Uncategorized
உள்ள இருக்க எல்லாமே தெரியும் போது எதுக்கு இந்த சேலை சமந்தா வெளியிட்ட அசத்தல் புகைப்படம்
தமிழ்நாட்டில் அனைவரும் அறிந்த நடிகையாக இருந்து தற்போது அகில இந்திய அளவில் மிகப்பெரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா.இவர் தற்போது இந்திய அளவில் மிகப்பெரிய நடிகையாக இருந்தாலும் இவரின் பூர்வீகம் தமிழ்நாடு ஆகும்.
சமந்தா அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் பல்லாவரம் என்ற பகுதியில் 1987 ஏப்ரல் 28ஆம் தேதி பிறந்தவர். சென்னையில் பிறந்த இவருக்கு யசோதா என்ற பெயரும் உண்டு இவர் சென்னை டிநகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தனது இளமை கால கல்வியை பயின்றார்.
அதன் பின்னர் சென்னையில் மிகவும் பிரபலமான கல்லூரியான செல்லமேரிஸ் கல்லூரியில் தனது வணிகவியல் துறையில் இளங்கலை பட்டமும் பெற்றார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார்.
நாயுடு ஹாலின் விளம்பர நடிகையாக இருந்த சமந்தாவை பார்த்த இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் தனது பணத்...