Tuesday, September 24
Uncategorized

நவரச நாயகன் கார்த்திக் மகன் இப்படிப்பட்டவரா?’ – காமெடி நடிகர் புகழ் சொன்ன ஆச்சரிய தகவல்

சினிமாவில் காமெடி நடிகராக வளர்ந்து வருகிறார் புகழ். விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். இவரது காமெடி சேட்டைகள், சினிமா வாய்ப்பை பெற்றுத் தந்தது. அயோத்தி. வலிமை, யானை, டான், எதற்கும் துணிந்தவன், வீட்ல விசேஷம், சபாபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். வரும் 7ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள ஆகஸ்ட் 16, 1947 படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில், நடிகர் புகழ் பேசுகையில், இந்த படத்தில், எனக்கு முக்கிய ரோல் தந்த, இயக்குநர் பொன்குமாருக்கு நன்றி. இந்த படம், என் வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும். எனக்கு காமெடியே வராதா, என சிலர் என்னை கிண்டலாக பேசி இருக்கின்றனர். இந்த படத்தில், முக்கிய காட்சிகளில் சிரித்து, உடன் நடித்த மற்றவர்களை சிரிக்க வைத்துவிடக் கூடாது என கவனமாக இருந்தேன்.ஏனென்றால், ...
Uncategorized

வெறியேத்தும் சிருஷ்டி டாங்கே சூடான ரசிகர்கள் வெளியான புகைப்படம்

தமிழில் முக்கிய நடிகையாக இருந்து தற்போது புது நடிகைகளின் வரவால் மார்க்கெட்டை இழந்த நடிகைகளின் பட்டியலில் இணைந்துள்ள நடிகை சிருஷ்டி டாங்கே அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் 2011 யுத்தம் செய் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு நடிகையாக அறிமுகமானவர். 2014 ஆம் ஆண்டு வெளியான ஏப்ரல் ப*** என்ற தெலுங்கு திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தவர்  இவர். இந்த படம் தெலுங்கு திரை உலகில் முக்கியமான படமாக கருதப்படுகிறது இந்த படத்தின் வெற்றி இவருக்கும் அந்த படத்தின் கதாநாயகனுக்கும் திருப்பூ முனையாக அமைந்தது என்பது  குறிப்பிடத்தக்கது.      2011 யுத்தம் செய் என்ற மிஸ்கின் அவர்கள் இயக்கிய திரைப்படத்தில் கதாநாயகியாக இருந்தவர் சஷ்டி டாங்கே இந்த படத்தில் சேரன் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2014 ஆம் ஆண்டு தமிழில் வெளியான மேகா என்ற தி...
Uncategorized

KGF பட ஹீரோயின் ஸ்ரீநிதி செட்டி வெளியிட்ட தற்போதய வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை ஸ்ரீநிதி செட்டி கே ஜி எஃப் எனும் மாபெரும் பிரம்மாண்டமான வெற்றி படத்தில் நடித்து தான் மூலம் தமிழ், தெலுங்கு,மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நன்கு அறியப்பட்டார். நடித்த முதல் படத்திலேயே அனைத்து மக்களின் பெரும் ஆதரவையும் பெற்றார் ஸ்ரீநிதி. நடிகை ஸ்ரீநிதி செட்டி கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையிலிருந்து இவருக்கு நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அவ்வப்போது தனது திறமையை வெளிப்படுத்தி வந்த ஸ்ரீநிதி செட்டிக்கு திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு முதன்முதலாக கிடைத்தது.2018 ஆம் ஆண்டு நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் 1 எனும் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். நடித்த முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்ததால் இவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போ...
Uncategorized

