Tuesday, September 24
Uncategorized

உள்ள இருக்க எல்லாமே தெரியும் போது எதுக்கு இந்த சேலை சமந்தா வெளியிட்ட அசத்தல் புகைப்படம்

தமிழ்நாட்டில் அனைவரும் அறிந்த நடிகையாக இருந்து தற்போது அகில இந்திய அளவில் மிகப்பெரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா.இவர் தற்போது இந்திய அளவில் மிகப்பெரிய நடிகையாக இருந்தாலும் இவரின் பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். சமந்தா அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் பல்லாவரம் என்ற பகுதியில் 1987 ஏப்ரல் 28ஆம் தேதி பிறந்தவர். சென்னையில் பிறந்த இவருக்கு யசோதா என்ற பெயரும் உண்டு இவர் சென்னை டிநகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தனது இளமை கால கல்வியை பயின்றார். அதன் பின்னர் சென்னையில் மிகவும் பிரபலமான கல்லூரியான செல்லமேரிஸ் கல்லூரியில் தனது வணிகவியல் துறையில் இளங்கலை பட்டமும் பெற்றார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார். நாயுடு ஹாலின் விளம்பர நடிகையாக இருந்த சமந்தாவை பார்த்த இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் தனது பணத்...
Uncategorized

“வாரத்தில் ஏழு நாட்கள் ஒவ்வொரு நாளில் வணங்கக்கூடிய தெய்வம் ..!” – எது என பார்க்கலாமா…?

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை என்று கூறுவார்கள். அந்த வகையில் வாரத்தில் இருக்கக்கூடிய ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் முக்கியம் வாய்ந்த நாட்களாக கருதப்படுகிறது. இந்த வார நாட்களில் திங்கள் முதல் ஞாயிறு வரை எந்தெந்த கடவுளை வணங்குவதின் மூலம் எண்ணற்ற பலன்களை நாம் பெறலாம் என்பது பற்றிய விரிவான கருத்துக்களை இந்த கட்டுரையில் நாம் படிக்க தெரிந்து கொள்ளலாம். ஏழு நாட்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள் திங்கட்கிழமை திங்கட்கிழமை அன்று சோமவாரம் என்று அழைக்கிறோம். இது வாரத்தின் முதல் நாள் என்பதால் எந்த முதல் நாளை நாம் சிவபகவானுக்கு உரிய நாளாக கொண்டாடுகிறோம். மும்மூர்த்திகளில் அழிக்கக்கூடிய பணியை செய்யும் சிவனை நினைத்து வழிபடக்கூடிய நாள் தான் இந்த திங்கட்கிழமை. இந்த நாளில் நீங்கள் ஓம் நமச்சிவாயா என்ற மந்திரத்தை சொல்லி சிவனை வழிபட்டால் அனைத்தையும் எளிதாக பெறலாம். செவ்வாய்க்கிழமை சில மாநிலங்களில் செ...
Uncategorized

ஜல்லடை போல இருக்கும் சேலையில் உள்ளே இருப்பது அப்படியே தெரியுது..!! தனது முன்னழகை முழுவதுமாக காட்டிய சமந்தா..!!

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவர் அவர். இந்நிலையில் அவர் கடந்த சில மாதங்களாக ஒரு அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் இந்த நோயிலிருந்து தீவிர சிகிச்சைக்கு பின் தற்சமயம் முழுவதுமாக குணம் அடைந்துள்ளார். தற்சமயம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க களம் இறங்கி உள்ளார். இவரது வரவை ஒட்டி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திரும்பவும் திரைப்பட சினிமாவில் களம் இறங்கியுள்ள சமந்தாவிற்கு அனைத்து நடிகைகளும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சமந்தா தென்னிந்தியாவில் திரிஷா மற்றும் நயன்தாரா இவர்களுக்கு போட்டியாக இருக்கும் ஒரே நடிகை சமந்தா. அவர்களுக்கு இணையான ஒரு ரசிகர் பட்டாளத்தை சமந்தா வைத்திருக்கிறார். இந்நிலையில் புஷ்பா என்ற திரைப்படத்தில் 'ஊ சொல்றியா மாமா' என்ற பாடல் மூலம் அனைத்து மொழிகளிலும் இவரது புகழ் பட்டி தொட்டி எ...
Uncategorized

“கடன் தொல்லையில் இருந்து தப்பிக்கணுமா..!” – அதுக்கு ஆண்கள் இத செஞ்சா போதும்..!

