Tuesday, September 24
Uncategorized

முன்னாடி ரெண்டு ஓட்டை தெரியுதுமா..!! பிரியங்கா மோகன் உடையை பார்த்து கிண்டல் செய்த நெட்டிசன்கள்..!!

நடிகை பிரியங்கா மோகன் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் டாக்டர் என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். காமெடி கலந்த இந்த படத்தை தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததால் மாபெரும் வெற்றியை இந்த படம் தந்தது. இந்த படத்தின் மூலம் பிரியங்கா மோகனுக்கு நிறைய பட வாய்ப்புகளும் வந்தன. மேலும் இவர் 2019 இல் தெலுங்கு சினிமாவில் முதன் முதலாக கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி அடைந்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தெலுங்கில் சினிமாவில் கிடைத்தது. மேலும் பிரியங்கா மோகன் நடிகர் சூர்யாவுடன் 2022 ஆம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்த...
Uncategorized

“போன மாசம் கர்ப்பமானேன்..” -இந்த மாசம் ஆமிரை பிரிந்து விட்டேன்..” – பாவனி ரெட்டி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

நடிகை பாவனி ரெட்டி கடந்த மாதம் நான் கர்ப்பமானதாகவும் அதன் பிறகு நாங்கள் இருவரும் தெரிந்து விட்டோம் என்றும் ஒரு பதிவை ரசிகர் அவர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட பாவனி ரெட்டி தன்னுடைய திருமணம் தோல்வியில் முடிந்து விட்டது. என்னுடைய கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறிய விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் வைல்ட் காடு என்ட்ரியாக உள்ளே வந்த நடன இயக்குனர் ஆமீர் என்பவர் உடன் பாவனிக்கு நெருக்கம் ஏற்பட்டது. இந்த நெருக்கம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியான பிறகும் தொடர்ந்து கொண்டிருந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று கூட தகவல்கள் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பாகவே இவர்களை சுற்றி இந்த செய்திகள் வளர்ந்து கொண்டிருந்தன. நடிகை பாவனா ரெட்டி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப...
Uncategorized

என்ன ஷார்ப்பு..!!டைட்டான உடையில் வெயிட்டான தனது முன்னழகை டைட் பண்ணிய ரம்யா பாண்டியன்..!!

ரம்யா பாண்டியன் 'டம்மி டப்பசு' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு 'ஜோக்கர்' என்ற திரைப்படத்தில் நடித்துதான் மூலம் தமிழ் சினிமா மிகவும் பிரபலமானார். இதனை தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியன் 2018 ஆம் ஆண்டு ஆண் தேவதை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் இவருடைய நடிப்பு மிகச் சிறப்பாக இருந்ததால் அடுத்தடுத்து பல வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் இருந்தன. மேலும் விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் இந்த சோவின் மூலம் நிறைய இளைஞர்கள் மனதை கவர்ந்தார். மேலும் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். இது தமிழ்நாடு முழுவதும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ்நாட்டு பெண்கள் மனதில் எளிதில் நுழைந்தார். மேலும் இவருக்கும் ...
Uncategorized

கண்ணாடி உடையில் முன்னாடி எல்லாம் தெரியுது பளபளன்னு ஜொலிக்கும் ஐஸ்வர்யா தத்தா..!!

ஐஸ்வர்யா தத்தா 'தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானார். இந்த படத்தில் எதார்த்தமாகவும் கச்சிதமாகவும் தனது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா. 2018 ஆம் ஆண்டு பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் மிகவும் மக்களிடையே பிரபலமான ஒருவராக உருவானார். இந்த ஷோவில் இவருடைய செயல்கள் அனைத்தும் மக்களை வெறுப்பேற்றும் வகையில் இருந்ததால் இவர்களுடைய கேரக்டர் மக்களுக்கு பிடிக்கவில்லை என்றே கூறலாம். இவர் ஒரு அடாவடி கோவக்காரி என்று மக்களிடத்தில் இவருக்கு கெட்ட பெயர் உள்ளது. இவருடைய நெகடிவ் இமேஜ் மூலம் இவருக்கு நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா. இவர் நடித்த முதல் படத்திலேயே முன்னணி நடிகைகள் போல மிகச் சிறப்பாக நடித்திருந்தார...
Uncategorized

தனது பின்னழகை வைத்து காருக்கு முட்டு குடுக்கும் சாக்க்ஷி அகர்வால் வைரல் புகைப்படங்கள்..!!

