Tuesday, September 24
Uncategorized

“உடலுக்கு வெந்தயம் செய்யும் மாயம்..!” – என்னென்ன மருத்துவ நன்மைகள் பார்க்கலாமா..!

வீட்டின் அஞ்சலரைப் பெட்டியில் இருக்கும் பொருட்களில் வெந்தயமும் ஒன்று. எந்த சமையல் என்றாலும் அதில் சிறிதளவு வெந்தயத்தை பயன்படுத்துவது நமது பாரம்பரிய முறை இதன் மூலம் எண்ணற்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து வந்தோம். அப்படிப்பட்ட வெந்தயத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளது .அதனால் ஏற்படுகின்ற மருத்துவ பலன்கள் என்ன என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். வெந்தயத்தில் இருக்கும் சத்துக்கள் வெந்தயத்தில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது. அதுமட்டுமல்லாமல் இதில் நார்ச்சத்து, நியாசின், புரதம் போன்றவை உள்ளது. கூடுதலாக பொட்டாசியம், மெக்னீசியம் மாங்கனீஸ் மற்றும் இரும்பு சத்துக்களும் இதில் உள்ளது. குறிப்பாக இதில் டையோஸ்ஜெனின் என்ற சேர்மம் உள்ளது. வெந்தயத்தின் மருத்துவ குணங்கள் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய கடுமையான உஷ்ணம் மற்றும் வயிற்று வலியை நீக்கக்கூடிய சக்தி இந்த வெந்தயத்...
Uncategorized

” வேண்டாம் என தூரப் போடும் பப்பாளி விதை..!” – அதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!!

பப்பாளி பழத்தில் எண்ணற்ற நன்மைகள் இருப்பதோடு கண்ணுக்கு அதிக அளவு பார்வை திறனை கொடுக்க கூடிய பழம் என்பது அனைவருக்கும் தெரியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பழத்தை உண்பதால் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.  எனினும் இந்த பப்பாளியில் இருக்கும் விதைகளில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று நாங்கள் கூறினால் உங்களுக்கு அது ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் இது உண்மைதான், பப்பாளியில் இருப்பது போலவே அதன் விதைகளிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. அது என்னென்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். பப்பாளி விதை செய்யும் நன்மைகள் பப்பாளி விதையில் ஒலிக் அமிலம் மற்றும் மோனோ சேச்சரேட் கொழுப்பு அமிலங்கள் அதிகளவு உள்ளது இவை இரண்டுமே உடல் எடை குறைக்க வேண்டும் என்று விரும்புவர்களுக்கு உறுதுணையாக இருந்து கெட்ட கொழுப்பை குறைப்பதன் மூலம் உடல் எடை விரைவாக குறையும். இந்த விதைகளில் இரு...
Uncategorized

இன்றைய ராசிபலன் 29 மார்ச் 2023 புதன்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 29 மார்ச் 2023 புதன்கிழமை. தன்னம்பிக்கை விடாமுயற்சி இறை நம்பிக்கை இருக்கும் போது உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் உங்களுக்கும் மேலோங்க வேண்டும் எது எப்படி நிகழ்ந்தாலும் கடைசியில் நன்மை நடக்கும் என்ற தின்னமான நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறலாம். உங்கள் எதிர்காலத்தை நீங்கள் முன்கூட்டியே ஜாதகத்தின் உதவியோடு கணித்து அதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு நீங்கள் உங்களுக்கு ஏற்படக்கூடிய அசுப பலன்களுக்கு உரிய பரிகாரங்களை செய்து விட்டு நம்பிக்கையோடு நீங்கள் உங்கள் பணிகளை செயல்படுத்தும் போது கட்டாயம் வெற்றி கிட்டும். அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி நேயர்களே இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்த்...
Uncategorized

இது தொடையா..? இல்ல, வெட்டி வச்ச வெள்ள பூசணிக்காயா..? – என்னா கும்மு..! – சூடேற்றும் சுரபி….!

தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சுரபி. தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சில நடிகைகளில் நடிகை சுரபியும் ஒருவர். ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை தொடர்ச்சியாக இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்காததால் ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் போய்விட்டார். பட வாய்ப்புகள் குறைவதை தெரிந்துகொண்டு கவர்ச்சியை ஆயுதத்தை எடுத்த சுரபிக்கு தெலுங்கு சினிமாவில் இளம் நடிகர்களுடன் ஜோடியாக வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், தெலுங்கில் முன்னணி இளம் நடிகர்களுடன் சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஆனால் தொடர்ச்சியாக இருக்க பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பார்ப்பதற்கு வ...
Uncategorized

“அம்மாடியோவ்.. அசுர வளர்ச்சி..” – பிக்பாஸ் கேப்ரில்லா ஹாட் போஸ்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக சில சீரியல்களில் நடித்திருந்த கேப்ரில்லா அதன்பிறகு திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் நடிகை சுருதிஹாசனின் தங்கையாக சில காட்சிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதனை தொடர்ந்து நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான அப்பா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காத நிலையில் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் நடன போட்டிகளில் கலந்துகொண்டு பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது சீரியல் ஒன்றிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் சமீபத்தில் சினிமாவில் உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. ஆனால், நீங்கள் சீரியலில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்களே...? என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த கேப்ரில்லா சினிமாவோ..? சீ...
Uncategorized

‘சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க காரணம் நயன்தாரா தான்’ – புகழ்ந்து தள்ளிய கீர்த்தி சுரேஷ் 

நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே நல்ல நடிகை என்ற பெயரை பெற்றவர் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் என்ற படத்தில், பழம்பெரும் நடிகை சாவித்திரி கேரக்டரில் நடித்திருந்தார்.  ரஜினிக்கு தங்கையாாக அண்ணாத்தே படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் விஜய், விஷால், விக்ரம், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த தசரா என்ற படம், வரும் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது.  ஸ்ரீகாந்த் ஒடவா இயக்கத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகும் இப்படத்தில், புரமோசன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசிய கீர்த்தி சுரேஷ், நடிகை நயன்தாராவை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். இப்போது, பெண்களை மையப்படுத்தும் கேரக்டர்கள் கொண்ட படங்கள், அதிகமாக வருகிறது. அதற்...
Uncategorized

இளம் நடிகையுடன் டேட்டிங்.. வசமாக சிக்கிய சமந்தாவின் மாஜி கணவர்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகை சமந்தாவின் மாஜி கணவருமான நாக சைதன்யா இளம் நடிகைகளுடன் டேட்டிங் சென்று வரும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. இது தொடர்ந்து இவருடைய டேட்டிங் குறித்த தகவல்களும் அக்கட தேசத்து ஊடகங்களில் தியாக பரவி வருகின்றது. நடிகை சமந்தாவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நடித்திருந்தார் நடிகர் நாக சைதன்யா. இந்த படத்தில் இவர்களுக்கு நிஜமாகவே காதல் மறந்தது தொடர்ந்து சில ஆண்டுகள் காது வைத்து வந்த இவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் ஐக்கியமானார்கள். திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் யார் கண்ணுபட்டதோ தெரியவில்லை இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். மட்டுமில்லாமல் நடிகை சமந்தா சமீபத்தில் நடித்த ஒரு பேட்டியில் நாகசைதன்யாவுடன் நான் அனுபவித்தது மனரீதியான மற்றும் உ...
Uncategorized

BB போட்டியாளருக்கு செய்துகொடுத்த சத்தியத்தை நிறைவேற்றிய ரச்சிதா மகாலட்சுமி..!

பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி சக பிக் பாஸ் போட்டியாளர் ஷிவின் கணேசன் என்பவருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை தற்போது நிறைவேற்றி இருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை இணையத்தில் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி. சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரச்சிதா மகாலட்சுமி ரசிகர் மத்தியில் இன்னும் பிரபலமானார் உடன் இவருடன் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவின் கணேசன் என்பவரும் இவரும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்தார்கள். இருவரும் நெருக்கமாக இருந்தது மட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்களுக்கு ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் இருந்து வந்தனர். இந்த நெருக்கம் பிக் பாஸ் வீட்டிற்கு வெளியேயும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழ...
Uncategorized

முன்னழகை தெறிக்க விடும் ஜோனிடா காந்தியின் அடுத்தடுத்த கவர்ச்சி புகைப்படங்கள்..!!

ஜோனிடா காந்தி இவர ஒரு இந்திய அளவில் முன்னணி பாடகி ஆக தற்சமயம் வலம் வந்து கொண்டிருப்பவர். தமிழ் ஹிந்தி கன்னடம் மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் பின்னணி பாடகி ஆக பாடியுள்ளார். இவர் பாடிய அனைத்து பாடல்களும் மக்களை வெகுவாக கவர்ந்தது. ஜோனிடா காந்தி 2013 ஆம் ஆண்டு சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் முதல் முதலாக பின்னணி பாடகி ஆக அறிமுகம் ஆனார். ஜோனிடா காந்தி தற்சமயம் 50க்கும் மேற்பட்ட நிறைய பாடல்களை பாடியுள்ளார். இந்த பாடல்கள் அனைத்தும் மக்களிடையே வெகுவாக பாராட்டையும் பெற்றுள்ளது. இவர் சிறு வயதில் இருந்தே பாடல்கள் பாடுவதில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். இவரது பெற்றோரும் இவரது அண்ணனும் சிறந்த இசை கலைஞர் ஆக ஒரு காலத்தில் திகழ்ந்து விளங்கினர்.குடும்பமே பாடல்கள், இசை கச்சேரி போன்ற கலை குடும்பம் சார்ந்த குடும்பமாக இருந்தது. ஜானிடா காந்தி முதன் முதலில் தனது குடும்ப இசை கச்சேரியில் கலந்து கொ...
Uncategorized

ஜெயிக்க போவது யாரு? சமந்தா – த்ரிஷா இருவரில் மணிமகுடம் யாருக்கு?

சாகுந்தலையாக சமந்தாவும், குந்தவையாக த்ரிஷாவும் வண்ணத்திரையில் மோதுகின்றனர். இதில், ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு மணிமகுடம் சூட்டப்போவது யார் என்பதற்கு விடை, வரும் நாட்களில் தெரிந்துவிடும். பொன்னியின் செல்வன் சரித்திர படத்தில், த்ரிஷா குந்தவையாக நடித்திருக்கிறார். இந்த படம், வரும் ஏப்ரல், 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது. முதல் பாகத்தை விட, த்ரிஷாவுக்கு, அதாவது குந்தவைக்கு கதையின்படி அதிக முக்கியத்துவம் தர வாய்ப்புள்ளது. முதல் பாகத்திலும், த்ரிஷா அழகிலும், நடிப்பிலும் ஜொலித்திருந்தார் என்பதை மறுக்க முடியாது. அதே போல், சமந்தா நடித்த சாகுந்தலம் என்ற சரித்திர படம், வரும் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் சாகுந்தலை  கேரக்டரில் அரசியாக நடித்திருக்கிறார் சமந்தா. தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள மீண்டு வந்துள்ளதால், இந்த படத்தை, சமந்தா ரசிகர்கள் ஆர்வமாக எதிர் பார்த்திருக்கின்றனர். இரண்டு படங்க...
Exit mobile version