Tuesday, September 24
Uncategorized

டைரக்டர் விக்னேஷ் சிவன் இப்படி ஒரு மனிதரா? வியப்படைந்த ரசிகர்கள்

போடா போடி  படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான்,  ராஜா ராணி படங்கள் மூலம், ரசிகர்களை கவர்ந்தார். நயன்தாராவை காதலித்து மணந்தார். கடந்தாண்டில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தந்தார். இவர் நயன்தாராவை திருமணம் செய்த பிறகு, இந்த காதல் தம்பதியின் புகைப்படங்கள், அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலானது. வாடகைத்தாய் மூலம் இரட்டைக்குழந்தை பெற்ற விவகாரம், சில மாதங்களுக்கு முன் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இயக்குவதாக இருந்த அஜித் படத்தில் இருந்தும் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதும் வைரலானது. இந்நிலையில், சென்னை போலீசார் சார்பில், இளைஞர்களுக்காக, போதை ஒழிப்பு விழிப்புணர்வு சார்ந்த குறும்பட போட்டி நடத்தப்பட்டது. இதற்காக பெறப்பட்ட 300க்கும் மேற்பட்ட குறும்படங்களை பார்த்து, முதல் மூன்று பரிசுக்குரிய சிறந்த படங்களை தேர்வு செய்தது விக்னேஷ் சி...
Uncategorized

முன்னழகு பிதுங்கும் அளவுக்கு சட்டையுடன் ஸ்ரேயா சரண் புகைப்படம்

இந்திய திரைப்படத் துறையின் முக்கிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஸ்ரேயா சரண் ஆகும் இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என இந்தியாவில் உள்ள பல்வேறு திரைப்படத்துறைகளில் அதிகமான படங்களில் நடித்து வந்தார் தற்போது அதிகமாக இந்தி படங்களிலும் வெப் சீரியஸ் களும் நடித்து வருகிறார். ஸ்ரேயா சரண் அவர்கள் இந்தியாவில் டேராடூன் பகுதியில் 1982 செப்டம்பர் 11ஆம் தேதி பிறந்தவர் இவர் ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரும் டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொசுவை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது. 2001 ஆம் ஆண்டு இஷ்டம் என்ற திரைப்படத்தில் நேகா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தெலுங்கு திரை உலக்கில் முதன் முதலில் அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா சரண் அவர்கள் 2002 ஆம் ஆண்டு சந்தோஷம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் பானு என்ற கதாபாத்திரத்திலும் 2002 ஆம் ஆண்டு சென்னை கேசவ ரெட்டி என்ற திரைப்படத்தில் ப்ரீத்தி என்ற ...
Uncategorized

பின்னாடி திரும்பி இப்படி எல்லாம் காட்டாதம்மா வேற என்னமோ தோணுது..!!பின்னழகை காட்டி சூடு ஏற்றிய தன்யா ரவிச்சந்திரன்.!!

நடிகை தன்யா ரவிச்சந்திரன் 'கருப்பன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். ஆனால் இதற்கு முன்பு நடிகை தன்யா ரவிச்சந்திரன் 'பலே வெள்ளைய தேவா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகம் ஆனார். இந்த படம் போதிய அளவு வெற்றிப்படம் இல்லாததால் தனது முதல் படமே தோல்வி படமாக அமைந்ததால் தோல்வியில் துவண்டு போனார் தன்யா ரவிச்சந்திரன். பிறகு 2017 ஆம் ஆண்டு 'பிருந்தாவனம்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் தனியா. இந்த படமும் போதிய அளவுக்கு வெற்றிப் படம் இல்லாததால் அடுத்தடுத்து தோல்வி படங்களை சந்தித்த தன்யா ரவிச்சந்திரனுக்கு 2019 ஆம் ஆண்டு 'கருப்பன்' என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதுவரை மாடலிங் உடையில் வலம் வந்த தன்யா ரவிச்சந்திரன் தமிழ்நாட்டு கல்சரில் சேரியுடன் வலம் வந்ததால்...
Uncategorized

