Tuesday, September 24
Uncategorized

பல இளசுகளை கன்னி களைய வைத்த ரெஜினா வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை ரெஜினா 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரெஜினா. முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பினாலும் காமெடி கலந்த பேச்சாலும் தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார் ரெஜினா. நடிகை ரெஜினா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் ஒரு முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். தமிழ் படங்களில் அதிக படங்களில் நடித்துள்ளார் ரெஜினா. தற்சமயம் ரெஜினா இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'பார்ட்டி' என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நடிகை ரெஜினா நிறைய கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவ்வப்போத...
Uncategorized

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடித்து வரும் படத்தின் பெயர் என்ன தெரியுமா? 

தமிழ் சினிமாவில் டான் டென் இயக்குநர்களில் மிக முக்கியமானவர் இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கிய படங்களில் ஒன்றிரண்டு தவிர, மற்ற அனைத்துமே மாஸ் ஹிட் படங்கள்தான். ஜென்டில்மேன் இவரது முதல் படம். அடுத்து காதலன், ஜீன்ஸ்,  முதல்வன், இந்தியன், பாய்ஸ், அந்நியன், ஐ,  சிவாஜி, ரோபோ, ரோபோ 2 போன்ற படங்களை குறிப்பிட்டுச் சொலலலாம். இயக்குநர் ஷங்கர் படங்களில் கதாநாயகனாக நடித்த பிறகு, ஹீரோ மாஸ் பலமடங்கு அதிகரிக்கும் என்பதால், அவரது படங்களில் வாய்ப்பு கிடைப்பது லக்கி பிரைஸ்தான். அந்த வகையில் ரஜினி, கமல், அர்ஜூன், பிரபுதேவா, பிரசாந்த், விக்ரம் போன்றவர்களுக்கு, அந்த படங்கள் மிகப்பெரிய புகழைப் பெற்றுத் தந்தது. இப்போது, தனது 14வது படமாக, கமல் நடிப்பில் ‘இந்தியன் 2’ படத்தை, ஷங்கர் இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து, ஷங்கரின் 15வது படத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அ...
Uncategorized

வாரணம் ஆயிரம் நடிகை சமீரா ரெட்டி கணவர் யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே

தமிழில்   வாரணம் ஆயிரம் என்ற சூரியாவின் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அந்த ஒரே படத்தில் தமிழில் அனைவரும் அறிந்த நடிகையாக மாறினார். இவர் ஆந்திர பிரதேசம் ராஜமுந்திரி பகுதியில் 1980 டிசம்பர் 14ஆம் தேதி பிறந்தவர். அவரது தந்தை போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டிருந்தார் அவரது தாயார் நட்சத்திரா ரெட்டி குடும்ப தலைவி ஆகும். இவருக்கு மேக்னா ரெட்டி மற்றும் சுஷ்மா ரெட்டி என இரண்டு சகோதரிகள் உள்ளன அவர் மும்பை நகரில் மதியம் என்னும் இடத்தில் உள்ள பாம்பே ஸ்காட்ச் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார் கல்லூரியில்  பட்டம் பெற்றார். சமீரா ரெட்டி  பட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கையில்  அபூர் ஹதீஸ் தா என்ற இசை தொலைக்காட்சியில் அறிமுகமானார். பாலிவுட் திரை உலகின் கவனத்தை இருந்தார் அவர் 2002 ஆம் ஆண்டில் மெயினே தில் துஜே என்ற ஹிந்தி திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார...
Uncategorized

நாளுக்கு நாள் கவர்ச்சி ஐட்டங்களை இறக்கும் கீர்த்தி சுரேஷ்..!! வைரலாகும் புகைப்படம்..!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் முன்னணி ஹீரோக்கள் அனைவரிடமும் ஜோடியாக நடித்திருக்கிறார். அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் அவர். நடிகை கீர்த்தி சுரேஷ் 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன் முதலில் அறிமுகமானார். இந்த திரைப்படம் போதிய அளவுக்கு தமிழ் சினிமாவில் வெற்றி பெறவில்லை. இதன் காரணமாக அடுத்தடுத்து வரும் படங்களில் முழு கவனம் செலுத்த தொடங்கினார் கீர்த்தி சுரேஷ். பிறகு நடிகர் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே நல்ல ஒரு கெமிஸ்ட்ரி அமைந்ததால் இந்த படம் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதன் காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தன...
Uncategorized

‘டார்லிங், ரொம்ப ஸ்வீட் நீங்க… உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்’ – விழா மேடையில், இப்படி சிவகார்த்திகேயன் கொஞ்சியது யாரைத் தெரியுமா?

