Tuesday, September 24
Uncategorized

அனுபமா பரமேஸ்வரன் குழந்தை புகைப்படத்தை பார்த்து இருக்கிறீர்களா !

தமிழிலும் மலையாளத்திலும் நன்கு அறியப்பட்ட நடிகையான அனுபமா பரமேஸ்வரன் அவர்கள் கேரள மாநிலம் திருச்சூருக்கு அருகில் இருஞ்சால குடை என்ற கிராமத்தில் 1996 பிப்ரவரி 20ஆம் தேதி பிறந்தவராவார். இவருக்கு மாலு என்ற மற்றொரு துணை பெயரும் உள்ளது. இவருக்கு பரமேஸ்வரன் என்ற தந்தையும் சுனிதா பரமேஸ்வரன் என்ற தாயும் அக்ஷய் பரமேஸ்வரன் என்ற சகோதரரும் உள்ளனர். அனுபமா பரமேஸ்வரன் அவர்கள் 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகில் மிகப்பெரிய புகழை அடைந்தார். இந்த திரைப்படம் பலருக்கும் திருப்புமுனையாக இருந்தது. இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக நடித்திருந்த நிவின் பவுலி அவர்களுக்கு இந்த திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய மார்க்கெட்டை தந்தது எனலாம். ஏனெனில் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இந்த திரைப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படம் மலையாள மொழியில் மட்ட...
Uncategorized

கொடூர வில்லனை குஷிப்படுத்திய லியோ விஜய் படக்குழு

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ படப்பிடிப்பு காஷ்மீரில், சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த படத்தில் விஜய் உடன் மிஷ்கின், சஞ்சய்தத் உள்ளிட்டோருடன், மலையாள பட நடிகர் பாபு ஆண்டனியும் நடித்திருக்கிறார். இவர் 1980-90களில், வில்லன் நடிகராக பல படங்களில் நடித்து மிரட்டியவர். தமிழில், சத்யராஜ் நடித்த பூவிழி வாசலிலே, சரத்குமார் நடித்த சூரியன் படங்களில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. துவக்கத்தில் வில்லனாக நடித்த பாபு ஆண்டனி, கடந்த சில ஆண்டுகளாக குணச்சித்திர நடிப்புக்கு மாறிவிட்டார். தமிழில் யதார்த்த சினிமாவாக சில ஆண்டுகளுக்கு முன்வந்த காக்கா முட்டை படத்தில் பீட்சா கடை ஓனராக நடித்திருப்பார் பாபு ஆண்டனி. அதே போல், சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் இவர் நடித்திருப்பார். இப்போது, விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தி...
Uncategorized

தல தலன்னு மேனியில் பளபளன்னு காட்சியளிக்கும் மியா ஜார்ஜ்..!!

நடிகை மியா ஜார்ஜ் தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் தமிழில் அமர காவியம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் தனது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்திய மியா ஜார்ஜுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் காத்திருந்தன. 2015 ஆம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷாலுடன் இன்று நேற்று நாளை என்ற சயின்ஸ் பிக்சன் மூவியில் நடித்திருந்தார். இந்த படம் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் மியா. பிறகு 2016 ஆம் ஆண்டு வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ஓரளவு வசூல் வேட்டையை குமித்தது. மேலும் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் மீயா ஜார்ஜ். மேலும் 2016 ஆம் ஆண்டு ரம் எமன் என்ற திரைப்படங்களில் நடித்திர...
Uncategorized

நடிகரும் டாக்டருமான சேதுராமன் மனைவி அவர் இறந்த நாளான இன்று என்ன சொன்னார் தெரியுமா ?

