Tuesday, September 24
Uncategorized

“திங்கட்கிழமை ஏற்படும் சோமவார பிரதோஷம்..!” – சிறப்புக்கள் என்னென்ன பாக்கலாமா?

சிவனுக்கு உரிய பிரதோஷ காலத்தில் நந்தி பகவானுக்கும் சிவபெருமானுக்கும் எண்ணற்ற அபிஷேக ஆராதனைகளை நடத்தி மக்கள் தங்கள் குறைகளை கூறி தெய்வத்திடம் வேண்டுதல்களை வைப்பார்கள். அது மட்டுமல்லாமல் இந்த தினத்தில் நந்தி பகவான் காதில் நடக்க வேண்டியதை கூறி அதை நடத்தித் தருமாறு பக்தர்கள் கோரிக்கை வைப்பது வழக்கம். அதிலும் சனி பிரதோஷம் மற்றும் திங்கட்கிழமை வரக்கூடிய பிரதோஷத்திற்கு சிறப்பான பலன்கள் உள்ளதாக கூறியிருக்கிறார்கள். எனவே இந்தக் கட்டுரையில் திங்கட்கிழமை அதாவது சோமவார பிரதோஷத்தில் நாம் பூஜையில் கலந்து கொள்வதோடு அந்த சோமவாரத பிரதோஷத்திற்கு உள்ள சிறப்புகள் என்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். சோமவார பிரதோஷத்தின் சிறப்புகள் சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சோமவார பிரதோஷத்தன்று சிவனை தரிசித்து வழிபடுவதன் மூலம் சந்திர தோஷம் உங்களுக்கு நீங்கும். மேலும் ஆயிரம் பிரதோஷங்களுக...
Uncategorized

“வெயிலுக்கு ஈஸியான வாழைப்பழ பணிகாரம்..!” – இப்படி செய்யுங்க..!

பாரம்பரிய பலகாரங்களின் வகையில் இந்த பழப்பணிகாரமும் இடம் பிடித்து உள்ளது. இந்த பழப்பணியாரத்தை அனைவரும் வீட்டில் எளிதாக செய்ய முடியும். கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் போது எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதற்கு நீங்கள் எளிமையான முறையில் உங்கள் வீட்டில் இருக்கும் வாழைப்பழத்தைக் கொண்டு அருமையான இனிப்பு பணியாரத்தை செய்து சாப்பிடலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறப்பானது. அப்படிப்பட்ட இனிப்பு வாழைப்பழ பணியாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பழ பணிகாரம் செய்ய தேவையான பொருட்கள் 1.கால் கிலோ மைதா மாவு 2.இரண்டு ஏலக்காய் 3. 4 பூவன் வாழைப்பழம் 4. சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை 200 5.எண்ணெய் செய்முறை முதலில் மைதா மாவை எடுத்து அதை சல்லடையில் சலித்து ஒரு பவுலில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இரண்டு ஏலக்காயை நன்கு பொடி செய்து அதில் போட்டுக் கொள்ளவும்.பிறகு எடுத்...
Uncategorized

“இட்லி, தோசைக்கு செம காம்பினேஷன் மதுரை தண்ணீர் சட்னி..! – டிஃபரண்டா இருக்க செய்யுங்க..!!

தினமும் இட்லி தோசைக்கு என்று பல வகையான சட்னிகளை நாம் செய்து சாப்பிட்டிருப்போம். தக்காளி சட்னி, கொத்தமல்லி சட்னி, கருவேப்பிலை சட்னி தேங்காய் சட்னி நிலக்கடலை சட்னி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வகையில் இன்று மதுரை மாநகரில் செய்யக்கூடிய தண்ணீர் சட்னி அதுவும் உங்கள் வீட்டில் நீங்களே செய்து அசத்த என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த சட்னியானது இட்லி மற்றும் தோசைக்கு செம காம்பினேஷன் ஆக இருக்கும். அது மட்டுமல்லாமல் இதனோடு சேர்ந்து தக்காளி சட்னியும் செய்து இரண்டையும் தொட்டுக் கொண்டு சாப்பிடும் போது எத்தனை இட்லி தோசை வயிற்றுக்குள் சென்றது என்பது எளிதில் யாரும் கண்டுபிடிக்க முடியாது. மதுரை தண்ணீர் சட்னி செய்ய தேவையான பொருட்கள் 1.தேங்காய் துருவல் ஒரு கப் 2. 3 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை 3. வேர்க்கடலை 3 டேபிள்ஸ்பூன் 4.இஞ்சி ஒரு துண்டு 5.புத...
Uncategorized

“வைட்டமின் டி குறைபாடா..!” – அப்ப இந்த ஏழு பானங்களை எடுத்துக்கோங்க..!