இளம் நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில், பொன்குமார் இயக்கிய ஆகஸ்ட் 16, 1947 படம், வரும் ஏப்ரல், 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில், ஹீரோவாக கவுதம் கார்த்திக் நடித்திருக்கிார். இப்படத்தின் இசை வௌியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிவகார்த்திகேயன், மிக யதார்த்தமாக தன் உணர்வுகளை வெளிப்படுத்தி பேசினார். சுதந்திர போராட்ட காலத்தை, மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்றால், இது மிக சவாலான படம்தான். தான் இயக்கும் முதல் படத்திலேயே சவாலை சந்திக்க தைரியம் வேண்டும். அந்த வகையில், படத்தின் இயக்குநர் பொன்குமாரை பாராட்டுகிறேன். ஏனென்றால், வெற்றியை, செய்யும் தொழில் தீர்மானிக்கிறது. நமது கேரக்டர்தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. சினிமாவில், யாருடைய சாயலும் இல்லாமல் நடிக்க முடியாது, என் ந...
Uncategorized

அம்மாடியோவ்..! – பின்னழகை அழுத்தி பிடித்து.. ஹாட் போஸ்..! – அலற வைக்கும் அனுபமா பரமேஸ்வரன்..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய பின்னழகை அழுத்தி பிடித்தபடி படு கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக தன்னுடைய அறிமுகத்தை கொடுத்தார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அதனை தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி என்ற திரைப்படத்தில் இரண்டு ஹீரோயின்களின் ஒருவராக நடித்திருந்தார். ஆனால், இந்த திரைப்படம் இவருக்கு வெற்றி படமாக அமையவில்லை. எனவே தமிழில் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்கு சினிமா பக்கம் தலை சாய்ந்த இவருக்கு அங்கே இளம் நடிகர்களுடன் ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்தது. சில திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக ...
Uncategorized

யாரும் பார்த்திராத நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவின் திருமண புகைப்படங்கள்

தமிழ்நாட்டில் பிறந்து இந்திய திரை உலகத்திலும் ஹாலிவுட் திரையுலகத்திலும் தற்போது கொலோசி கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ் அவர்கள். இவர் தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் 1983 ஜூலை 28ஆம் தேதி பிறந்தவர். இவரின் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு என்பதாகும். இவர் கஸ்தூரிராஜா என்ற தமிழ்நாட்டின் நன்கு அறிந்த இயக்குனரின்  மகனாகும். 2002 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானவர்  நடிகர் தனுஷ் அவர்கள். இந்த திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தனுஷ்  தனது அண்ணன் செல்வராகவன் அவர்கள் இயக்கத்தில் மீண்டும் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது இதன் மூலம் தமிழ் திரை உலகில் சிறந்த நடிகர் என்ற பெயரை தனுஷ் அவர்கள் வாங்கினார். இதன் பிறகு வெளியான திருடா திருடி என்ற திரைப்படம் மற்றும் தேவதையை கண்டேன் என்ற திரைப்பட...
Uncategorized

“தங்க மங்கையாய் முகம் ஜொலிக்க வேண்டுமா..!” – ஆவாரம்பூ ஒன்றே போதும்..!

