

லிஃப்ட் உள்ளே குல்ஃபி சிலை.. ப்ரா அணியாமல் உச்ச கட்ட கவர்ச்சியில் அனிகா சுரேந்திரன்..!

நடிகை அனிகா சுரேந்திரன் தமிழ், தெலுங்கு ,மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் தற்சமயம் பிரபலமாகும் ஒரு இளம்நநாயகி ஆவார். இவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு மக்களிடையே பலத்த ஆதரவு இருக்கிறது. நடிகை அனிகா சுரேந்திரன் சிறுவயதிலேயே சிறுவயதிலேயே நடிக்கும் ஆர்வம் மிகுந்து காணப்பட்டவர். இவர் 2007 ஆம் ஆண்டு சோட்டா மும்பை எனும் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதை அடுத்து four friends, race போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி வந்தார். பிறகு 2014 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' என்னும் திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த கதாபாத்திரத்தில் மிகவும் தனது நடிப்பின் திறமையை கட்சிதமாக வெளிப்படுத்தினார் அனிகா இவருக்கும் அஜித்துக்கும் உண்டான அப்பா மகள் உறவு அனைத்து மக்க...
Uncategorized

லியோ படத்திற்கு பிறகு விஜய்-ஐ இயக்கவுள்ள இயக்குனர் யார் தெரியுமா..? – ஆடி போயிடுவீங்க..?

தமிழ் சினிமா இயக்குநர்களில், பெயர் பெற்றவர் வெற்றிமாறன். இன்று சூரி கதாநாயகனாக நடித்த, விடுதலை படம் பரபரப்பாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. நிச்சயம் இது வெற்றிப்படம்தான் என, பிரிவியூ ஷோ பார்த்தவர்கள் உறுதியாக கூறி இருக்கின்றனர். படத்தை பார்த்த இளையராஜா, சூரியின் நடிப்பை பிரமாதம் என பாராட்டி இருக்கிறார். ஆடுகளம் படத்தின் போதே, வெற்றிமாறன் மற்றவர்களை போல அல்ல, வித்யாசமான இயக்குநர் என்பதை நிரூபித்து விட்டார். சேவல் சண்டையை மையப்படுத்தி, அதில் தனுஷ் நடிப்பை அமர்க்களப்படுத்தி இருப்பார். அடுத்து, அசுரன் படத்திலும், தனுஷூக்கு நல்ல நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பை தந்தார். விசாரணை படமும், வெற்றிமாறனின் திறமையை வெளிச்சமிட்டு காட்டிய படம். வெற்றி மாறனை போன்ற யதார்த்தமான படைப்பாளியின் படத்தில் நடிக்க நடிப்பாற்றல் மிக்க அனைத்து நடிகர்களுக்கும் அதிக விருப்பம் காணப்படுகிறது. விடுதலை பாகம் 1 ரிலீஸ் ஆன நி...
Uncategorized

கருப்பு ப்ரா போட்டிருக்கேன்.. தெரியுதா..? – முண்டா பனியனை இறக்கி காட்டும் மாளவிகா மோகனன்..!

தமிழ் இந்தி கன்னடம் மலையாளம் உட்பட தென்னிந்திய திரைப்படங்களில் நம்பர் ஒன் நடிகையாக விளங்கிவரும் மாளவிகா மோகனன் அவர்கள் 1992 ஆகஸ்ட் 4ஆம் தேதி மும்பையில் உள்ள பையனூர் என்ற பகுதியில் பிறந்தவர். இவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் மும்பையில் தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்து தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார். இவரது தந்தை பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் மோகன் அவர்கள். இவர் தனது கல்லூரி படிப்பை மும்பையில் முடித்துவிட்டு அங்கேயே விளம்பரப்பட நிறுவனங்களில் பணியாற்றினார். சில விளம்பர படங்களிலும் மாடலாக நடித்துள்ளார் இவர். 2013 ஆம் ஆண்டு பட்டம் போலே என்ற மலையாள திரைப்படத்தில் ரியா என்ற கதாபாத்திரத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் இவர். அதன்பிறகு 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நிர் நாயக்கம் என்ற திரைப்படத்தில் சரல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இ...
Uncategorized

“அட என்ன சொல்றீங்க..!” – நாமக்கட்டி இதுக்கெல்லாம் யூஸ் ஆகுமா?

