Tuesday, September 24
Uncategorized

ப்பா.. பின்னழகை முழுசாக காட்டி.. இணையத்தை மூச்சு முட்ட வைத்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!

பிரபல இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் அதிர வைத்து வைத்திருக்கின்றது. பல்வேறு வெற்றி திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பிரேமம் என்ற திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் அம்மணி. தமிழில் நடிகர் தனுஷின் கொடி திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தள்ளாடினார். காரணம் இவர் நடித்த முதல் திரைப்படம் தமிழில் போதிய வரவேற்பு பெறவில்லை. எனவே தெலுங்கு சினிமா பக்கம் அங்கே நல்ல பட வாய்ப்புகள் கிடைத்தது. பல்வேறு முன்னணி நடிகர்களின் முன்னணி இளம் நடிகர்களின் படங்களில் ஜோடி போட்டு நடித்து வந்த நடிகை அனுமா பரமேஸ்வரன் பட வாய்ப்பு கூட உடல் அடையும் கூடிய குண்டாகிப் போனார். இதனால் இவருக்கான பட வாய்ப்புகள் தடதடவென சரிந்து விழுந்தது. தற்போது, தன்னுடைய ...
Uncategorized

அந்த ஷாலை போடாமலே இருக்கலாம் உள்ள இருக்கிறது அப்படியே தெரியுது..!! ராகுல் ப்ரீத்தி வைரல் புகைப்படங்கள்..!!

தமிழ் தெலுங்கு ஹிந்தி என அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்திருக்கும் நடிகை ராகுல் ப்ரீத் தற்சமயம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கன்னடத்தில் 'கில்லி' என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் நிறைய பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது என்றே கூறலாம். நடிகை ராகுல் ப்ரீத் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். மாடலிங் துறையில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.பிறகு விளம்பரங்களில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் மாடலிங் துறையில் 2011 ஆம் ஆண்டு 'ஃபெமினா மிஸ் இந்தியா' என்ற அவார்டை வாங்கினார். இவர் தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இந்த திரைப்...
Uncategorized

பாண்டியராஜனிடம் மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். எம்ஜிஆர் - சிவாஜி வரிசையில், ரஜினி -கமல் தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்து வருகின்றனர். ரஜினி சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, அவரது ஒவ்வொரு அசைவும் மீடியாவில், பெரிதாக காட்டப்படுகிறது. மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஒரு நடிகர் என்பதையும் கடந்து, இந்திய அளவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு மனிதராக ரஜினிகாந்த் புகழ் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் ரஜினியை பொருத்தவரை, புகழின் உச்சியில் இருந்தும், பார்ப்பதற்கும், பழகுவதற்கும் மிக எளிமையான மனிதராகவே ரஜினி இருக்கிறார். படப்பிடிப்பு தளங்களில், அறிமுக நடிகர்களிடம் கூட அன்பாகவும், அக்கறையாகவும் நடந்துகொள்வார் ரஜினி. மிகப்பெரிய நடிகர் என்ற பந்தா அவரிடம் துளியும் இருக்காது என்பது, மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும் என்புதும் உண்மை. இந்நிலையில், நடிகரும், இயக்குநரும...
Uncategorized

இது என்ன சட்டையா இல்லை டி-ஷர்ட்டா..?? சித்தி இட்னானியின் பெட்ரூம் புகைப்படங்கள்..!!