தேவைகள் அதிகரிக்கும் போது பணம் சிக்கல்கள் ஏற்படுவது வாடிக்கை. அப்படி பல சிக்கல்கள் ஏற்படும் போது அதை எளிதாக சமாளிக்க கடன் பெறுவதை வழக்கமாக அனைவரும் கொண்டிருக்கிறார்கள். வாங்கிய கடனை வட்டியோடு கட்ட வேண்டும் இல்லை என்றால் அந்த கடனை விரைவில் அடைக்க வேண்டும். கடனை அடைக்க முடியவில்லை. வட்டி மேல் வட்டி கட்டி குடும்ப பொருளாதாரம் சீர்குலைவதோடு குடும்பத்தில் மன நிம்மதி இல்லாத நிலை ஏற்படும் போது என்ன செய்வது என்று தெரியாமல் நீங்கள் தவிப்பீர்கள். அப்படிப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய நீங்கள் உங்கள் கடனை எளிதில் அடைக்க உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்கள் கீழே குறிப்பிட்டு இருக்கக்கூடிய பரிகாரத்தை செய்தாலே போதுமானது. கடனை எளிதில் தீர்த்து வைக்கும் பரிகாரம் கடன் தொல்லையால் அவதிபடக்கூடிய நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்களைக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்யச் சொல்லுங்கள். இந்த பரிகாரத்தை செய்வதல் மிகவு...
Uncategorized

“அழகு கலைக்கு மட்டுமல்ல பாத்ரூம் கிளீனிங்கில் ஆரஞ்சு பழத்தோல்..!” – ஆச்சரியமாக இருக்கா..!

பாத்ரூம் கிளீன் செய்ய வேண்டும் என்பது மிகப்பெரிய விஷயமாக அனைவருக்கும் இருக்கும். வார விடுமுறை நாட்களில் குடும்பத்தில் இருக்கும் நபர்களில் எவரேனும் ஒருவர் கட்டாயம் இந்த கிளீனிங்கில் ஈடுபடுவார்கள். இதற்காக நீங்கள் செயற்கையான ரசாயனக் கலவைகளை பயன்படுத்தி உங்கள் பாத்ரூமை பளிச்சென்று மின்ன வைப்பீர்கள். இயற்கை முறையில் நான் தூரப் போடும் பொருளிலிருந்து உங்கள் பாத்ரூமில் எளிதாக சுத்தப்படுத்தக்கூடிய முறையை இப்போது இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இது கோடைகாலம் என்பதால் நீங்கள் அதிகளவு ஆரஞ்சு பழங்களை வாங்கி சாப்பிடலாம். அப்படி சாப்பிடும் போது அதில் இருக்கும் தோலை நீங்கள் அப்படியே தூர எரியாமல் வைத்திருங்கள். இந்த தூர எரியும் தோலை வைத்து தான் உங்கள் பாத்ரூமில் புத்தம் புது பாத்ரூமாக மாற்றப் போகிறீர்கள். இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது நான் கூறுகிறேன். நீங்கள் வெளியே போட நி...
Uncategorized

“கிச்சன் டவல் செம அழுக்கா..!” – No Problem ஈசியா இப்படி சுத்தம் செய்யுங்க..!

சமையல் கட்டு, சமையல் அறை மேடையை சுத்தம் செய்யவும் சூடாக இருக்கக்கூடிய பொருட்களை எளிதாக இறக்கி வைக்கவும் நாம் தனியாக டவல்களை பயன்படுத்துகிறோம். இந்த டவல்களில் அதிக அளவு அழுக்கு மற்றும் மெழுகு பிசுக்குகள் படிந்து இருக்கும். அப்படிப்பட்ட கிச்சன் டவல்களை சுத்தப்படுத்துவது என்றாலே நாம் டென்ஷனாகி விடுவோம். இந்த பிசுக்கை எப்படி நீக்குவது என்று தெரியாமல் விழிப்போம். எனவே அந்த கிச்சன் டவலை எளிதாக சுத்தப்படுத்தக்கூடிய அருமையான வீட்டு குறிப்புகளை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். கிச்சன் டவல்களை சுத்தம் செய்யக்கூடிய முறை கிச்சனில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய டவலை எல்லா வேலைகளுக்கும் பயன்படுத்தக் கூடாது. இரண்டு அல்லது மூன்று டவல்களை வைத்து இருந்தால் நீங்கள் சுத்தப்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கும். குறிப்பாக சமையலறை மேடையில் தண்ணீர் எடுக்கும் போது தண்ணீர் கொட்டுவதற்கான வாய்ப்ப...
Uncategorized

“கூந்தல் பிரச்சனைகளுக்கு பை பை சொல்ல..!” – இனி கற்றாழை ஜெல் பொடி ஒன்று போதும்..!

தங்கள் சரும அழகையும், கூந்தல் அழகையும் பராமரிக்க பிரஸ்சாக கற்றாழை கிடைக்கவில்லையே என்று கவலைப்படக்கூடிய நபர்கள் இனி கடைகளில் கிடைக்க கூடிய கற்றாழை ஜெல் பொடியை பயன்படுத்தி உங்கள் அழகை மேலும் மெருகேற்றிக் கொள்ளலாம். குறிப்பாக கற்றாழை பொடியை கொண்டு நீங்கள் உங்கள் தலைமுடிக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து எவ்வாறு விடுபடலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். கற்றாழை ஜெல் பொடியால் கிடைக்கும் நன்மைகள் கடைகளில் கிடைக்கக்கூடிய இந்த கற்றாழை ஜெல் பொடிகளிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இது உங்கள் உச்சந்தலையில் இருக்கக்கூடிய இறந்த சரும செல்களை நீக்கி புதிதாக முடிகள் முளைக்க உறுதுணையாக இருக்கிறது. இந்த கற்றாழை ஜெல்லில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கொலஜன், பீட்டா கரோட்டின் போன்றவை அதிகளவு உள்ளதால் இது கூந்தல் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. கற்றாழை ஜெல் பொடியானது ரத்த ஓட்டத்தை அதிக...
Uncategorized