நடிகை சாக்க்ஷி அகர்வால் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர். இந்த சோவில் பங்கேற்பதற்கு முன்பே நிறைய திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கும் சாக்க்ஷிக்கு அப்போது மக்களிடையே போதிய வெளிச்சம் இல்லை.பிறகு விஜய் தொலைக்காட்சியின் மூலமே இவர் இந்த அளவிற்கு பிரபலம் அடைந்திருக்கிறார். இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான 'ராஜா ராணி' என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவிற்கு தோழியாக அந்த படத்தில் ஒரு சிறிது சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் சாக்க்ஷி அகர்வால். அந்த கதாபாத்திரம் சிறிய கதாபாத்திரமாக அமைந்ததால் மக்களிடையே போதிய அளவுக்கு இவரது வெளிச்சம் படவில்லை. 2015 ஆம் ஆண்டு வெளியான 'யோகன்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் போதிய அளவுக்கு வெற்றிப்படம் இல்லாததால் அடுத்தடுத்து தோல்வி படங்களை சந்தித்தார். பிறகு இந்திய சூப்...
Uncategorized

மொத்த அழகையும் தூக்கி பின்னாடி வச்சிருக்க்கமா..!!என்ன ஷேப்பு..!!சீரியல் நடிகை நிவிஷாவின் வைரல் புகைப்படங்கள்..!!

நடிகை நிவிஷா நிறைய சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவு செய்து இளசுகளை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை நிவிஷா தற்சமயம் ஒரு புகைப்படத்தில் கருப்பு கலர் சேலையில் கவர்ச்சியாக போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்.இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. நடிகை நிவிஷா தனது முன்னழகையும் பின்னழகையும் எடுப்பாக காட்டி இணையத்தில் தற்சமயம் வைரல் நாயகி ஆக வளர்ந்து வரும் நடிகை ஆவார். இவரைப் பார்த்து மயங்காத இளசுகளை இல்லை என்ற அளவிற்கு இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை கவர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.இன்றைய சூழ்நிலையில் நிறைய இளம் நடிகைகள் இந்த மாதிரி கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலம் தனது திரைப்பட வாய்ப்பை பெறுகின்றனர். அதற்கு இவரும் ஒரு விதிவிலக்கு அல்ல சாதாரண விளம்பரங...
Uncategorized

தனது மகனுக்காக 80 வயதிலும் நடிக்க தயாரான இயக்குநர் பாரதிராஜா

இயக்குநர் இமயம் பாரதிராஜா, செம்மண் புழுதி பறக்கும் குக்கிராமங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். பல வெற்றிப்படங்களை தந்து, இயக்குநராக கொடி கட்டி பறந்த பாரதிராஜா, ஒரு நடிகராகவும் தன் திறமையை பல படங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்.கடந்தாண்டில், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷின் தாத்தா கேரக்டரில், பிரகாஷ்ராஜூக்கு அப்பாவாக நடித்திருந்தார். பாரதிராஜாவின் மகன் மனோஜ், பல படங்களில் நடித்திருக்கிறார். தாஜ்மகால், பல்லவன், காதல் பூக்கள், அன்னக்கொடி, ஈரநிலம், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜூனா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், மிகப்பெரிய இயக்குநரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடித்த படங்கள், அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத் தரவில்லை. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வந்த ‘விருமன்’ படத்தில் கூட மனோஜ் கார்த்திக்கு அண்ணன் கேரக்டரில் நடித்திருந்தார். அந்தளவுக்கு, துணை நடிகரை போல சிறிய...
Uncategorized

தன்னுடைய சுருட்டை முடியினால் இளசுகளை சுற்ற வைத்த ஜனனி அசோக்குமாரின் வைரல் புகைப்படங்கள்..!!

