Tuesday, September 24
Uncategorized

கருப்பு உடையில் வெளிர் என தெரியும் அழகு கீர்த்தி ஷெட்டி புகைப்படம்

தெலுங்கு திரை உலகில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய திரை உலகத்தை தன் பக்கம் திருப்பி இருக்கிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி அவர்கள். கீர்த்தி ஷெட்டி அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மும்பையில் பிறந்து கர்நாடகத்தில் வளர்ந்தவர். இவர் மும்பையில் 2003 செப்டம்பர் 21 ஆம் தேதி பிறந்தவராவார். இவரது தந்தை ஒரு தொழிலைதிபர் ஆவார் இவரது தாய் பேஷன் டிசைனிங் செய்து வருகிறார். இவர் பிஎஸ்சி சைக்காலஜி படித்துக் கொண்டிருக்கிறார் மேலும் இவர் விளம்பரத்துறையில் மாடல் அழகியாக பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளார் இவரது தாய்மொழி துளு என்றாலும் இவருக்கு துளு ஹிந்தி இங்கிலீஷ் தமிழ் உட்பட பல்வேறு மொழிகள் தெரியும். இவர் தனது 17 வது வயதில் ஹிந்தி படமான சூப்பர் 30 என்ற திரைப்படத்தில் அறிமுக நடிகையாக நடித்திருந்தார். இந்த படம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சரியாக போகாததால் சில காலம் எந்த திரைப்படங்களிலும் நடிக்காத இவர் தெலுங்கு திர...
Uncategorized

“ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் பிச்ச வாங்கணும்..” – இளசுகளை சுண்டி இழுக்கும் சூரியா பட நடிகை கீர்த்தி ஷெட்டி..!

தெலுங்கில் வெளியான உப்பென்ணா என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததால் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அதனை தொடர்ந்து ஷ்யாம் சிங்கராய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்த இவருக்கு சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதன்படி வாரியார் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தார். இந்த திரைப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. அதனை தொடர்ந்து இயக்குனர் பாலா சூர்யா கூட்டணியில் உருவாகி கொண்டிருந்த வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் நடிகை கீர்த்தி செட்டி. ஆனால், இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது இயக்குனருக்கும் நடிகர் சூர்யாவுக்கும் ஏற்பட்ட வாய்க்கால் தகராறு காரணமாக படம் டிராப் செய்யப்பட்டது. இதனால் பெருத்த ஏமாற்றத்தில் ஆழ்ந்தார...
Uncategorized

தனது பின்னழகை தூக்கி காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சியில் விருந்து அளித்த நந்திதா ஸ்வேதா..!!

நடிகை நந்திதா ஸ்வேதா அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானர். இந்த திரைப்படத்தில் நடிகர் தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமே இருவருக்கும் முதல் படமாக அமைந்தது. இருந்தாலும் முதல் படம் போல் இல்லாமல் இருவரும் நேர்த்தியாக நடித்திருந்ததால் இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதற்குப் பிறகு நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு தேடி வந்தது எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் ஓட்டப்பந்தய வீராங்கனை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் நடித்திருந்தார். மேலும் இது தமிழ்நாடு அளவில் மிகப்பெரிய வெற்றி படமாக கருதப்பட்டது. மேலும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ஒரு காமெடி கலந்த சோசியல் மெசேஜ் நிறைந்த ஒரு படமாக எடுக்கப்பட்டது. குமுதா ஹாப்பி ...
Uncategorized