எதிர்நீச்சல் நாயகி ஹரிப்பிரியாவுக்கு, நிஜ வாழ்விலும் எதிர்நீச்சல் தான்

சினிமா நடிகர், நடிகைகளை போலவே, சின்னத்திரை சீரியல் நடிகர், நடிகைகளும் மக்கள் மத்தியில் மிக பிரபலமாகி விடுகின்றனர். டிவி சேனல்களில், பெண்களில் பலரும் சினிமா மற்றும் செய்திகளை பார்ப்பதை தவிர்த்துவிட்டு, சீரியல்களை தான் அதிகம் விரும்பி பார்க்கின்றனர். பெரும்பாலும், இது குடும்ப கதைகளாக, உறவுகளுக்குள் ஏற்படும் பிணக்குகளை மையப்படுத்தி, அடுத்தடுத்த திருப்பங்களை கொண்டதாக இருப்பதால், சீரியல்களை சினிமாவை விட ஆர்வமாக ரசிக்கின்றனர். அந்த வகையில், எதிர்நீச்சல் நாயகி ஹரிப்பிரியா, சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கிறார். பிரியமானவள் தொடர் இவருக்கு, நல்ல அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது. ஹரிப்பிரியா, நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் சில நிகழ்ச்சிகளை டெலிகாஸ்ட் செய்கிறார். ரசிகர்கள் விரும்பும் பாடல்களை கவிதையாக வர்ணித்து, பாடல்களை தருகிறார். இவர், சிறந்த நடனக்கலைஞர். யோகா பயிற்சியு...
Uncategorized

மீண்டும் கவர்ச்சி புயலாக மாறிய ரேஷ்மா வெறியேத்தும் புகைப்படங்கள்

சீரியலில் நடித்து வந்து அதன் பின்பு படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகைகளில் முக்கியமானவராக விளங்கி வரும் நடிகை ரேஷ்மா  அவர்கள் தெலுங்கு பட தயாரிப்பாளர் பிரசாத் அவர்களின் மகளாகும். இவர் தனது கல்லூரி படிப்பை வெளிநாடுகளில் முடித்தார் இவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பை டெக்ஸாஸ் ஏ எம் யுனிவர்சிட்டியில் படித்து முடித்தார். கல்லூரி படித்த முடித்த பின்பு அமைத்து சாப்பிட்டு சாப்ட்வேர் இன்ஸ்டிடியூஷன் என்ற நிறுவனத்தில் சாப்ட்வேர் டெஸ்டிங் பிரிவில் சிறிது காலம் வேலை செய்தார். அதன் பின்பு அங்கிருந்து டெல்டா ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனத்தில் ஏர் போஸ்டர் சாக சிறிது காலம் வேலை செய்து வந்தார். அதன்பின்பு தன்னுடைய கலை ஆர்வத்தால் நியூஸ் ஆங்கர் ஆக டிவி 5 என்ற தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக வேலைக்கு சேர்ந்தார் இவர் முதல் முதலாக தமிழ் சீரியலில் வம்சம் என்ற சன் டிவி சீரி...
Uncategorized

என்ன ஷேப்பு..!! சேலயில் கூட தனது கூர்மையான முன்னழகை தூக்கி காமித்த ஆத்மிகா புகைப்படங்கள் உள்ளே..!!

நடிகை ஆத்மிகா  'மீசைய முறுக்கு' என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே நன்கு அறியப்பட்டவர்.இந்த படத்தின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை முதல் படத்திலேயே உருவாக்க ஆரம்பித்து விட்டார் ஆத்மிகா. நடிகை ஆத்மிகா கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்.இவர் சென்னையில் Vaishnavi college for women கல்லூரியில் தனது படிப்பினை முடித்தார். இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பிறகு விளம்பரங்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் சிறு சிறு விளம்பரங்களில் இவர் முன்னணி நடிகைகளுக்கு துணை நடிகையாக நடித்து வந்தார். பிறகு 2017 ஆம் ஆண்டு நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த 'மீசையை முறுக்கு' என்ற திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றதால் இது ஒரு வெற்றி படமாக அமைந்தது. மேலும் இவர் முதல் படத்திலேயே வெற்றி படமாக அமைந்தாலும் இவருக்கு போதிய பட வாய...
Uncategorized