இன்று பெரும்பாலான நபர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது. இந்த வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதின் மூலம் எலும்புகளுக்கு போதுமான அளவு கால்சிய சத்து கிடைக்காது. கால்சியத்தை அதிக அளவு உறிஞ்சக்கூடிய தன்மையை இந்த வைட்டமின் டி தான் கொடுக்கிறது. எனவே கால்சிய சத்து நமக்கு அதிக அளவு தேவை எனில் அதை உறுஞ்சி தருகின்ற வைட்டமின் டி போதுமான அளவு இருந்தால் மட்டுமே எலும்புகள் உறுதியாக மாறும். இந்த வைட்டமின் டி யானது இயற்கையாக நமக்கு சூரிய ஒளியிலிருந்து கிடைக்கிறது.  சூரிய ஒளியில் சென்று  வைட்டமின் டி யை கிரகிக்க முடியாதவர்கள் கீழ்காணும் பானங்களை பருகுவதின் மூலம் வைட்டமின் டி யை அதிகரித்துக் கொள்ள முடியும். வைட்டமின் டி யை அதிகரித்து தரக்கூடிய பானங்கள் பால் சார்ந்த பொருட்களில் அதிகளவு வைட்டமின் டி உள்ளது குறிப்பாக தயிர் மற்றும் மோரில் இது அதிக அளவு உள்ளது .மேலும் தயிரை நீங்கள் லசியாக மாற்றி குடிப்...
Uncategorized

“காப்பி, டீ பிரியரா? நீங்க..!” – இத கோடையில அதிகமா குடிக்காதீங்க ப்ளீஸ்..!

கொளுத்தி எரியும் கோடையில் உங்கள் உடல் நிலையை பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் காலை எழுந்ததுமே பல் தேய்கிறோமோ, இல்லையோ பெட் காபி, டீ குடிக்க வேண்டும் என்பது பலரது பழக்கமாகவும் வழக்கமாகவும் உள்ளது. இந்த பழக்கத்தை நீங்கள் இந்தக் கோடைகாலத்தில் பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு எண்ணற்ற ஆபத்துக்கள் ஏற்படுகிறது. கோடையில் நீங்கள் அதிக அளவு காபிக்கு குடிப்பதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாமா. கோடையில் காப்பி, டீ குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் கோடை காலத்தில் நீங்கள் அடிகனவு காபி டீ போன்றவை குடிப்பதன் மூலம் உங்களுக்கு தூக்கம் இன்மை அதிகளவு ஏற்படும். எனவே இந்த கோடை காலத்தில் நீங்கள் காபி டீ குடிப்பதை தவிர்க்கவும். கோடை காலத்தில் டீயை அதிகளவு குறிக்கும் போது 40 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மூட்டு வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உ...
Uncategorized

“உங்க வீட்டு மூலிகை தோட்டம் இருக்கா?” – அப்ப எங்க மூலிகைகள வையுங்க..!!

காலங்கள் மாறலாம், ஆனாலும் மூலிகைகளின் பயன் என்றுமே மாறாது. அன்று முதல் இன்று வரை மூலிகைகளின் மூலம் நமது ஆரோக்கியம் பெருமளவு பேணப்பட்டு வந்துள்ளது. இந்த மூலிகைகளின் மதிப்பு தெரியாமல் நமது பாரம்பரிய பழக்கங்களை மறந்ததின் காரணமாக ஆங்கில மருத்துவத்திற்கு அடிமையாகி எண்ணற்ற பணத்தை விரயம் செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.  அந்த நிலையில் இருந்து மீண்டு வர உங்கள் வீட்டில் இருக்கும் மூலிகை தோட்டத்தில் இந்த செடிகளை வளர்த்தாலே போதும். நீங்கள் மருத்துவரிடம் செல்லாமலேயே உங்கள் ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்க முடியும். அதுவும் உணவே மருந்து என்ற அடிப்படை கோட்பாட்டை கொண்டு நீங்கள் மூலிகை அறிவை பெருக்கிக் கொண்டால் கட்டாயம் உங்களுக்கு நன்மை ஏற்படும். இனி மாத்திரைகள் வேண்டாம் மூலிகை செடிகள் போதும் என்று கூறும் அளவுக்கு நீங்கள் உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அந்த வகையில் சின்ன சின்ன நோய்களுக்கு நிவாரண...
Uncategorized

கல்யாணம் கட்டிக்க போறீங்களா? – உங்களுக்கும் உங்க மனைவிக்கும் வயசு வித்தியாசம் இப்படி இருந்தா சூப்பர்..!

