Tuesday, September 24
Uncategorized

ராஷ்மிகா மந்தனா சொத்து மதிப்பு; வாய் பிளக்கும் ரசிகர்கள்

சமீபத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியானது. சினிமாவுக்குள் வந்த குறுகிய காலத்தில், இவ்வளவு சொத்து எப்படி சேர்ந்தது என, ரசிகர்கள் வாய் பிளந்து ஆச்சரியப்படுகின்றனர். கன்னட படத்தில் அறிமுகமாகி, பின் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. கீதாகோவிந்தம் படம், இவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து, புஷ்பா படத்தில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார். தெலுங்கில் வெளியான இந்த படம், தமிழிலும் வந்ததால், ரசிகர்களின் கனவுக்கன்னி ஆனார். இதையடுத்து தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்திலும், விஜய் உடன் வாரிசு படத்திலும் நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். இன்னும் பல தமிழ் படங்களில் அவர் நடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளது. பாலிவுட்டில் மூன்று படங்களில் நடிக்க, ராஷ்மிகா மந்தனா கமிட் ஆகி இருப்பதாக, தகவல் வெளிவந்...
Uncategorized

குட்டி பொண்ணு மாதிரி இருந்த ஜானு இப்போது கும்தாவாக மாறி இருக்கிறது புகைப்படங்கள் உள்ளே..!!

96 எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் கௌரி. இந்த படத்தில் இவர் ஜானு கதாபாத்திரத்தில் பள்ளி மாணவியாக மிகச் சிறப்பாக எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார். முதல் படத்திலேயே முன் அனுபவம் உள்ள போன்று நடித்ததால் மக்களிடையே பாராட்டைப் பெற்றார்.   நிலையில் 96 ஜானுவிற்கு அடுத்தடுத்து நிறைய தமிழ் படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் எனும் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததால் பெரிய அளவிற்கு மக்களிடையே வரவேற்பு இல்லை.     பிறகு 2021 ஆம் ஆண்டு வெளியான கர்ணன் என்னும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.இந்த படத்திலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய கௌரி மக்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றார். மேலும் இவர் தமிழ் மட்டுமல...
Uncategorized

ரஜினி மகளுக்கு போட்டியாக, களத்தில் இறங்கும் கமல் மகள் ஸ்ருதிஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இளைய மகள் அக்‌ஷரா. இருவருமே, தந்தையை போல சினிமாவை நேசிப்பவர்கள்தான் ஸ்ருதிஹாசன், நல்ல பாடகி. சினிமாவிலும் பாடி இருக்கிறார். தனியாக இசை ஆல்பங்களையும் வெளியிட்டு இருக்கிறார். பல படங்களில் நடித்தும் இருக்கிறார். குறிப்பாக ஏழாம் அறிவு, 3, புலி, பூஜை, வேதாளம், சிங்கம் 3, லாபம் உள்ளி்ட்ட படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் இவர் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இப்போது, பிரபாஸ் ஜோடியாக சலார் என்ற படத்திலும், தி ஐ என்ற ஹாலிவுட் படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். ஸ்ருதியின் தந்தை நடிகர் கமல்ஹாசன் கவிதை எழுதுவார். திரைக்கதை எழுதுவார். திரைப்படம் இயக்குவார். அதே பாணியில், ஸ்ருதிஹாசனும் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், கவிதைகளை எழுதுகிறேன். திரைக்கதை எழுதி வருகிறேன். என்னிடம் முழு ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது. எழுதி வைத்திர...
Uncategorized

வெள்ளை நிற உடையில் தேவதை போல காட்சி அளிக்கும் சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே..!!