கடவுள் வழிபாட்டில் முக்கியமாக வைணவர்கள் பயன்படுத்தக்கூடிய திருநாமக் கட்டி நம் சருமத்திற்கு எவ்வாறு பயன்படுகிறது. இதனை சருமத்துக்கு பயன்படுத்துவது மூலம் சருமத்தில் இருக்கும் அழுக்கு, பாக்டீரியாக்கள் நச்சுத்தன்மை  வெளியேறி அழகாக மாற்றும் குறிப்புகளை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். அழகுக் கலையில் நாமக்கட்டி நாமக்கட்டியை நன்கு உரைத்து உங்கள் முகத்தில் முழுவதும் தேய்த்து விடுங்கள். இதன் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் வழிதல், பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுக்கள் அனைத்தும் நீங்கிவிடும். அப்படி  உங்கள் முகத்தில் நாமக்கட்டியை தேய்த்த பிறகு அது நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவ வேண்டும். முகத்தில் இருக்கக்கூடிய கூடுதல் எண்ணெய் பசையை நாமக்கட்டி உறிஞ்சி கொள்வதால் சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்குவதோடு முகப்பரு பிரச்சனைகளில் இருந்து எளிதில் வி...
Uncategorized

ப்ரா போடல.. பாத்துக்கோங்க.. குனிஞ்சு காட்டி.. சூடேற்றும் மிருனல் தாக்கூர்..!!

நடிகை மிருனல் தாக்கூர் 'சீதாராமன்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற மொழிகளில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த படத்தின் மூலமே அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. இந்த படத்தில் இவருக்கு மகாராணி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. இந்த கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாகவும் எதார்த்தமாகவும் நடித்திருந்தார் மிர்ணல் தக்கூர்.உண்மையான மகாராணியை போலவே இவரது முகபாவனையும் வசீகரமான பேச்சும் இருந்தது என்றால் மிகையாகாது.   நடிகை மிர்ணல் தாக்கூர் ஒரு ஆரம்ப காலங்களில் மராத்தியில் தனது திரை பயணத்தை தொடங்கினார்.2014 ஆம் ஆண்டு 'வெட்டி தண்டு' என்ற திரைப்படத்தின் மூலம் மராத்தியில் முதன்முதலாக அறிமுகமானார். பிறகு இவருக்கு போதிய அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் அன்பு சோனியா ,சூப்பர் 30 போன்ற படம் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படங்கள்...
Uncategorized

“சருமம் ஜொலிக்க சர்க்கரை போதும்..! – இனி நீங்களும் யூஸ் பண்ணுங்க..!

தன்னை எப்போதும் அழகாக வெளிப்படுத்த விரும்பக் கூடியவர்கள் வீட்டிலிருக்கும் சர்க்கரையைக் கொண்டே விதவிதமான முறையில் உங்கள் அழகை மெருகேற்றிக் கொள்ள முடியும். அந்த வரிசையில் இந்த கட்டுரையில் சர்க்கரையைக் கொண்டு உங்கள் சருமத்தை எப்படி பளிச் என்று மாற்றலாம் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். சர்க்கரையை கொண்டு செய்யப்படும் அழகியல் குறிப்புகள் வெள்ளை சர்க்கரையோடு சிறிதளவு எலுமிச்சம் சாறை சேர்த்து அதை உங்கள் சருமம் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்வதின் மூலம் சருமத்தில் இருக்கின்ற இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி உங்கள் சருமம் பொலிவாகும். சர்க்கரையை நீரில் கரைத்து அந்த நீரை உங்கள் முகத்தில் நன்கு தேய்த்து விடுங்கள். சிறிது நேரம் கழித்த பிறகு உங்கள் முகத்தை கழுவி விடுங்கள்.இது முகத்தில் இருக்கக்கூடிய எண்ணெய் பிசுக்கை நீங்கி உங்கள் முகத்தை பளபளப்பாக மாற்றும். கஸ்தூரி மஞ்சள் ஒரு டீஸ்பூன், ஆலிவ் ஆயி...
Uncategorized

“தல விருட்சங்கள் ..!” – தரிசிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