சினிமா நடிகரும் சிறந்த டாக்டருமான சேதுராமன் அவர்கள் தமிழ்நாட்டின் காரைக்குடி பகுதியில் ஆத்தங்குடி என்ற கிராமத்தில் 1984 அக்டோபர் 29 பிறந்தவர். இவர் அண்ணாமலை யுனிவர்சிட்டியில் டெர்மடாலஜி என்ற தோல் சார்ந்த படிப்பை முடித்திருந்தார் மேலும் சிங்கப்பூரில் உள்ள நேஷனல் ஸ்கின் சென்டரில் பிராக்டிஸ் செய்தவர். அதன்பின்பு தமிழ்நாட்டில் ZI CLINIC என்ற ஸ்கின் கேர் கிளினிக்கை நிறுவினார். டாக்டராக இருந்தாலும் இவருக்கு இருந்த சினிமா துறையின் மீதான ஆர்வத்தால் 2013 ஆம் ஆண்டு சந்தானத்தின் நடிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் சிவா என்ற கதாபாத்திரத்தில் துணை கதாநாயகனாக நடித்திருந்தார் நடிகரும் டாக்டருமான சேதுராமன் அவர்கள். அதன்பின்பு 2016ல் வாலிப ராஜா என்ற திரைப்படத்தில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர் அதன்பின்பு 2017 ஆம் ஆண்டு சக்க போடு போடு ராஜா என்ற திரைப்படத்தி...
Uncategorized

பிட்டு படம் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்திய காயத்ரி சங்கர் முன்னாடி இப்படி ஓப்பனா காட்டாதீங்க..!!

நடிகை காயத்ரி சங்கர் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே சிறப்பாக நடித்திருந்ததன் காரணமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. மேலும் தற்சமயம் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கி வரும் 'மாமனிதன்' என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் இவருக்கு தேசிய விருதும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த திரைப்படத்தில் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மீண்டும் இணைகிறார்.முன்னதாக விஜய் சேதுபதியும் இவரும் நடித்த நிறைய படங்கள் வெற்றி படமாக அமைந்ததால் மீண்டும் இவரது கூட்டணி வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஜூன் 24ஆம் தேதி வெளியாகும் என்று திரைப்பட குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022 ஆம...
Uncategorized

தனுஷ் பாடலுக்கு ரீல்ஸ் விட்ட சீரியல் நடிகை ஸ்ரீதேவி அஷோக்..! – வைரலாகும் வீடியோ..!

பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவி அஷோக்-கின் லேட்டஸ்ட் ரிலீஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. பிரபல சின்னத்திரை நடிகையான ஸ்ரீதேவி அசோக் சில திரைப்படங்களிலும் கூட நடித்திருக்கிறார். என்னதான் சினிமாவில் ஜெயித்து பெயரெடுத்து நிலைநாட்டி மக்கள் மனதில் கொடி நாட்டினாலும் கூட சினிமா நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் நெருக்கமான ஒருவர்களாக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது. முன்பெல்லாம் சினிமாவில் நடித்து.. ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத சூழலில் தான் சின்னத்திரைக்கு நடிகைகள் வருவார்கள். ஆனால், தற்பொழுது சீரியலில் அல்லது சின்ன திரையில் தோன்றி ரசிகர் குடும்பத்தில் பிரபலமாகி அதன்பிறகு சினிமாவில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீரியலில் ராஜா ராணி தங்கம் கல்யாண முதல் காதல் வரை உள்ளிட்ட பல்வேற...
Uncategorized

தள்ளாடும் வயதிலும், ‘ஹீரோ’வாக ஆசைப்பட்ட ‘டவுசர்’ நாயகன் ராமராஜன்

தமிழ் சினிமாவில் கிராமத்து நாயகனாக 1980-90களில் கலக்கியவர் ராமராஜன். 33 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ரசிகர்களை குஷிப்படுத்த கரகாட்டக்காரன் பாகம் 2, வருகிறது என்ற தகவல், வெளியாகி உள்ளது. ரஜினி-கமல் ரேஞ்சுக்கு, இவரது படங்களும்,பட்டையை கிளப்பிய நாட்கள் அவை. ராமராஜன் படங்களுக்கு சி சென்டர்களில், அதாவது கிராமப்புறங்களில் உள்ள சினிமா தியேட்டர்களில் ஏகப்பட்ட மவுசு இருந்தது. அதுவும் இளையராஜா இசை, கவுண்டமணி- செந்தில் கூட்டணி அந்த படத்தில் இருந்துவிட்டால், படம் மெகா ஹிட்தான். நடிகர் கமல்ஹாசன் கூட, ஒரு விழாவில் நான் அபூர்வ சகோதரர்கள் படத்தில், ‘குள்ள’ அப்புவாக மிகவும் சிரமப்பட்டு நடித்ததால், படம் வெற்றி பெற்றது. ஆனால், கரகாட்டக்காரன் படத்தில், தலையில் ஒரு கரகத்தை வைத்து ஆடி, ராமராஜன் எளிதாக அந்த வெற்றியை பெற்றுவிட்டார் என, நகைச்சுவையாக குறிப்பிட்டார். அந்த அளவுக்கு, கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு, 19...
Uncategorized