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கல்யாணம் நீங்கள் செய்யும் போது உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே வயசு வித்தியாசம் எந்தளவு இருந்தால் நல்லது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த திருமண பந்தத்தில் உங்கள் இருவருக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட அளவு வயது வித்தியாசம் இருப்பது மிகவும் நல்லது. அது எந்த அளவு இருக்க வேண்டும் என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். திருமணத்தில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே இருக்க வேண்டிய வயது வித்தியாசம் பெரும்பாலான நிபுணர்களின் கூற்றுப்படி கணவனுக்கும், மனைவிக்கும் இடையே குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அளவு வித்தியாசம் இருப்பது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த குறுகிய வித்தியாசம் இருவர் இடையே சிறந்த புரிதலை உருவாக்கும். அதற்கு உதாரணமாக நடந்த ஆய்வில் ஐந்து முதல் ஏழு வயது வரை தங்களது வயதில் வித்த...
Uncategorized

இன்றைய ராசிபலன் 30 மார்ச் 2023 வியாழக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 30 மார்ச் 2023 வியாழக்கிழமை. எதிர்காலத்துக்காக மனிதன் எண்ணற்ற உழைப்பினை கொட்டி வருங்காலம் நல்லதாக அமைய வேண்டும் என்று பல வகைகளில் பாடுபட்டு இருக்கிறார்கள். அப்படி தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு அனைத்தையும் கருதி வைத்திருந்தாலும் அவர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கின்ற எதிர்கால வாழ்க்கை அமையுமா என்பது சந்தேகமாகத்தான் உள்ளது. அப்படி அமைந்தாலும் அதில் தடங்கல்கள் சிக்கல்கள் ஏற்படுவது இயல்பானது. இதுபோன்ற தடங்கல்களும் சிக்கல்களும் எதனால் வருகிறது என்பதை அறிந்து கொள்ள உதவக்கூடிய ஜோதிடத்தைக் கொண்டு அவர்கள் தங்கள் எதிர்கால பலனை கணித்து ஏற்படுகின்ற தடங்கல்களுக்கும் சிக்கல்களுக்கும் உரிய பரிகாரங்களை செய்வதின் மூலம் அவற்றின் தாக்குதல்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முடியம்.அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றை...
Uncategorized

ரஜினி படத்தில் நாயகியாக ‘துள்ளுவதோ இளமை’ ஷெரின்

துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்தவர் ஷெரின். மயக்கும் காந்த பார்வையால், முதல் படத்திலேயே ரசிகர்களை, தன்வசப்படுத்தினார். அடுத்து சிபிராஜூடன் ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், யோகி, பூவா தலையா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், பெரிய அளவில், தமிழ் சினிமாவில் இவரால் ஜொலிக்க முடியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த நண்பேன்டா படத்தில், சந்தானம் ஜோடியாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். ஆனால், ஷெரினுக்கு அக்கா, அண்ணி வேடங்கள் கூட கிடைக்கவில்லை. ஏனெனில், இவரது மாடர்ன் தோற்றம், அதற்கு கை கொடுக்கவில்லை. இந்நிலையில், டைரக்டர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில், ‘ரஜினி’ என்ற படத்தில், ஷெரின் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் நாயகன் விஜய் சத்யா. இந்த படத்தில் வரு...
Uncategorized

மேடம்க்கு ஜட்டி போடும் பழக்கம் கூட இல்லை போல இணையத்தில் சூட்டை கிளப்பும் பத்ரி பட ஹீரோயின் அமிஷா படேல்..!!

நடிகை அமிஷா படேல் விஜய் நடித்த பத்ரி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முதலாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் தமிழ் சினிமாவில் கிடைத்தன. இருந்தாலும் ஹிந்தி திரைப்பட உலகில் நிறைய படங்களில் நடித்திருந்த அமித்ஷா படேல் தமிழில் வாய்ப்புகள் கிடைத்தும்அதனை தவிர்த்து வந்தார்.   இந்நிலையில் 2003 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ் திரைப்பட நடிகர்களின் முன்னணி நடிகையாக வலம் வருவர் விஜய் அவருடன் புதிய கீதை என்னும் திரைப்படத்தில் மீண்டும் நாயகி ஆக நடித்தார். இந்த படமும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதுவே இவருடைய கடைசி படமாக அமைந்தது.மேலும் இவர் தமிழ், தெலுங்கு,ஹிந்தி போன்ற அனைத்து மொழி படங்களிலும் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.இந்நிலையில் அமிஷா படே...
Exit mobile version