இந்த டிவி சீரியல்களை டைரக்ட் செய்தவரா சமுத்திரக்கனி? ஆச்சரியப்படும் ரசிகர்கள் 

இயக்குநர் சமுத்திரக்கனி, தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும் அசத்திக் கொண்டிருக்கிறார். நடிகர் சசிக்குமார் இயக்கத்தில், சுப்ரமணியபுரம் படத்தில், வில்லனாக அறிமுகமான சமுத்திரக்கனி, சசிக்குமாரை ஹீரோவாக வைத்து, நாடோடிகள் படத்தை தந்தார். நடிப்பிலும், இயக்கத்திலும் இரண்டுமே சமுத்திரக்கனிக்கு முத்திரை பதித்த படங்களாக அமைந்தன.  அப்பா, தொண்டன், நாடோடிகள் 2, நிமிர்ந்து நில், போராளி உள்ளிட்ட படங்களை இயக்கினார்.  சாட்டை, ரஜினி முருகன், ஆர்ஆர்ஆர், ஏலே, வேலையில்லா பட்டதாரி, வேலை இல்லா பட்டதாரி 2, விசாரணை, சங்கத்தலைவன், காலா உள்ளிட்ட படங்களில், தனது சிறப்பான முத்திரையை பதித்திருந்தார்.ஹீரோ, வில்லன் நடிப்பு மட்டுமின்றி, அப்பா கேரக்டரிலும் குணச்சித்திர நடிப்பை வழங்கி வருகிறார்.  சமுதாய கருத்துகளை சொல்லும் படங்களில் நடிப்பதிலும், அந்த சிந்தனைகளை மையமாக கொண்ட படங்களை இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவராக சமுத்திர...
Uncategorized

கோவாவில் கச முசா உடையில் 96 நடிகை கௌரி ஜி கிஷன்

2018 ஆம் ஆண்டு வெளியான 96 படத்தின் முதன் முதலில் தோன்றி தற்போது தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய திரைப்பட துறையை தன் பக்கம் ஈர்த்து வைத்திருப்பவர் நடிகை கௌரி ஜி கிஷன் அவர்கள். இவர் கேரளாவில் உள்ள அடூர் என்ற பகுதியில் 1999 ஆகஸ்ட் 17ஆம் தேதி பிறந்தவர். இவரது தாயார் வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் இவரது தந்தை அடூர் நகரை சேர்ந்தவர் இவரது தாய் மொழி மலையாளம் ஆகும் தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை சென்னையில்தான் கழித்தார் 2020 ஆம் ஆண்டில் பெங்களூரு கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் மூன்று முக்கிய பாடங்களில் பத்திரிக்கை உளவியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு வெளியான 96 என்ற திரைப்படம் இவருக்கு மிகவும் திருப்புமுனையாக இருந்தது தான் தோன்றிய முதல் திரைப்படத்திலேயே இவ்வளவு பெரிய திரைப் புகழ் அடைவார் என அவரே எதிர்பார்க்கவில்லை என பல இன்டர்வியூகளில் தெரிவித்து இருக்கி...
Uncategorized

கையில் குடையுடன் கும்முனு முன்னழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிய மிர்ணல் தாக்கூர்..!!

நடிகை மிர்ணல் தாக்கூர் 'சீதாராமன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் ஒரே படத்தின் மூலம் பிரபலமான ஒரு நடிகை ஆவார். இந்த படத்தில் அவருக்கு ஒரு மகாராணி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது மிக அற்புதமாக அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மிர்னல் தாக்கூர். இந்தப் படத்தின் மூலமே அடுத்தடுத்த நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கத் தொடங்கின. நடிகை மிர்னல் தாக்கூர் இவர் மராத்தியை சேர்ந்தவர். நிறைய மராத்திய படங்களில் நடித்து பிறகு ஹிந்தியில் வாய்ப்பு கிடைத்ததால் ஹிந்தி சினிமாவிலும் ஒரு ரவுண்டு வலம் வந்தார். இவர் நடித்த சூப்பர் 30, லவ் சோனியா போன்ற படங்கள் ஹிந்தியில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.நாளுக்கு நாள் தனது நடிப்பின் திறமையை மெருகேற்றி வந்தார்.இந்நிலையில் இவர் நிறைய கவர்ச்சியாக போட்டோ ஷூட்களை அவ்வப்போது நடத்தி வருவார். இவர் ஒரு மாடல் அழகி...
Uncategorized

சுந்தர் சி இயக்கும் படத்தில் இருந்து விஷால் விலகியது ஏன்?

