Tuesday, September 24
Uncategorized

ஒரு சைடு முழுவதையும் கழட்டி காமித்த வாமிகாவின் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்கள்..!!

நடிகை வாமிகா கபி தமிழில் 'மாலை நேரத்து மயக்கம்' என்ற திரைப்படத்தின் நடித்திருந்தார்.இதுவே இவரது முதலும் கடைசியும் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம் ஆகும். முதல் படத்திலேயே அற்புதமாக நடித்திருந்தார் இருந்தாலும் போதிய அளவில் இந்த படம் வெற்றி படமாக அமையவில்லை சிறப்பாக இவர் நடித்து இருந்தும் இந்த படம் தோல்வி படமாக அமைந்ததால் தமிழ் சினிமாவை விட்டு விலகி சென்றார் வாமிகா. இவர் ஹிந்தியில் 'jab we mat' என்னும் திரைப்படத்தில் முதல் முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இதை அடுத்து 'லவ் ஆஜ் கால்' என்னும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார்.நடிகை வாமிகா கபி பஞ்சாபியைச் சேர்ந்தவர். இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். மாடலிங் துறையில் இருந்து நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் ...
Uncategorized

லேட் ஆகுது அஜித்குமார் நடிக்கும் 62வது படம்… தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா? கவலையில் ரசிகர்கள் 

தந்தையின் திடீர் மறைவால், கவலையில் இருக்கிறார் நடிகர் அஜித் குமார். அதனால், அவரது 62வது படத்தின்  படப்பிடிப்பு துவங்க, இன்னும் தாமதமாகும் என்ற நிலை உருவாகியுள்ளது,  கடந்தாண்டு வெளியான வலிமை படம், அஜித் குமாருக்கு வெற்றியைத் தந்தது. அதைத்தொடர்ந்து, ‘துணிவு’ படமும் ஹிட் அடித்தது. இதையடுத்து, அஜித், தனது  62 படத்தில் நடிக்க ஆயத்தமானார். இந்த படத்தை, நயன்தாராவின் கணவர், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் சொன்ன கதையில், அஜித்துக்கு திருப்தி ஏற்படவில்லை. இதையடுத்து, அஜித்  படத்தை இயக்கும் வாய்ப்பு, இயக்குநர் மகிழ்மேனிக்கு வழங்கப்பட்டது. இன்னும் சில தினங்களில், படப்பிடிப்பை துவங்குவதற்கான பணிகள் வேகமாக நடந்து வந்த நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியன், சில தினங்களுக்கு முன்பு காலமானார். தந்தையின் திடீர் மறைவை அடுத்து, அஜித்குமார...
Uncategorized

சேலை தான் உங்களுக்கு எடுப்ப இருக்கு ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம்

தமிழ் திரையுலகத்தில் நன்கு அறிக்கப்பட்ட நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஆத்மிகா அவர்கள். தமிழில் மீசையை முறுக்கு படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டவர் நடிகை ஆத்மிகா அவர்கள் மீசைய முறுக்கு படம் 2017 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்களின் இயக்கத்தில் அவரே நடித்து சுந்தர் சி அவர்கள் தயாரித்து வெளியிட்ட படமாகும். நடிகை ஆத்மிகா அவர்கள் கோயம்புத்தூரில் பிறந்து பின்பு சென்னையில் படித்தவர். சென்னையில் உள்ள எம் ஓ பி வைஷ்ணவ் காலேஜ் ஃபார் வுமன் என்ற பெண்கள் கல்லூரியில் படித்தவர் நடிகை ஆத்மிகா அவர்கள் ராஜு மோகன் அவர்களின் சிறு சிறு ஷார்ட் பிலிம் களில் நடிக்க தொடங்கியவர் நடிகை ஆத்மிகா அவர்கள். தனது கல்லூரி காலங்களிலேயே சிறு சிறு ஷார்ட் பிலிம் களில் நடித்து வந்தார் மற்றும் மாடலிங் துறையில் மிகவும் ஆர்வமுள்ள இவர் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்...
Uncategorized

என்ன சிம்ரன் இதெல்லாம்..? – டார் டாராக கிழிந்த பேண்ட்.. தொடையை காட்டி திணறடிக்கும் பிரியங்கா மோகன்..!

பிரபல இளம் நடிகை பிரியங்கா மோகன் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன் அதனை தொடர்ந்து டான் என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஜோடியாக நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தன. இரண்டே திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த தமிழ்நாடுக்கும் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக உருவெடுத்து இருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன். தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்த இவ்வாறு தற்போது நடிகர் தனுசுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் கூட தன்னை இணைய பக்கங்களில் பின்தொ...
Uncategorized

பாத்து நடமா கீழ விழுந்திட போற..!!நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது மற்றும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் இவானா..!!

நடிகை இவானா 'லவ் டுடே' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் நடிகை இவனா. இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மூன்று மொழிகளிலும் மாபெரும் வெற்றியை தந்தது. இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் எடுத்து அதிக லாபம் குவித்த முதல் படமாக தமிழ் சினிமாவில் கருதப்படுகிறது. நடிகை இவானா 'மாஸ்டர்ஸ்' எனும் மலையாள படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் குழந்தை பருவத்தில் இருந்தே நடிக்கும் ஆர்வம் மிகுந்து இருந்ததால் நிறைய படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஆரம்ப காலங்களில் மலையாள சினிமாவில் நடித்து வந்த இவானா தமிழ் சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இயக்குனர் பாலா தயாரிப்பில் 'நாச்சியார்' என்ற திரைப்படத்தில் தமிழில் முதல் முதலாக அறிமுகமானார் இவ...
Uncategorized

இயக்குநர் அட்லியின் கட்டளைக்கு அடிபணிவாரா நயன்தரா?

பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ இந்தி படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துவருகிறார். இப்படத்தின் இயக்குநர் அட்லி. ஏற்கனவே, அட்லி இயக்கத்தில் ராஜா ராணி, பிகில் படங்களில் நயன்தாரா நடித்துள்ளார். ஷாருக்கான் நடித்த ‘பதான்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஜவான் படம் வர உள்ளதால், இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. இயக்குநர் அட்லி, நடிகை நயன்தாரா இருவருக்குமே, பாலிவுட்டில் இது முதல் படம் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. இருவருமே, இந்த படத்தில் திறமையை நிரூபித்தால்தான், அடுத்தடுத்து பாலிவுட் பட வாய்ப்புகளை பெற முடியும். நயன்தாரா, நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் படுகவர்ச்சியாக சில படங்களில் நடித்தார். குறிப்பாக பில்லா மற்றும் வில்லு படங்களில், அவரது கிளாமர் எல்லை தாண்டிய கவர்ச்சியாக, ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்தது. அதன்பின், மு...
Uncategorized

உச்சகட்ட கவர்ச்சிக்கு இறங்கிய ரஷ்மிகா மந்தனா புகைப்படம்

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் தற்போது உள்ள உச்ச நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் முன்னணி நடிகை ரஷ்மிகா மந்தனா அவர்கள் கர்நாடகா மாநிலம் ராஜ் பேட்டையில் 1996 ஏப்ரல் ஐந்தாம் தேதி பிறந்தவர். இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் விராஜ் பேட்டையில் கொடுவா குடும்பத்தில் பிறந்தவர். குடகு மாவட்டத்தில் உள்ள  பப்ளிக் ஸ்கூல் ஒன்றில் தனது பள்ளி படிப்பை முடித்த ராஷ்மிகா மந்தனா அவர்கள் ஊடகவியல் மற்றும் இங்கிலீஷ் லிட்ரேச்சர் ஆகியவற்றில் எம் எஸ் ராமையா காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்தார். 2016 ஆம் ஆண்டு கர்நாடக திரையுலகத்தில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். இந்த படம் கன்னடத்தில் உலகத்தில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்திய படமாகும் இந்த படத்திற்காக பெஸ்ட் அறிமுக நடிகை...
Uncategorized

கண்ணு கூசும் அளவிற்கு உடை அணிவதே வழக்கமாகக் கொண்டிருக்கும் யாஷிகா ஆனந்த்..!!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் இளைஞர்களை கவர்ச்சி மூலம் தற்சமயம் கவர்ந்து வருகிறார். இவர் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் போன்ற இணைப்பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. நடிகை யாஷிகா ஆனந்த் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற அடல்ட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகளும் கிடைக்கத் தொடங்கின. இவர் தமிழில் முதலில் 'கவலை வேண்டாம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருக்கு போதிய அளவு மக்களிடையே பிரபலமாகாததால் அடுத்தடுத்து வரும் படங்களில் தனது கவர்ச்சியை காட்டி மக்களை மயக்க ஆரம்பித்தார். மணியார் குடும்பம், நோட்டா,கழுகு 2, ஜாம்பி, ம...
Uncategorized

மனைவி ஜோதிகாவுக்காக  மும்பையில், பிளாட் வாங்கிய சூர்யா – வெளிச்சத்துக்கு வந்த உண்மை 

நடிகை ஜோதிகாவை, காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகர் சூர்யா. இவர்களுக்கு, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இப்போது, சூர்யா - ஜோதிகா குடும்பத்தினர் சென்னையில்,  சூர்யாவின் தந்தை சிவக்குமார், தம்பி கார்த்தி என, அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில், தற்போது நடிகர் சூர்யா தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் சூர்யா, மும்பையில் ரூ. 70 கோடி ரூபாய் மதிப்பில் பிளாட் வாங்கியிருப்பதாகவும், ஜோதி மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் குடியேற இருப்பதாகவும் தகவல் வெளியானது. நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தை போல, நடிகர் சிவக்குமாரும் தனது பிள்ளைகளுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார் என்று தமிழ் சினிமாத்துறையினர் பெருமையாக கூறி வந்த நிலையில், சூர்யா மும்பையில் குடியேறுவதாக வந்த தகவல், பலரையும் ஆச்சரியப்படுத்தியது. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்திய...
Uncategorized

அமெரிக்காவில் செட்டில் ஆனா வித்யா பிரதீப் என்ன செய்கிறார் பாருங்க

வித்யா பிரதீப் அவர்கள் ஒரு இந்திய நடிகை ஆகும் இவர் நடிகை மட்டுமல்லாமல் ஒரு ஆராய்ச்சியாளராகவும் இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் தமிழ் மலையாளம் கன்னட முதலிய பல படங்களில் நடித்துள்ளார் இவர் கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் 1990 ஏப்ரல் 13-ஆம் தேதி பிறந்தவர் இவர் தமிழில் முதல் முதலில் சைவம் என்ற திரைப்படத்தில் 2014 ஆம் ஆண்டு நடித்தார். வித்யா பிரதீப் அவர்களுக்கு வயது 32 ஆகும் இவர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடப்பட்டது மேலும் யாரிடமும் காதலில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை பெயர் கோபகுமார் தாயின் பெயர் டயானா என்பதாகும் இவர் ஒரு நடிகை மாடல் மற்றும் அல்லாமல் இவர் ஒரு ஆராய்ச்சியாளராகவும் பயோடெக்னாலஜி துறையில் ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளராக விளங்குகிறார் நடிகை வித்யா பிரதீப் அவர்கள். சில வருடங்களுக்கு முன்பு தனது பயோ டெக்னாலஜி துறையில் ...
Exit mobile version