விக்ரம் ‘பட்டைய கௌப்பிய’ படமும் இதுதான்; ‘குட்டையை குழப்பிய’ படமும் இதுதான்…

தமிழ் சினிமாவில், கமலுக்கு அடுத்தப்படியாக பெர்மான்ஸ் காட்டுபவர் நடிகர் சியான் விக்ரம். துவக்கத்தில், சரியான வாய்ப்புகள் இன்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணி செய்திருக்கிறார் விக்ரம்.  துணை நடிகராவும் சில படங்களில் நடித்திருக்கிறார். பாலா இயக்கத்தில் விக்ரம் ‘சேது‘ படத்தில் நடித்த பிறகு, அவரது சினிமா பயணம், வேறு பாதையில் பயணிக்க துவங்கியது. தொடர்ந்து ‘காசி’ படம், நல்ல பெயரை பெற்றுத் தந்தது. ‘தில்’ படத்தில் அடிதடி நாயகனாக அசத்தினார். சாமுராய், கிங், ஜெமினி படங்களை அடுத்து, ‘துாள்’ படமும், ‘சாமி’ படமும் விக்ரமை டாப் லெவலுக்கு கொண்டு சென்றது. ஷங்கர் இயக்கத்தில் ‘அந்நியன்’ படம், விக்ரமை நடிப்பின் அசகாய சூரனாக வெளிப்படுத்தியது. அதற்கு பின், பல படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது. கடந்தாண்டு மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் பாகம் 1ல், விக்ரம், கரிகாலச் சோழனாக நடித்திருந்தார். இப்போதும் தொடர...
Uncategorized

“சும்மா அள்ளுது..” – பாவாடையை தூக்கியபடி.. தேக்கு சிலையாய் ஐஸ்வர்யா ராஜேஷ் நச் போஸ்..!

பிரபல இளம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய பாவாடையை தூக்கி பிடித்த படி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் கால் தடம் பதித்திருக்கிறார். தொடர்ந்து வெற்றிகரமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது ஹீரோயின் சென்ட்ரிக் படங்களிலும் ஆர்வத்துடன் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டிரைவர் ஜமுனா என்ற திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது சொப்பன சுந்தரி என்ற ஹீரோயின் சென்று திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்தது. பெண்ணுரிமையை போற்றும் விதமாகவும் சமுதாயத்தில் பெண்...
Uncategorized

டவுசரில் பார்த்துட்டு சேலையில் இவ்ளோ அழகா இருப்பிங்கனு நினைக்கல அமிர்தா ஐயர்

தமிழில் உச்ச நட்சத்திரமான விஜயுடன் நடித்ததன் மூலம் தமிழில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமிர்தா ஐயர். இவருக்கென தமிழில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். இவர் கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் 1994 மே 14ஆம் தேதி பிறந்தவர். இவருக்கு தற்போது இருபத்தி எட்டு வயது ஆகிறது. இவர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் வணிகவியல் துறையில் பட்டம் பெற்ற நடிகையாகும். அதன் பிறகு மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட நடிகை அமிர்தா ஐயர் அவர்கள் சில இயக்குனர்களிடம் துணை இயக்குனருக்கான வேலையை பார்த்து வந்தார். தமிழ்நாட்டில் பல விளம்பர படங்களில் நடித்து வந்த நடிகை அமிர்தா ஐயர் விளம்பர படத்துறைக்கு பின்னால் தொழில்நுட்ப வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். விளம்பரத்திற்கான டிசைனிலும் காஸ்டியூமிலும் வேலை செய்து வந்த நடிகை அமிர்தா இருக்கு சில திரைப்பட வாய்ப்புகள் வந்தது அவர் மிகச் சரியான...
Uncategorized

கவர்ச்சியில் எல்லை மீறும் ஜான்வி கபூர் வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை ஜான்வி கபூர் தடாக் என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக ஹிந்தியில் அறிமுகமானார். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். நடிகை ஸ்ரீதேவி தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்த முன்னணி நடிகை ஆவார். நடிகை ஜான்வி கபூர் 1997 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார். எனது தாயாரும் தந்தையாரும் சினி உலகத்தில் மிகவும் பிரபலம் வாய்ந்தவர்கள் என்பதால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சினிமா உலகிற்கு அடியெடுத்து வைத்தவர் ஜான்விகபூர். என்னதான் பிரபலங்களின் மகளாக இருந்தாலும் சினிமா துறையில் அவர்களின் திறமையை வைத்தே மக்கள் கொண்டாடுவார்கள். இவர் 2021 ஆம் ஆண்டு ரோஹித் என்ற திரைப்படத்தில் ஆக நடித்திருந்தார்.இந்த படம் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால். முதல் படத்திலேயே தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இருந்தாலும் பிரபல ஸ்ரீதேவியின் மகள் என்பதால் அடுத்தடுத்த ப...
Uncategorized