நடிகை சமந்தா தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரு நடிகரை ஆவார். நடிகை சமந்தா 'பானா காத்தாடி' என்னும் திரைப்படத்தில் முதன்முதலாக தமிழில் அறிமுகமானார்.அதற்கு முன்பே 'விண்ணைத்தாண்டி வருவாயா' என்ற திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சமந்தா. பிறகு மாஸ்கோவின் காவிரி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார் சமந்தா. இந்த படம் போதிய வரவேற்பு இல்லாததால் இது ஒரு தோல்வி படமாக கருதப்பட்டது.மேலும் தெலுங்கு சினிமாவில் முதன்முதலாக 'ஏ மாயா சேஷாவே' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் ரீமேக் ஆகும். பிறகு 'பிருந்தாவனம்' என்ற தெலுங்கு திரைப்படத்திலும் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். பிறகு அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்கள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்...
Uncategorized

ரஜினிக்கு தொடர்ந்து தலைவலி தரும் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில், நகைகள் திருடு போன விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அவரது வீட்டில் வேலை பார்த்த பெண்ணும், கார் டிரைவரும் கூட்டு சேர்ந்து வீட்டில் இருந்த தங்க நகைகள், வைர நகைகளை திருடியுள்ளனர். இதில், திருடுபோன நகைகள், 60 பவுன் என, ஐஸ்வர்யா போலீசில் புகார் தர, விசாரணை நடத்திய போலீஸ் 100 பவுன் நகைகளை மீட்டு இருக்கிறது. அதாவது, திருடு போன நகைகளின் உண்மையான நிலவரம் கூட தெரியாத அளவுக்கு வீட்டில் நகை இருக்கிறதென்றால், இவர்கள் வருமானவரி கணக்குகள் எந்த அளவில் இருக்கும் என, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை அடுத்து, இதுகுறித்த விசாரணை ரஜினிகாந்த், தனுஷ் வீடு வரை சென்றிருக்கிறது. மேலும், நகைகளை திருடிய ஐஸ்வர்யா வீட்டு வேலைக்காரி, நான் ஐஸ்வர்யாவின் பினாமி என்று ஒரு குண்டை தூக்கி போட்டிருப்பதும் பரபரப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே, இளைய மகள் சவுந்தர்யா ‘கோ...
Uncategorized

“உள்பாவாடை போடல..” – புடவைக்குள் லைட் அடித்து.. தொடையை காட்டும் புன்னகையரசி சினேகா..!

கடந்த 1981 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் நடிகை சினேகா. இவருடைய உண்மையான பெயர் சுகாசினி ராஜாராம் என்பதாகும். என்னவளே என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார் நடிகை சினேகா. அதன்பிறகு இவர் நடிப்பின் வெளியான பல திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. இதனால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. குறிப்பாக பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், உன்னை நினைத்து, ஏப்ரல் மாதத்தில், வசீகரா, வசூல்ராஜா எம்பிபிஎஸ், புதுப்பேட்டை, பள்ளிக்கூடம், சிலம்பாட்டம் கோவா, அங்காடி தெரு, வேலைக்காரன் மற்றும் கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான பட்டாசு திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.   தற்போது கிறிஸ்டோபர் என்ற மலையாள திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் அவ்வப்போது சின்னத்திரையில் ரியால...
Uncategorized

அந்த மாதிரி நடிகைகள் போல் போட்டோ வெளியிட்ட நடிகை அக்ஷரா கவுடா

தமிழ் ஹிந்தி கன்னடா தெலுங்கு என இந்திய திரைப்படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகையான அக்ஷரா கவுடா அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்தவர். இவர் தமிழில் வெளியான உயர்திரு 420 என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்துவிட்டு மங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தார் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது மாடலிங் துறையில் ஆர்வமாக இருந்ததால் பல்வேறு விளம்பர படங்களுக்கு நடித்துக் கொடுத்தார். இவர் விளம்பர துறையில் தொழில்நுட்ப பிரிவிலும் சிறிது காலம் பணியாற்றினார். 2011 ஆம் ஆண்டு தமிழில் வெளியான உயர்திரு 420 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அக்ஷரா கௌடா அவர்கள் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் துணை கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த படத்தை இயக்கியவர் எஸ்...
Uncategorized

பாம்பு போல உடையில் வளைந்து நெளிந்த முன்னழகையும் பின்னழகையும் தூக்கி காட்டிய ராஸ்மிகா மந்தனா..!!