நடிகை சித்தி இட்னானி நீ 'வெந்து தணிந்தது காடு' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இந்த படத்தை கௌதம் வாசுதேவ மேனன் இயக்கினார். நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்திருந்தார் முதல் படத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு இணையாக இவரது நடிப்பு இருந்தது என்றால் அது மிக ஆகாது. இந்த படத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் வெகுவாக மக்கள் மத்தியில் பிரபலமானது. நடிகை சித்தி இட்னானி ஆரம்ப நாட்களில் மாடலின் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையிலிருந்து நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சித்தி இட்னானிக்கு திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கிய 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு நிறைய ச...
Uncategorized

நயன்தாராவின் 75வது படம்; புதுமுக இயக்குனருக்கு வாய்ப்பு

தமிழ் சினிமாவில், லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. சர்ச்சைகளுக்கும், பரபரப்புக்கும் பெயர் பெற்ற சில நடிகைகளில் இவரும் முக்கியமானவர். அதேவேளையில், தனக்கு ஏற்படும் பிரச்னைகளை எளிதில் கடந்துவரும் வெற்றியாளராகவும் இவர் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2005ல், ஹரி இயக்கத்தில் ஐயா படத்தில், அறிமுகமான நயன்தாரா, அடுத்தடுத்த படங்களில் நடித்து, முன்னணி நாயகியாக உயர்ந்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள படங்களிலும் நயன்தாரா முன்னணி நாயகிகளில் ஒருவராக உள்ளார். கடந்தாண்டில், காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட், ஓ2 ஆகிய தமிழ் படங்களிலும், காட்பாதர் என்ற தெலுங்கு படத்திலும், கோல்டு என்ற மலையாள படத்திலும் நடித்திருந்தார். இந்தியில், இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஜவான் என்ற படத்தில், ஷாருக்கான் ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும், ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள, இறைவன் படத்தில், நயன்தார...
Uncategorized

முன்னழகை முழுசாகாட்டி மூச்சு முட்ட வைத்த ராஷி கண்ணா..!! இதுக்கு மேல காட்டுறதுக்கு ஒண்ணுமே இல்ல..!!

நடிகை யார் ராஷி கண்ணா 2018 ஆம் ஆண்டு வெளியான 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதற்குப் பிறகு அடங்கமறு, அயோக்கியா, சங்க தமிழன் போன்ற அடுத்தடுத்து நிறைய நடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது கார்த்தி நடிக்கும் 'சர்தார்' என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படத்தில் அற்புதமாக நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன.இந்நிலையில் 'சைத்தான் கா பட்சா' என்ற திரைப்படத்திலும் மேலும் தெலுங்கு சினிமாவிலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். நடிகை ராசி கண்ணா தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் தற்சமயம் கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக திகழ்ந்து வருகிறார் ராசி கண்ணா. இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த 'மெட்ராஸ் கபே' என்ற திரைப்படத்தின் ...
Uncategorized

‘விடுதலை’ படத்தை தொடர்ந்து 3 படங்களில் ஹீரோவாக ‘கமிட்’ ஆன சூரி

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடிகர் சூரி, 50 பரோட்டா சாப்பிடும் காட்சி மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதையடுத்து நடித்த படங்களில் பரோட்டா சூரி என்றே அடையாளப்படுத்தப்பட்டார்.   எனினும் அடுத்தடுத்த படங்களில், காமெடி நடிப்புடன் நல்ல குணச்சித்திர நடிப்பையும் சூரி வழங்கியதால், ரசிகர்களின் மனதை கவர்ந்தார். வடிவேலு, சந்தானம் போல, ஒரு கட்டத்தில் காமெடி நடிப்புக்கு சூரி என்ற அளவுக்கு, முன்னணி நட்சத்திரமாக முன்னேறினார். இதையடுத்து ரஜினி, விஜய். அஜீத், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், ‘விடுதலை’ என்ற படத்தில், போலீஸ் கேரக்டரில் சூரி, தற்போது நடித்து வருகிறார். மற்ற சில காமெடி படங்களில், சூரியை ஹீரோவாக நடிக்க சிலர் அணுகிய நிலையில், அவர் அந்த ...
Uncategorized

“பள பளக்க சந்தனம்..!”- இப்படி பயன்படுத்தி பாருங்க..!!

