Tuesday, September 24
Uncategorized

“ப்பா.. கண்ணு கூசுதே…” – அது தெரிய ஹாட் போஸ்..! – தீயாய் பரவும் பிரியா பவானி ஷங்கர் போட்டோஸ்..!

பிரபல இளம் நடிகை பிரியா பவானி ஷங்கர் ஆரஞ்சு நிற உடையில் பழுத்த ஆரஞ்சு பழம் போல சில புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களின் பசியை தூண்டி விட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆரஞ்சு பழமே அதிசயிக்கும் பேரழகு என்று வர்ணித்து வருகின்றனர். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி அதன் பிறகு சின்னத்திரை நடிகை சினிமா நடிகை என கிடு கிடுவென உயர்ந்திருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் கால் பதித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான கல்யாணம் கமநீயம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு தெலுங்கிலும் குறிப்பிடும் படியான ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது. தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகர் பிரியா பவானி சங்கர் இந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் ஒப்பந்தமா...
Uncategorized

ஹைட்ரோபோனிக் முறையா? அது என்ன என்று பார்க்கலாமா?

போன் பூத்துகள் இன்று கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போய் ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டது. அதுபோலத்தான் விவசாயத்திலும் ஹைட்ரோபோனிக் முறையை பயன்படுத்தி விளைச்சல்களை எடுக்கிறார்கள்.  அட அந்த ஹைட்ரோபோனிக் முறை என்றால் என்ன என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. அதைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். ஹைட்ரோபோனிக் முறை இந்த ஹைட்ரோபோனிக் முறையின் மூலம் காய்கறி விதைகளை பிளாஸ்டிக் கூடைகள் அல்லது தேங்காய் பட்டைகளில் வைத்து வளர்க்க வளர்க்கிறோம். இங்கு மண் என்பதே இல்லாமல் நீரைக் கொண்டு விவசாயத்தை மேற்கொள்வதால்தான் இதை ஹைட்ரோபோனிக் முறை என்று நாம் கூறுகிறோம். இந்த மண்ணில்லா விவசாயத்தில் மூன்று முதல் நான்கு வாரங்களில் காய்கறிகள் நமக்கு கிடைக்க ஆரம்பிக்கும்.நம் நாட்டை பொறுத்தவரை இந்த முறையில் காய்கறிகள் விளைவிக்கப்படுவதில்லை. ஆனால் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இந்த ஹைட்ரோபோனிக் முறையானது மிகவும...
Uncategorized

“வீட்டுக்கு மளிகை சாமான் வாங்க போறீங்களா..!” – உங்க பணம், ஆரோக்கியத்த பாதுகாக்க இத பண்ணுங்க..!

வீட்டில் மளிகை சாமான்கள் தீர்ந்து விட்டால் மளிகை சாமான்கள் வாங்குவதற்கு நீங்கள் திட்டங்களை தீட்டி கடைக்கு சென்று மளிகை பொருட்களை வாங்குவீர்கள். இது ஒரு சிலருக்கு மிகவும் கடினமான பணியாக இருக்கும் இதற்கு காரணம் போதுமான அளவு பட்ஜெட் மற்றும் தெளிவில்லாத திட்டம் காரணமாக நீங்கள் குழம்பித் தவிப்பீர்கள். ஆனால் உங்கள் ஷாப்பிங் திட்டம் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே அந்த அழுத்தத்திலிருந்து தப்பித்து நீங்கள் உங்கள் பொருட்களை உங்கள் பட்ஜெட்டில் வாங்கி ஆரோக்கியத்தையும், பணத்தையும் எப்படி மிச்சப்படுத்தலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். எப்போதுமே நீங்கள் மளிகை பொருட்களை வாங்கும் போது ஒரு மாதத்திற்கான பொருட்களை வாங்கி விடுவது மிகவும் சிறப்பு. அதற்காக நீங்கள் சமையல் அறைக்குச் சென்று அங்கு இல்லாத பொருட்களை குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.  அதனை அடுத்து அந்த ...
Uncategorized

“கடலே ஆவியாகிடும் போல இருக்கே…” – பீச்சில் கவர்ச்சி கடை விரித்த திவ்யா துரைசாமி..!

தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான நடிகை திவ்யா துரைசாமி செய்தி வாசிப்பாளராக தனக்கு கிடைத்த பிரபலத்தின் மூலம் திரைப்படங்களிலும் செய்தி வாசிப்பாளராகவும் செய்தியாளராகவும் நடித்திருக்கிறார். அதன் பிறகு முழுநேர நடிகையாக மாறி இருக்கும் இவர் சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையான கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது பேண்ட் அணியாமல் கடற்கரையில் சொட்ட சொட்ட நனைந்த உடைகள் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் என்னுடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் நடிகர் மாகாபாவின் ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார...
Uncategorized

“என்னா ஷேப்பு..” – புடவையிலும் புல் கிளமாராக நிற்கும் ரம்யா நம்பீசன் நச் கிளிக்ஸ்..!

மலையாள நடிகை ரம்யா நம்பீசன் திரைத்துறையில் பின்னணி பாடகி ஆகத்தான் காலடி எடுத்து வைத்தார். பல்வேறு படங்களில் வெற்றி பாடல்களை பாடி இருக்குகிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான முன்னழகு பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு என கவர்ச்சி ராணியாக இருந்த காரணத்தினால் திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து தமிழில் தெலுங்கு மலையாளம் என திரைப்படங்களை ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார் நடிகை ரம்யா நம்பீசன். குறிப்பாக இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ரம்யா நம்பீசன். படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ரம்யா நம்பீசன். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து. மட்டுமல்லாமல் தொ...
Uncategorized

“சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு போங்க..!” – உடனடியா சொந்த வீடு கட்டுவீங்க..!

கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் சொந்த வீடு கட்ட முடியவில்லை என்று நினைப்பவர்கள் உடனடியாக சிறுவாபுரியில் இருக்கும் முருகன் கோயிலுக்கு சென்று வேண்டுதல்களை நீங்கள் வைத்தால் கட்டாயம் முருகன் உங்களுக்கு சொந்த வீடு கட்டக்கூடிய யோகத்தை தருவார். இதன் மூலம் உங்கள் சொந்த வீட்டு கனவு நிறைவேறும். ஏன் வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் கூட இந்த கோயிலுக்கு சென்று வந்தால் எப்படியும் சொந்த வீட்டை கட்டி விடுவீர்கள். அதற்கான சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் உங்களுக்கு கூடி வரும். இந்த கோயிலானது சென்னைக்கு அருகில் அமைந்துள்ளது. உங்கள் குறையை நீக்க முருகப்பெருமாள் இங்கு உங்களுக்கு வேண்டிய வரத்தை தருவதற்காக காத்திருக்கிறார். குறிப்பாக சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று அந்தக் கோயிலின் உள் இருக்கக்கூடிய கற்களை எடுத்து அடுக்கி வைத்து விட்டு வந்தாலே உங்கள் கனவு நிறைவேறும் என்பது ஐதீகம்...
Uncategorized

“என் நண்பர்களே என்னை அதுக்கு கூப்பிட்டாங்க..” – கணவர் மறைவுக்கு பிறகு போட்டு உடைத்த மீனா..!

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை மீனா சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. இத்தனை நாட்களாக மறைத்து வைத்திருந்த விஷயத்தை தற்போது பொதுவெளியில் போட்டு உடைத்திருக்கிறார் நடிகை மீனா. தன்னுடைய கணவரை சமீபத்தியல் இழந்தார் நடிகை மீனா என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் எனது நாட்களாக நுரையீரல் பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்த அவருடைய கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது நடிகை மீனாவை மட்டும் இல்லாமல் அவருடைய ரசிகர்களையும் சோக அலையில் ஆழ்த்தியது. தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் நடிகை மீனா குறித்து அவ்வப்போது வதந்திகளும் கிசு கிசுக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக இவருடைய இரண்டாவது திருமணம் யாருடன் என்பதுதான் சமீபத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக, ஹாட் டாக்காக இணைய வட்டாரத்தில் பார்க்க முடிகிறது. இதற்கு காரணம், நடிகை...
Uncategorized

“சாப்பாடு சாப்பிடுவதில் எத்தனை வழிமுறைகளா..!” – ஃபாலோ பண்ணா ஹெல்தியான லைஃப் மச்சி..!