ஜனனி அசோக்குமார் விஜய் தொலைக்காட்சியில் 'மாப்பிள்ளை' என்ற தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார் . இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் நிறைய மாடலிங் சம்பந்தமான துறையில் பணியாற்றி வந்த ஜனனி அசோக்குமாருக்கு பிறகு விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விளம்பரங்களில் நிறைய நடிகைகளுக்கு பின்னணியில் துணை நடிகை ஆக நடிக்கும் வாய்ப்பு ஜனனி அசோக்குமாருக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அசோக்குமார் இதன்மூலம் நிறைய சின்னத்திரை தொடர்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து செம்பருத்தி, நாம் இருவர் நமக்கு இருவர்,மௌன ராகம் போன்ற சீரியலில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஜனனி அசோக் குமார் இந்த கதாபாத்திரங்களில் மிக அற்புதமாக தனது திறமையை வெளிக்காட்டினார். மேலும் இல்லத்தரசிகளின் மனத...
Uncategorized

“இன்னும் ஒரு நூல் இறங்கியிருந்தா கூட..” – மொத்த மானமும் போயிருக்கும் – கிக் ஏற்றும் சமந்தா..!

நடிகை சமந்தா வெளியிட்டு இருக்கக்கூடிய படுகலாமரான கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா சமீபத்தில் மயோசைட்டிஸ் என்ற ஒரு விசித்திரமான நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நோயிலிருந்து மீள்வதற்கு கடுமையான உடற்பயிற்சி மற்றும் சிகிச்சை எடுத்துக் கொண்டு வரும் நடிகை சமந்தா கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அவ்வப்போது தன்னுடைய படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்த இவர் தன்னுடைய உடல் குணமாவதற்கு உண்டான அனைத்து வழிகளையும் முயற்சி செய்து வருகிறார். ஆன்மீகம் அறிவியல் என இரண்டிலும் பயணித்து வரும் நடிகை சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என அவருடைய ரசிகர்கள் தங்களுடைய விருப்பங்களை பதிவு செய்து வருக...
Uncategorized

இந்த படத்தில் காமெடி நடிகருக்கும், ஹீரோ சரத்குமாருக்கும் ஒரே சம்பளமாம்… அட இப்படி கூட நடக்குமா?

விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை படத்தில், வில்லன் நடிகராக அறிமுகமானவர் சரத்குமார். அதன்பின் சேரன் பாண்டியன், சாமுண்டி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார் சரத்குமார். அதற்கு பிறகு, 1994ல் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த நாட்டாமை படத்தில் நடித்த சரத்குமார், முன்னணி நாயகனாக உயர்ந்தார். அதன்பிறகு பல வெற்றிப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில், இன்று வரை நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால், ஏறக்குறைய 29 ஆண்டுகள் ஆன நிலையில், நாட்டாமை படம், இன்றும் ரசிகர்களால், விரும்பி ரசிக்கப்படுகிறது. இப்போதும் டிவி சேனல்களில் அந்த படம் ஒளிபரப்பாகும் போது, டிஆர்பி ரேட் எகிறி விடுகிறது. அதற்கு பல காரணங்கள் இருந்தால், அதில் ஒரு முக்கிய காரணம், படத்தில் நடித்த கவுண்டமணி - செந்தில் காமெடி காட்சிகளும்தான். இந்த படத்தின் பட்ஜெட்டாக திட்டமிட்டது 50 லட்சம் ரூபாய் மட்டும்தானாம். லோ பட்ஜெட் படமான இதில், நடிகை குஷ...