நடிகை ராஸ்மிகா மந்தனா தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தற்சமயம் அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகை ராஸ்மிகா மந்தனாவிற்கு நிறைய ரசிகர்கள் அனைத்து மொழி ரசிகர்களும் இருக்கிறார்கள். நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார்.பிறகு அஞ்சனி புத்ரா என்ற திரைப்படத்திலும் ஜமக் என்ற திரைப்படத்திலும் கன்னடத்தில் அடுத்தடுத்து படங்களில் நடித்திருந்தார் ராஷ்மிகா. இந்தத் திரைப்படங்களில் தனது திறமையை அற்புதமாக வெளிப்படுத்திய ராஷ்மிகா மந்தனாவிற்கு தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் வரத் தொடங்கின. 2018 ஆம் ஆண்டு சலோ என்ற திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படம் தெலுங்கு ரசிகர்களை மிகவும் கவர்ந்ததால் மற்றும் ஒரு தெலுங்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. விஜயதேவர கொண்டா நடி...
Uncategorized

இராஜமௌலி காட்டிய பாதையில் தமிழ் சினிமா

இராஜமௌலி இயக்கிய பாகுபலி, இரண்டு பாகம் படத்தைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகமாக தயாராகும் படங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் ரிலீஸ் இரண்டாம் பாகம் படங்களின் எண்ணிக்கை மொத்தம் 10 ஆக இருப்பது, சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இரண்டரை மணி நேரம் மட்டுமே, படம் பார்க்க ரசிகர்களுக்கு பொறுமை இருக்கிறது. அதனால் பெரும்பாலான படங்களின் காட்சி நேரம் இரண்டு முதல் இரண்டரை மணி நேரம்தான். அதற்கு மேலும், படத்தை நீட்டித்தால், படம் ரொம்ப நீளம் என, ரசிகர்களே கிண்டலடித்து விடுகின்றனர். ஆனால், கருப்பு வெள்ளை சினிமா காலத்தில், மூன்றரை மணி நேரம், நான்கு மணி நேரம் ஓடும் எல்லாம், படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள கொட்டகைகளில் இரவு 10.30 மணிக்கு படம் திரையிட்டால், விடியற்காலைதான், ரசிகர்கள் வீடு வந்து சேருவார்கள். ஆனால், அந்தளவுக்கு ர...
Uncategorized

இரவு உடையில் ரெஜினா வெளியிட்ட வைரல் புகைப்படம்

தமிழ் நடிகையாக அறியப்பட்டு தற்போது இந்தி மலையாளம் கன்னடம் என இந்தியாவில் பல வெப் சீரிஸ் களில் நடித்து பிரபலம் அடைந்து வருபவர் நடிகை ரெஜினா அவர்கள். தமிழில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழ்நாட்டின் பட்டி தொட்டிய எங்கும் நன்கு அறியப்பட்ட நடிகையாக அறிமுகமானார். ரெஜினா அவர்கள் தமிழ்நாட்டின் சென்னையில் 1988 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர் இவர் சென்னையில் உள்ள வுமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜில் தனது கல்லூரி படிப்பை முடித்தார் இவருடைய தாய்மொழி தமிழாகும்.இவர் கல்லூரி படித்து முடித்த பின்பு ஸ்பிளாஷ் என்ற குழந்தைகள் தொலைக்காட்சியில் ஆங்கர் ஆக பணியாற்றினார் பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்து வந்தார். 2005 ஆம் ஆண்டு கண்ட நாள் முதல் என்ற தமிழ் திரைப்படத்தில் முதன்முதலில் அறிமுகமானார்  நடிகை ரெஜினா அவர்கள் இந்த படத்தில் லதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர். அதன்பிறகு 2006 ஆம் ...
Exit mobile version