ஹீரோ ஆன முதல் படத்திலேயே, மோதிரக்கையால் ‘குட்டு’ வாங்கிய சூரி

காமெடி நடிகராக இருந்த சூரி, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் மூலம், ஹீரோவாக மாறிவிட்டார். குமரேசன் என்ற போலீஸ் கேரக்டரில் இவர், இந்த படத்தில் நடித்திருக்கிறார். இரண்டுபாகங்களாக வர உள்ள விடுதலை படத்தின் முதல் பாகம், நாளை (31ம் தேதி) வெளியாகிறது. தமிழ் சினிமா இயக்குநர்களில் மிக முக்கியமானவர் வெற்றிமாறன். இவரது படங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. ஆடுகளம், வடசென்னை, விசாரணை படங்களை குறிப்பிட்டுச் சொல்லாம். யதார்த்த படங்களை தருவதிலும், அதற்கேற்ப காட்சியமைப்புகளை கொண்டு வருவதிலும் சிறந்த ஆற்றல் கொண்டவர். மனித இயல்புகளை, அதன் தன்மை மாறாமல், காட்சியமைப்புகளில் வெளிப்படுத்தும் இயக்குநர்களில் வெற்றிமாறனும் ஒருவர். அசுரன் படத்துக்கு பிறகு, சூரியை கதாநாயனாக வைத்து, விடுதலை படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில், மிக முக்கியமான கேரக்டரில் விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு இசைஞானி இளையர...
Uncategorized

மீன் செதில் உடையில் மிச்சம் வைக்காமல் காட்டி.. இம்சை பண்ணும் நடிகை கார்த்திகா நாயர்..!

பிரபல நடிகை ராதாவின் மகளும் பிரபல நடிகையுமான கார்த்திகா நாயர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் வெகு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கார்த்திகா நாயர். கடந்த 1992 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது ஒன்பது வயது ஆகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான ஜோஷ் என்ற திரைப்படத்தில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கோ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லை. இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அன்னக்கொடி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார். அதன் பிறகு புறம்போக்கு என்கிற பொ...
Uncategorized

நானியுடன் நெருக்கமாக இருக்கும் கீர்த்திசுரேஷ் வெளியான புகைப்படங்கள் இதோ

தென்னிந்திய திரைப்பட நடிகைகளில் நம்பர் ஒன் நடிகையாக விளங்கி வருபவர் கீர்த்தி சுரேஷ் அவர்கள். கீர்த்திசுரேஷ் அவர்கள் சுரேஷ் குமார் அவர்களுக்கும் மேனகா அவர்களுக்கும் சென்னையில் பிறந்தவர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். தமிழ் மலையாளம் தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்த வரும் இவர் 2000 ஆவது ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் 2013 ஆம் ஆண்டில் கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இவர். 2000 ஆவது ஆண்டு மலையாளத்தில் வெளியான பைலட்ஸ் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு அர்ச்சனை எனக்கு இஷ்டம் என்ற திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு குபேரன் என்ற மலையாள திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக ...
Uncategorized

வெறும் ப்ரா மட்டுமே அணிந்து இதுவரை காட்டாத அளவிற்கு கவர்ச்சியில் இறங்கிய நடிகை அனுபாமா பரமேஸ்வரன்..!!

  நடிகை அனுபாமா பரமேஸ்வரன் தமிழ், தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கும் ஒரு முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். தற்சமயம் 'சிரேன்' என்ற திரைப்படத்தில் தமிழில் நடித்து வருகிறார். நடிகை அனுமா பரமேஸ்வரன் கேரளாவை சேர்ந்தவர்.இவர் கேரளாவில் திருச்சூர் என்னும் ஊரில் பிறந்தவர். தொடக்க காலத்தில் இவர் நிறைய மாடலிங் துறையில் பணியாற்றி வந்த அனுபமா பரமேஸ்வரனுக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகளும் வந்தன. 2015 ஆம் ஆண்டு 'பிரேமம்' என்னும் திரைப்படத்தில் நன்கு அறியப்பட்டவர். அனுபமா பரமேஸ்வரன் முதல் படத்திலேயே தமிழ், தெலுங்கு ,மலையாளம் தமிழ் போன்ற அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார் அனுபமா பரமேஸ்வரன். இதன் மூலம் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு வரத் தொடங்கின.தமிழில் 2016 ஆம் ஆண்டு 'கொடி' என்னும் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்....
Exit mobile version