தமிழ் நடிகர்களில் முக்கியமான இளம் நடிகர்களில் ஒருவர் விஷால். அதே போல், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித்தா என்ற முழுநீள நகைச்சுவை படம் மூலம் அறிமுக இயக்குநராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.  மேட்டுக்குடி, முறைமாமன் என காமெடி படங்களை எடுத்த இவர், பேமஸ் ஆக இருந்த நடிகை குஷ்புவை மணம் புரிந்த பின், இன்னும் இவர் மீதான கவனம் அதிகரித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அருணாசலம் படத்தையும் இயக்கினார். உலகநாயகன் நடித்த கமல்ஹாசன் அன்பே சிவம் படத்தையும் தந்தார். அடுத்து, இவரும் பேய் படங்களுக்கு தாவினார். அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 படங்களை இயக்கிய நிலையில், அடுத்து அரண்மனை 4 படம், விரைவில் துவங்க உள்ளது.  இப்படி, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கும் சுந்தர் சி. படத்தில் இருந்து விலகி இருக்கிறார் விஷால்.  சமீப காலமாக, விஷால் படங்கள்...
Uncategorized

குட்டைப்பாவாடையில் வெறியேத்தும் சிருஷ்டி டங்கே புகைப்படம்

தமிழிலும் தெலுங்கிலும் மலையாளத்திலும் சில படங்களில் நடித்தாலும் தனக்கென சமூக வலைதளங்களில் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை சிருஷ்டி டங்கே. இவர் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை என்ற பெரு நகரத்தில் பிறந்தவர். இவர் யுத்தம் செய் மற்றும் ஏப்ரல் ப*** ஆகிய தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் தோன்றி நடித்ததன் மூலம் திரையுலகில் முதன் முதலில் அறிமுகமானவர். அதன் பின்னர் ஒரு திருப்புமுனை படமாக 2014 ஆம் ஆண்டு வெளிவந்த மேகா என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இவருக்கு இந்த படம் கொடுத்த வெற்றி அடுத்தடுத்த பல வாய்ப்புகளை இவருக்கு வாங்கி தந்தது இந்த படத்தின் நடிப்பில் இவரை பற்றிய விமர்சனங்கள் தெலுங்கு திரை உலகில் பேசப்பட்டது. இவரது நடிப்பு மிகப்பெரிய நடிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. சோசியல் மீடியா ரசிகர்களாலும் பெர...
Uncategorized

கருப்பு உடையில் தனது முன்னழகை காட்டி ரசிகர்களை கிரங்கடித்து வரும் தீபிகா படுகோன்..!!

நடிகை தீபிகா படுகோன் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர். இவர் டென்மார்க்கில் பிறந்தார். இந்நிலையில் ஹிந்தி சினிமாவில் இவரும் ஒரு உச்சம் பெற்ற நடிகையாக திகழ்ந்து வருகிறார். நடிகை தீபிகா படுகோனியின் ஆரம்ப காலம் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையில் இருந்து நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விளம்பரங்களில் நீண்ட நாட்கள் நடித்து வந்த தீபிகா படுகோனே விற்கு திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு அவ்வப்போது கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட தீபிகா படுகோனே 2008 ஆம் ஆண்டு 'ஓம் சாந்தி ஓம்' என்ற திரைப்படத்தின் மூலம் இதன் முறையாக அறிமுகமானார்.இந்த படத்தில் ஹிந்தி சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் ஷாருக்கான் உடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றியாக அமைந்தது. மேலும் இ...
Uncategorized

தமிழக முதல்வரை வம்புக்கு இழுத்த ‘பிக்பாஸ்’ பாலாஜி முருகதாஸ்; பீரில் குளிக்கும் படத்தை போட்டு, கும்மாங்குத்து விட்ட நெட்டிசன்கள்

பொதுவெளியில் கருத்து வௌியிட்டு, சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் பாலாஜி முருகதாஸ். இப்போதெல்லாம், பிரபலமானவர்களை பற்றி விமர்சனம் செய்வதன் மூலம் தனக்கும் ஒரு அறிமுகம் கிடைக்கும் என்ற மலிவான விளம்பரத்தில் பலரும் இறங்கி விடுகின்றனர். அதுவும் சோஷியல் மீடியாவின் தாக்கம் அதிகரித்த பின், இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வரையே ஒருவர் வம்பிழுத்து டிவிட் பதிவிட்டது, இப்போது வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில், சீசன் 4ல் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டவர் பாலாஜி முருகதாஸ். இந்த சீசனில் அவர், 2ம் இடம் பிடித்தார். பிக்பாஸ் தந்த அறிமுகத்தை அடுத்து, தயாரிப்பாளர் ரவீந்தர் படத்தில், பாலாஜி முருகதாஸ் நடிப்பதாக அறிவிப்பு வந்தது. ஆனால், அந்த படம் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து, பாலாஜி முருகதாஸ் ஒரு டேக் செய்தார். அதில், தமிழ்நாட்டில் டாஸ்மாக...