“தமன்னா முதல் ஐஸ்வர்யா லட்சுமி வரை..!” – பயன்படுத்தும் மேக்கப் டிப்ஸ் உங்களுக்காக ..!

என்ன விலை அழகே உன்னை விலைக்கு வாங்க வரவா… என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அழகை ஆராதிக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு மட்டுமல்லாமல் தன்னை அழகாக வெளிப்படுத்த மேக்கப் போட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இன்று இருக்கக்கூடிய இளம் தலைமுறை இடம் காணப்படுகிறது. அந்த வகையில் சினிமா துறையில் பிரபலமான நடிகைகளாக இருக்கும் தமன்னா முதல் ஐஸ்வர்யா லட்சுமி வரை அவர்கள் தங்கள் கூடுதல் அழகுக்காக பயன்படுத்தக்கூடிய பொருட்களை நீங்கள் மேக்கப் செய்யும்போது பயன்படுத்தக்கூடிய அளவில் டிப்ஸாக கொடுத்திருக்கிறார்கள். அந்த டிப்ஸை நீங்களும் பயன்படுத்துவதன் மூலம் உலக அழகியாக ஜொலிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும். அப்படிப்பட்ட அழகிகள் கொடுத்த அழகியல் மேக்கப் டிப்ஸ் என்ன என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். சினிமா பிரபலங்களின் மேக்கப் டிப்ஸ் பால் போல வெள்ளை நிறத்தில் இர...
Uncategorized

“நோ வெங்காயம்.. நோ தக்காளி..!” – உங்க கிரேவி திக்கா இருக்க சில டிப்ஸ்..!

அன்றாட உணவுப் பொருட்களை நாம் வீடுகளில் தயார் செய்யும் போது அதில் வெங்காயத்தையும் தக்காளியும் போட்டு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஒரு நாள் இதற்கு மாற்றாக வேறு எந்த பொருட்களை பயன்படுத்தினால் நீங்கள் வைக்கக்கூடிய கிரேவி திக்காக வரும் என்பதை பற்றிய சில முக்கிய குறிப்புகளை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். நீங்கள் செய்யும் கிரேவி திக்காக சில டிப்ஸ் டிப்ஸ் ஒன்று உங்கள் வீட்டில் எப்போதும் கோதுமை மாவு இருக்கும். இந்த கோதுமை மாவை லேசாக வறுத்து பிறகு நீங்கள் அதை உங்கள் கிரேவியில் சேர்ப்பதின் மூலம் உங்கள் கிரேவி மிகவும் திக்காக இருக்கும். டிப்ஸ் இரண்டு அதுபோலவே சில வீடுகளில் மரவள்ளிக்கிழங்கை மாவாக்கி வைத்திருப்பார்கள். எந்த மாவையும் உங்கள் கிரேவிக்கு நீங்கள் பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் கிரேவி திக்காக இருக்கும்.இதற்கு வெங்காயம், தக்காளியின் பயன்பாடு இதற்கு தேவையே இல்...
Uncategorized

“கோடையில் முடி உதிர்வை கட்டுப்படுத்த..!” – கருவேப்பிலை மோர் ரெசிபி போதும்..!!

கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய்யழகு, கார் கூந்தல் பெண்ணழகு என்று பாடியிருக்கிறார்கள். இந்தப் பாட்டை கேட்கும் போது கூந்தலின்  எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து இருப்பீர்கள். அப்படிப்பட்ட கூந்தலில் இருந்து கோடைகாலத்தில் உதிர்கின்ற முடியை அப்படியே உதிரவிடாமல் செய்யக்கூடிய அருமையான ரெசிபி பற்றி தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபியானது உங்கள் முடி வளர்ச்சியை தூண்டுவதோடு முடி உதிர்வதை தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை கொண்டே நீங்கள் இதை மிக நேர்த்தியாக செய்து முடித்து விடலாம். கருவேப்பிலை மோர் ரெசிபி செய்வதற்கு தேவையான பொருட்கள் 1.தயிர் அரை கப் 2.கருவேப்பிலை 20 3.பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன் 4.இஞ்சி சிறு துண்டு 5.பச்சை மிளகாய் 3 6.சீரகம் கால் டீஸ்பூன் 7.தண்ணீர் ஒன்றரை கப் 8.உப்பு சுவைக்கு ஏற்ப செய்முறை முதலில் இந்த கருவேப்பிலை மோர் செய...
Exit mobile version