ஒவ்வொரு கோயிலுக்கும் தல விருட்சம் என்று ஒரு மரம் இருக்கும். இந்த தல விருச்சத்தை நீங்கள் கோயிலில் இருக்கும் கடவுளை தரிசித்து வணங்குவது போல வணங்கினால் கட்டாயம் நற்பலன்கள் கிடைக்கும். அப்படி ஒரு சில கோயில்களில் இருக்கக்கூடிய தல விருட்சங்கள் பற்றியும் அதனை நீங்கள் வழிபடுவதின் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். தல விருட்சங்கள் மற்றும் நன்மைகள் முச்சங்கம் நடந்த மதுரை மாநகரில் ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மனின் திருக்கோயிலில் இருக்கக்கூடிய தல விருட்சம் என்ன என்று தெரியுமா? அது தான் கடம்ப மரம் இந்த கடம்ப மரத்தை நீங்கள் வழிபடுவதன் மூலம் உங்களுக்கு கல்வி அபிவிருத்தி ஏற்படும். பலவிதமான மூலிகை தண்ணீரை கொட்டுகின்ற அருவிகளின் மத்தியில் குடிகொண்டு நம்மை காத்து வரும் குற்றால நாதர் கோயில் சன்னதியில் தல விருட்சம் என்ன என்று தெரியுமா? பலா மரம் தான் குற்றால நாதரி...
Uncategorized

“ஆச்சரியம் ஆனால் உண்மை..!” – இப்படியெல்லாம் கடவுள் காட்சி தருவாரா?

உலக அதிசயங்கள் ஏழு பற்றி நாம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அது போலவே கடவுள் எழுந்தருளி இருக்கும் கோயில்களிலும் சில ஆச்சரியம், அதிசயங்களும் கலந்து உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா. ஆனால் அது உண்மைதான் அப்படி அதிசயம் நிறைந்த ஆன்மீக தகவல்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். ஆச்சரியமான ஆன்மீகத் தகவல்கள் பொதுவாகவே அனுமனுக்கு குரங்கின் முகம் உள்ளது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதற்கு மாறாக சேலத்துக்கு அருகில் இருக்கும் அழகிரி நாத சுவாமிகள் கோயிலில் சிங்க முகத்தோடு இருக்கும் ஹனுமானை நீங்கள் தரிசிக்க முடியும். பொதுவாகவே வெடி வழிபாடு என்பது கேரளாவில் இருக்கும் கோயில்களில் மட்டுமே நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதுபோலவே தமிழ்நாட்டிலும் காங்கேயம் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்தில் இந்த வெடி வழிபாடு நடைபெற்று வருகிறது. இங்கு இந்த வெடி வழிபாடானது கால்நடைகளுக்கு ...
Uncategorized

“கடுக்காய் தரும் நன்மைகள்..!” – ஒவ்வொன்றாய் பார்க்கலாமா?

சித்தர்கள் கூறிச் சென்ற மூலிகை மருத்துவத்தில் கடுக்காய்க்கு என்று ஒரு தனி இடம் உள்ளது.எனவே இதை மூலிகைகளின் அரசன் என்று கூறலாம். அந்த அளவு இதில் ஒளிந்திருக்கும் நன்மைகள் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஆரோக்கியத்தையும் தருகிறது. உடலுக்கு கடுக்காய் செய்யும் நன்மைகள் 👍கடுக்காய் ஆனது நம் செரிமான மண்டலத்திற்கு உதவித்தரமாக உள்ளது. இது நமக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லை, வயிற்று புண்கள் போன்றவற்றை குணப்படுத்துவதில் அற்புதமான பணியை செய்கிறது. எனவே கடுக்காய் பொடியை சிறிதளவு நீரில் போட்டு குடித்தாலே போதும் உங்கள் செரிமான மண்டலம் மேம்பாடு அடையும். 👍சளி மற்றும் இருமல் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள், சுவாசப் பிரச்சனைகள் இருப்பவர்கள், நுரையீரல் மற்றும் அதன் காற்றுப்பாதையில் அடைத்திருக்கும் சளியை வெளியே கொண்டு வர நினைப்பவர்கள் கட்டாயம் இந்த கடுக்காயை சுடுநீரில் போட்டு குடித்தாலே போதும். உங்கள்...
Exit mobile version