தங்க பஸ்பம் என்று சித்தர்களால் குறிப்பிடப்பட்ட ஆவாரம் பூவில் எண்ணற்ற அழகியல் நன்மைகள் காணப்படுகிறது. இந்த பூவினை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முகத்திற்கு கோல்டன் பேஸ் பேக் தேவையில்லை.இதுவே உங்கள் முகத்திற்கு இயற்கையான தங்கத்தின் பொலிவை இது தந்துவிடும். கிராமப்புறங்களில் திறந்த வெளிகளில் அதிகளவு காணப்படும் இந்த ஆவாரம்பூ சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியது. தங்கச்சத்து அதிகம் நிரம்பியது. இன்று இருக்கும் பெண்கள் தங்களது அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு அதற்காக பணங்களை பல வழிகளில் செலவு செய்து வருகிறார்கள். செயற்கை வேதிப்பொருட்கள் கொண்ட இந்த அழகுப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் எண்ணற்ற பாதிப்புகள் உடலுக்கு ஏற்படுகிறது. அதனைத் தவிர்த்து நீங்கள் இயற்கையான பொருட்களைக் கொண்டு உங்கள் அழகை மெருகேற்ற ஆவாரம்பூ மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட ஆவாரம் பூவை எப்படி நீங்...
Uncategorized

கவர்ச்சியில் களம் இறங்கிய சிவாங்கி ஒருவேல ஹீரோயின் ஆக ட்ரை பன்றரோ..!!புகை படத்தை பார்த்து வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!!

சிவாங்கி விஜய் தொலைக்காட்சியில் 'சூப்பர் சிங்கர்' என்னும் சோவின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார். இந்த ஷோவில் அவர் நிறைய பாடல்களையும் பாடி மக்களிடையே வெகுவாக பாராட்டையும் பெற்றார். இவரது குரல் மூலம் மக்கள் அனைவரையும் ஈர்த்தார். பிறகு சிவாங்கிக்கு 'குக் வித் கோமாளி' என்ற ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரது குழந்தைத்தனமான பேச்சும் காமெடி கலந்த பேச்சாளும் நிறைய ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இந்த சோவில் நடிகர் புகழுக்கும் இவருக்கும் இடையே அண்ணன் தங்கச்சி காம்பினேஷன் நன்றாக ஒர்க் அவுட் ஆகிவிட்டது. இதன் மூலம் இவர்களுக்கு இடையே நடக்கும் காமெடிகள் மக்களை மிகவும் ரசிக்க வைத்தது. பிறகு இவரை நிறைய குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மிகவும் பிடித்து போய் விட்டதால் மக்களிடையே பிரபலமடைந்தார். மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. 2022 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனுடன் ...
Uncategorized

“என்ன செய்தும் அக்குள் வியர்வையை தடுக்க முடியவில்லையா? – அப்ப இத ட்ரை பண்ணுங்க..!

கடுமையான வெயில் சுட்டெரிக்க கூடிய இந்த காலகட்டத்தில் அதிகளவு அக்குள் வியர்வை - யால் அனைவருமே அவதிப்படுகிறோம். வெயிலிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள சன் ஸ்கிரீனை அதிக அளவு நீங்கள் பயன்படுத்தினாலும் குறிப்பிட்ட சில பாகங்களில் இருந்து வெளிவரும் வியர்வையை உங்களால் கட்டுப்படுத்த முடியாமல் பல பாதிப்புகள் ஏற்படும். இதன் மூலம் உங்களுக்கு ரேசர் பம்ப்ஸ்,டார்க் ஸ்கேர்ஸ் மற்றும் ஸ்கின் இரிட்டேஷன் உருவாகும். அதுவும் சென்சிடிவான பகுதிகள் என்றால் கேட்கவே வேண்டாம். எனவே இந்த வெயிலில் குறைந்தது இரண்டு முதல் நான்குமுறையாவது அந்தப் பகுதிகளை நீங்கள் நீரில் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். அக்குள் பகுதியில் இருக்கும் முடிகளை நீக்கி விட்டு நீங்கள்  தரமான ரோல் ஆன்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் அதிக அளவு வியர்வை அந்த இடத்தில் ஏற்படாமல் உலர்வாக இருக்கும். மாய்ஸ்ரைஸ் கிரீம்களை அந்தப் பகுதியில் நீங்கள் தேய்த்து ...
Exit mobile version