படவாய்ப்புகள் இல்லாமல் கிராமத்தில் செட்டில் ஆன ஸ்ரீ திவ்யா வெளியிட்ட புகைப்படம்

தமிழ் தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா அவர்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பட வாய்ப்புகள் எதுவும் இன்றி தற்போது கிராமத்தில் செட்டில் ஆகிவிட்டார். தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் பிறந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா இவர் தனது மூன்று வயதில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கியவர் இவர் பத்துக்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் மேலும் தெலுங்கு தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார் நடிகை ஸ்ரீதிவ்யா. 2000 ஆவது ஆண்டு தெலுங்கு திரைப்படமான அனுமான் ஜங்ஷன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை ஸ்ரீதிவ்யா அதைத்தொடர்ந்து அதே ஆண்டு தெலுங்கில் வெளியான யுவராஜு என்ற திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன்பின்பு 2003 ஆம் ஆண்டு வீடு என்ற தெலுங்...
Uncategorized

முன்னழகில் கை வைத்து அழுத்தி கவர்ச்சியில் இளசுகளுக்கு விருந்து படைக்கும் சம்யுக்தா மேனன்..!!

நடிகை சம்யுக்தா மேனன் 1995ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். இவருடைய ஆரம்ப காலங்களில் நிறைய விளம்பரங்களில் நடித்ததும் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். பிறகு திரைப்படத்துறைக்கு வாய்ப்புகள் வந்தது. இவருக்கு தெலுங்கு சினிமாவில் முதல் முறையாக 2016 ஆம் ஆண்டு வெளியான 'பாப்கார்ன்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இதில் இவருடைய கதாபாத்திரம் சிறப்பாக அமைந்திருந்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. பிறகு தமிழ் சினிமாவில் முதல் முறையாக நடிகர் கிருஷ்ணா உடன் ஜோடியாக 'களரி' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். போதிய அளவுக்கு வெற்றி படம் இல்லாததால் அடுத்தடுத்து வரும் படங்களில் மிக கவனமாக நடித்து வந்தார். அடுத்து 'ஜூலை காற்றில்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படமும் போதிய அளவுக்கு வெற்றிப்படவும் இல்லாததால் இவரது வெளிச்சம் தமிழ் மக்கள் மீது படவில்லை. பிறகு நடிகர் தனுஷ்...
Uncategorized

அன்று பாக்யராஜ் செய்த ‘உதவி’க்கு, இன்று மகன் சாந்தனுவுக்கு கிடைத்த ‘பலன்’

தமிழ் சினிமாவில், மிகச்சிறந்த இயக்குனராக வெற்றிக்கொடி நாட்டியவர் பாக்யராஜ். கடந்த 1980-90களில் தமிழ் பட இயக்குநராக அவர் பெற்ற வெற்றிகள் ஏராளம். இதுவரை இந்திய அளவில் சிறந்த கதை ஆசிரியர் என்றால் அது பாக்யராஜ் மட்டுமே. அந்த அளவுக்கு மிகச்சிறந்த திறமைசாலி. ஆனால், அவரது மகன் சாந்தனு, பாக்யராஜை போல 10 சதவீத பெயரை, புகழைக்கூட தமிழ் சினிமாவில் அடைய முடியவில்லை. சில படங்களில் நடித்தும், அவரது படங்கள் எதுவுமே பெரிய அளவில் பேசப்பபடவில்லை.  இந்நிலையில், ஸ்டார் அந்தஸ்தில், ‘டாப்’ ஹீரோக்களுக்கு நடப்பதை போல,  சாந்தனு நடிக்கும் இராவண கோட்டம் படத்தின் பிரமாண்ட ஆடியோ லாஞ்ச், சமீபத்தில்  துபாயில் நடந்திருக்கிறது.  இதுவரை, பெரிய அளவில்  வெற்றி படங்கள் தராமல் தடுமாறி வரும் சாந்தனுவுக்கு,  ஒரு மிகப்பெரிய ஓப்பனிங் ஆக இராவண கோட்டம் படம் படம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது  மதயானைக் கூட்டம் படத்தை இயக்...