எவ்வளவு சரும பிரச்சனைகள் இருந்தாலும் அதை சரி செய்யக்கூடிய ஆற்றல் சந்தனத்திற்கு உள்ளது. அதுவும் உரைத்து எடுத்து பயன்படுத்தும் சந்தனத்திற்கு தான் அதிக அளவு பவர் உள்ளது என்று கூறலாம்.  சந்தனம் உடலுக்கு தேவையான குளிமையை தருவதோடு மட்டுமல்லாமல் கை, கால் முகம் கழுத்துப் பகுதிகளில் கருப்பாக இருப்பதை நீக்கி இயல்பான தோல் நிறத்திற்கு கொண்டு வரக்கூடிய ஆற்றல் கொண்டது. அப்படிப்பட்ட இந்த சந்தனத்தை கோடையில் நீங்கள் பயன்படுத்தி சருமத்திற்கு தேவையான குளிர்ச்சியை தருவதோடு என்னென்ன நன்மைகளை பெறலாம் என்பதை பார்க்கலாமா. சருமத்திற்கு சந்தனம் செய்யும் நன்மைகள் குளிர்ச்சியை அள்ளிக் கொடுக்கக் கூடிய சந்தனம் நமது சருமத்திற்கு மிகவும் சிறந்த நண்பனாக உள்ளது. சருமத்தில் ஏற்படக்கூடிய எரிச்சல், அரிப்பு, காயம் போன்றவற்றுக்கு உடனடியாக நிவாரணம் தருகிறது.  அது மட்டுமல்லாமல் இதில் ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் அதிகளவு இரு...
Uncategorized

ஹீல்ஷே இவ்வளவு பெருசா இருக்கே அப்போ அது..!!கீர்த்தி செட்டியின் கவர்ச்சி புகைப்படங்கள்..!!

நடிகை கீர்த்தி செட்டி 'ஷாம் சிங்கா ராய்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரானார். இந்த படத்தில் நடிகர் நாணியுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக இவர் திகழ்ந்தார். நடிகை கீர்த்தி செட்டி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தார். இவர் தெலுங்கு சினிமாவில் முதன் முதலாக 2019 ஆம் ஆண்டு 'சூப்பர் 30' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் 'உப்பெண்ணா' என்ற திரைப்படத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'உப்பெண்ணா' திரைப்படத்தில் வரும் காதல் காட்சிகள் அனைத்தும் இளைஞர்கள் மனதில் பெரும் வரவேற்பு பெற்றதால் அந்த படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்க...
Uncategorized

“அட்ரா சக்கை அப்படி போடு ஆண்களுக்கா..!” – இத்தனை அழகு குறிப்புகள்..!

பெண்கள் எப்படி அழகை விரும்புகிறார்களோ அதுபோலவே ஆண்களும் இன்று முக அழகை பாதுகாப்பதில் பெரும் பணத்தை செலவு செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ஆண்களுக்கு  உரிய மிக எளிய அழகு டிப்ஸை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். ஆண்களுக்கு உரிய அழகியல் குறிப்புகள் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன் அதிகளவு ஆண்களுக்கு சுரப்பதன் காரணமாக முகத்தில் எண்ணெய் வடிதல் பருக்கள் போன்றவை பெண்களை விட அதிக அளவு ஏற்பட காரணமாக உள்ளது. எனவே இவர்கள் தினமும் மூன்று முதல் நான்கு முறை முகத்தை சோப்பு அல்லாமல் வேறு ஏதேனும் இயற்கையான முறையில் இருக்கும் ஃபேஸ்வாஸைக் கொண்டு முகத்தை கழுவுவது அவசியம் ஆகும். வாரத்திற்கு ஒருமுறை தக்காளியை கொண்டோ வெள்ளரிக்காயை கொண்டோ நீங்கள் பேசியல் செய்து வரும்போது இது போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்காமல் முகம் எண்ணெய் பசை இல்லாமல் மாறும். மேலும் கடலை மாவுடன் சில துளி ரோஸ் வாட்டரை கல...
Exit mobile version