பட வாய்ப்புகளை இழந்த ஸ்ரீதிவ்யா; மீண்டும் சினி பீல்டுக்கு வருவாரா?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. உயரம் சற்று குறைவாக இருந்தாலும், ‘ஹோம்லி லுக்’கில் அம்மணி இருந்ததால், சிவகார்த்திகேயன், விஷால், விக்ரம் பிரபு, விஷ்ணு விஷால், அதர்வா போன்ற உயரமான நடிகர்களுடன் ஜோடி போட்டார். காக்கிச்சட்டை, மருது, காஷ்மோரா, ஈட்டி, வெள்ளைக்கார துரை, ஜீவா, பெங்களூரு நாட்கள், பென்சில், மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களில் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். இதில், சில படங்கள் அபார வெற்றி பெற்றதால், அடுத்தடுத்து ஸ்ரீதிவ்யாவுக்கு பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், ஒரு கட்டத்துக்கு பிறகு, இவருக்கு படங்கள் வருவது வெகுவாக குறைந்து போய்விட்டது. இவர் பகீரத முயற்சி எடுத்தும், சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. இதையடுத்து, நொந்துபோன ஸ்ரீதிவ்யா தற்போது கிராமப்புறத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவ்வப்போது, டுவிட்டர், இன்ஸ்டாகிராம...
Uncategorized

பாதி தெரியும் கருப்பு ஜாக்கெட்டில் தமன்னா வெளியிட்ட புகைப்படம் வைரல்

இந்திய திரைப்படத்துறையில் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் மராத்தி என்று அனைத்து திரைப்படத் துறைகளிலும் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை தமன்னா ஆகும். தமன்னா அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி பிறந்தவர் இவருக்கு வயது 33. இவருக்கு சந்தோஷ் மற்றும் ரஜினி பாட்டியா ஆகியோர்களுக்கு மகளாக பிறந்தவர் நடிகை தமன்னா அவர்கள் இவருக்கு ஆனந்த் என்கிற ஒரு அண்ணனும் உள்ளார் இவரது தந்தை ஒரு வைர வியாபாரி ஆகும். இவர்கள் சிந்தி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இவர் மும்பையில் உள்ள மனோஜ் ஜி கூப்பர் கல்வி அறக்கட்டளை பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார் மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்த தமன்னா அவர்கள் 2005 ஆம் ஆண்டு சன் ரோஷன் செக்கரா என்ற ஹிந்தி படத்தின் மூலம் ...
Uncategorized

குட்டி பாவாடை போட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய ரவீனா தாஹா வைரலாகும் புகைப்படங்கள்..!!

'ராட்சசன்' என்ற திரைப்படத்தின் மூலார் மூலம் நடிகை ரவீனா தாஹா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். படத்தில் இவருக்கு ஒரு சிறு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரவீனா தாகா அடுத்தடுத்து நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் புலி, பூஜை ,ஜில்லா போன்ற திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின்னர் சின்னத்திரை தொடர்களிலும் ரவீந்திரன் தாகாவிற்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்சமயம் மௌன ராகம் 2, பூவே பூச்சூடவா ,மாங்கல்ய தோஷம், போன்ற தொடர்களில் அற்புதமாக நடித்து வருகிற ரவீனா தாகா கதபாத்திரங்கள் அனைத்தும் இவருக்கு கச்சிதமாக பொருந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரவீனா தாகா இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்படும் ஒரு செலிபிரிட்டி ஆவார். அவ்வப்போதே நிறைய புகைப்படங...
Exit mobile version