நாகரிகமான காலத்தில் இன்று உணவருந்துவதை டைனிங் டேபிளில் அமர்ந்து அருந்து வேண்டும் என்றபடி தான் அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுவதின் மூலம் நம் உடலுக்கு கிடைக்க வேண்டிய ஆற்றல் முழுமையாக கிடைக்காது. எனவே  பாரம்பரிய முறைப்படி சமணங்கால் போட்டு நாம் சாப்பாடு சாப்பிடுவதின் மூலம் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. மேலும் நாம் உண்ணும் போது சில வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் நமக்கு எண்ணற்ற ஆரோக்கியங்கள் கிடைக்கிறது. அவை என்னென்ன எப்படி சாப்பாட்டினை நாம் உண்ண வேண்டும் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சாப்பிடுவதற்கான மிகச் சிறந்த வழிமுறைகள் நீங்கள் உணவினை சாப்பிடுவதற்கு முன்பு உங்கள் கைகளை சுத்தமாக கழுவி விட்டு தான் சாப்பிட வேண்டும். சாப்பிட நீங்கள் இடது கையை எப்போதும் பயன்படுத்தக்கூடாது. வலது கையை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். ...
Uncategorized

“குழந்தைகள் விரும்பும் குடைமிளகாய் சாதம்..!” – ஐந்தே நிமிடத்தில் செய்துவிடலாம்..!

சமையல் செய்ய வேண்டுமே என்று உள்ளுக்குள் எண்ணி.. சோர்வாக  இருப்பது போல உணர்வு ஏற்பட்டால் நீங்கள் விரைவாக உங்கள் வேலைகளை முடித்து விட குடைமிளகாய் சாதம் செய்து விடலாம். இந்த குடைமிளகாய் சாதம் சிறுவர்கள் விரும்பி உண்ணக்கூடிய வகையில் இருக்கும் என்பதால் நீங்கள் அதை எளிதில் செய்து ஓய்வு எடுக்கலாம். அப்படிப்பட்ட எளிமையான குழந்தைகள் விரும்பும் குடைமிளகாய் சாதம் எப்படி செய்வது என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். குடைமிளகாய் சாதம் செய்ய தேவையான பொருட்கள் 1.பாசுமதி அரிசி ஒரு கப் 2.குடைமிளகாய் நான்கு 3.கரம் மசாலா ஒரு டேபிள் ஸ்பூன் 4.வெங்காயம் ஒன்று 5.உப்பு மசாலாவிற்கு தேவையான பொருட்கள் 6.உளுத்தம் பருப்பு 2 டீஸ்பூன் 7.கொத்தமல்லி 2 டீஸ்பூன் 8.சீரகம் ஒரு டீஸ்பூன் 9.காய்ந்த மிளகாய் 4 தாளிக்க தேவையான பொருட்கள் 10.எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் 11.கடுகு ஒரு டேபிள் ஸ்பூன் செய்முறை  முதல...
Uncategorized

“பார்த்ததுமே நாக்கு எச்சில் ஊரும் தேங்காய் அல்வா..!” – நீங்களும் செய்யலாம்..!

அல்வா என்றால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடிக்கும். அது மட்டும் அல்லாமல் யாருக்காவது எதையாவது தர மறுப்பவர்களுக்கும், தருவது போல் பேசி தராதவர்களுக்கும் அல்வா கொடுத்திட்டிங்களா? என்று நக்கலாக கேட்போம். மேலும் இந்த அல்வாவில் கோதுமை அல்வா, மஸ்கோத் அல்வா, திருநெல்வேலி அல்வா, கேரளா அல்வா, அத்திப்பழ அல்வா என இப்படி பல வகைகளை நாம் அடித்துக் கொண்டு போகலாம். அந்த வரிசையில் இன்று தேங்காய் கொண்டு தேங்காய் அல்வா எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.   தேங்காய் அல்வா செய்வதற்கு தேவையான பொருட்கள் 1.தேங்காய் துருவல் இரண்டு கப் 2.நெய் 6 டீஸ்பூன் 3.காய்ச்சிய பால் இரண்டு கப் 4.முந்திரி பருப்பு பத்து 5.சர்க்கரை 150 கி செய்முறை முதலில் ஒரு கடாயில் தேவையான அளவு நெய்யை ஊற்றி லேசாக சூடு ஆனவுடன் அதில் முந்திரியை போட்டு பொன் நிறமாக வறுத்து தனியாக ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள...