Tuesday, September 24
Uncategorized

“மின்விசிறியை இப்படி சுத்தம் செய்யுங்க..!” ஈஸியா வேலை முடியும்..!!

கோடை காலத்தில் மின்விசிறிகளை அதிக அளவு நாம் பயன்படுத்துவோம். காலை முதல் இரவு முழுவதும் தொடர்ந்து 24 ஹவர்ஸ் இது ஓடிக்கொண்டே இருப்பதால் மிக சீக்கிரமே தூசிகள் படிந்து விடும். மேலும் இந்த பேன் மிக உயரத்தில் இருப்பதால் இதை தொடர்ந்து நாம் சுத்தம் செய்யாமல் வைத்திருப்போம். அப்படிப்பட்ட சீலிங் பேனை நாம் எப்படி எளிதாக சுத்தம் செய்யலாம் என்பதற்கான டிப்ஸை எந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். சீலிங் ஃபேன் சுத்தம் செய்வதற்கு உரிய டிப்ஸ் உங்கள் வீட்டில் சீலிங் ஃபேனை சுத்தம் செய்யும்போது தூசிகள் கீழே விழாமல் சுத்தம் செய்வதற்கு பழைய தலையணை உரையை எடுத்து அதை அந்த சீலிங் ஃபேன் இன் லீபில் அப்படியே மாட்டிவிட்டு சுத்தம் செய்யும்போது அந்த தலையணைக்குள் தூசிகள் அனைத்தும் விழுந்து விடும். வேக்கும் கிளீனர் உங்கள் வீட்டில் இருந்தால் அதை பயன்படுத்தி நீங்கள் உங்கள் ஃபீலிங் பேனை மிக எளிதில் கச்சிதமாக சுத்த...
Uncategorized

“புளித்த இட்லி மாவு இருக்கா..!” அத வெச்சு உப்புப் படிந்த பக்கெட்டை கிளீன் பண்ணலாமா?

இனி கை வலிக்க பாத்ரூமில் இருக்கக்கூடிய பக்கெட்டை நீங்கள் தேய்க்க வேண்டிய அவசியமே இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய ஐடியாவை பயன்படுத்தினால் உங்கள் வீட்டில் உப்புப் படிந்த நிலையில் இருக்கும் பக்கெட் புது பக்கெட் போல் பளபளக்கும். பாத்ரூமில் இருக்கக்கூடிய பக்கெட் தண்ணீர் புழக்கம் அதிகமாக இருக்கக்கூடிய இடத்தில் இருப்பதால் ஒரு வாரத்திலேயே பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமான தோற்றத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் அதை எவ்வளவு சுத்தம் செய்தாலும் அதில் இருக்கும் கரை நீங்காமல் அப்படியே இருக்கும். அப்படிப்பட்ட கரையை எளிதில் நீக்கக்கூடிய டிப்ஸை இந்த கட்டுரையில் பார்க்கலாம். பாத்ரூம் பக்கெட்டில் இருக்கும் உப்பு கரையை எளிதில் நீக்கக்கூடிய முறை வைரத்தை வைரத்தைக் கொண்டு அறுப்பது போல உப்பு கரை படிந்த பக்கெட் உப்பைக் கொண்டு புளித்த இட்லி மாவை கொண்டும் எளிதில் சுத்தப்படுத்தலாம். இதற்காக நீங்கள் உங்கள் வீட...
Uncategorized

“ஆசை ஆசையாய் மீண்டும் சுவைக்க தோன்றும் அவல் பாயசம்..!” – இப்படி செய்யுங்க..!

பால் பாயாசம், பாசிப்பருப்பு பாயாசம், வெல்ல பாயசம், பழ பாயசம், அடை பிரதமன் பாயசம், பலாப்பழ பாயசம் இப்படி பல வகைகளான பாயசங்களை நீங்கள் குடித்திருப்பீர்கள். அதிலிருந்து வேறுபட்டு இருக்கக்கூடிய அவல் பாயசத்தை இன்று உங்கள் வீட்டில் எளிதில் செய்து அசத்துவது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம். அவல் பாயசம் செய்ய தேவையான பொருட்கள் 1.அவல் ஒரு கப் 2.நெய் இரண்டு தேக்கரண்டி 3.பால் இரண்டு கப் 4.முந்திரி 25 கி 5.திராட்சை 25 கி 6.ஏலக்காய் 4 7.வெல்லம் இரண்டு கப் செய்முறை முதலில் அவலை ஒரு வாணலியில் போட்டு சிறிதளவு நெய்யை விட்டு பொன் நிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வறுத்த இந்த அவலை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து நீங்கள் வைத்திருக்கும் பாலை நன்கு காய்ச்ச வேண்டும். குறிப்பாக பால் சுண்டக்காய்வது சுவையை கூட்டுவதாக இருக்கும். மேலும் எடுத்து வைத்திருக்கும் அவல் முழுவதும் நனை...
Uncategorized

“காலையில் சிம்பிள் டிபன் ரெசிபி சிவப்பரிசி ரொட்டி..!” – ஈசியா இப்படி செய்யுங்க..!!

எதிர்ப்பு சக்தியை அதிக அளவு அள்ளித் தரக்கூடிய சிவப்பரிசியில் எண்ணற்ற புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதனை நீங்கள் காலை நேரத்தில் சிம்பிளாக ஒரு சிவப்பரிசி ரொட்டி செய்து சாப்பிடுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு கிடைப்பதோடு சர்க்கரை நோயாளிகளுக்கு சிறப்பான உணவாக இது இருக்கும் என்று உணவில் வல்லுநர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். சிவப்பு அரிசியில் நாம் ரொட்டியை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். சிகப்பு அரிசி ரொட்டி செய்ய தேவையான பொருட்கள் 1.சிகப்பரிசி ஒரு கப் 2.பெரிய வெங்காயம் ஒன்று 3.பச்சை மிளகாய் இரண்டு 4.சீரகம் ஒரு டீஸ்பூன் 5.தேங்காய் துருவல்   அரை கப் 6.உப்பு தேவையான அளவு 7.கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி 8.தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் செய்முறை முதலில் பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பிறகு பச்சை மி...
Uncategorized

“சர்ப்ப தோஷம் ஏன் ஏற்படுகிறது..!” – யாரையெல்லாம் இந்த தோஷம் பாதிக்கும்..!

சர்ப்பதோஷம், நாகதோஷம் என்ற இரண்டு வார்த்தைகளும் இன்று பெருமளவு உச்சரிக்கப்படுகின்ற வார்த்தைகளாக உள்ளது. மேலும் அந்த தோஷத்திற்காக பரிகாரங்களை மேற்கொள்ள பல கோயில்களுக்கு சென்று வருகிறார்கள். பொதுவாக சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக திருமணம் நடக்காமல் இருக்கும். அப்படி திருமணம் நடக்கக்கூடிய காலகட்டங்கள் அமைந்து திருமணம் செய்யும் போது தடங்கல்கள் ஏற்படும். மேலும் திருமணம் நடந்து விட்டால் பிள்ளை பேரு இருக்காது. இப்படிப்பட்டவர்கள் ஜோதிடர்களின் பேச்சினை கேட்டு பல பரிகாரங்கள் செய்வார்கள். அப்படி சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன காரணத்தால் இந்த தோஷம் ஏற்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாமா. சர்ப்ப தோஷம் ஏற்படுவதற்கான காரணங்கள் சர்ப்ப தோஷத்தினால் பாதிக்கப்பட மிக முக்கியமான காரணமாக இருப்பது சர்ப்பங்களை கொன்று குவிப்பது ஆகும். இரை தேடச் செல்லும் சர்ப்பத்தை து...
Uncategorized

“சமையல் மேடையில் இந்த பொருட்களை வைக்காதீங்க..!” – மீறி வைத்தால் தரித்திரம்..!!

உங்கள் வீட்டு சமையலறை மேடையில் சுத்தமாக வைத்திருந்தாலும் கீழே கொடுக்கப்பட்டிருக்க கூடிய பொருட்களை வைப்பதின் மூலம் வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடும். மறந்தும் இனி மேல் அந்த பொருட்களை உங்கள் வீட்டில் சமையல் மேடையில் வைத்து விடாதீர்கள். சமையலறையில் நூற்றுக்கணக்கான பொருட்களை வைத்து அதை நாம் சமையலுக்காக பயன்படுத்துவோம். அதில் நல்லது கெட்டது என்று என எதையும் பிரித்து விட முடியாது. எனினும் அன்னலட்சுமி வாசம் செய்யக்கூடிய சமையல் கட்டில் நீங்கள் சமைக்கும் அந்த சமையல் மேடையில் இந்த பொருட்கள் இருந்தால் நன்மை தரும். மேலும் இந்த பொருட்களை வைத்தால் உங்களுக்கு தரித்தரம் ஏற்படும். தரித்திரத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் சமையல் அறை மேடையில் கருவாடு, நெத்திலி மீன், காய்ந்த இறால் போன்ற அசைவ சாமான்களை டப்பாவில் போட்டு வைத்திருப்பார்கள். இந்த பொருட்களை நீங்கள் உங்கள் சமையல் அறை மேடைய...
Uncategorized

“மோரில் இருக்கும் மோர் எனர்ஜி..!’ – இந்த வெயிலுக்கு தினமும் குடிங்க..!!

அட நீர் மோரா என்று அசால்டாக கேட்பவர்களுக்கு இந்த மோரில் இருக்கும் நன்மைகள் தெரிந்தால் கட்டாயம் தினமும் மோரை குடிப்பீர்கள். கோடை வெயிலுக்கு உடலுக்கு இடமாக குளிர்ச்சியை தரக்கூடிய இந்த மோரில் இஞ்சி, கருவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் இவற்றை கலந்து குடிப்பதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் உடலுக்கு தேவையான குளிர்ச்சியை இயற்கையாக தரக்கூடிய தன்மை இந்த மோருக்கு உள்ளது. மேலும் இது உடலை புத்துணர்வோடு வைத்துக் கொள்ள உதவி செய்கிறது. மோரில் 90% தண்ணீர் மற்றும் பொட்டாசியம் அதிகளவு இருப்பதால் எலக்ட்ரோடுகளை போல இது செயல்படுகிறது. இதனால் நீர் சத்தை சரியான அளவு உடலில் பராமரிக்க இது உறுதுணையாக உள்ளது. மோர் குடிப்பதின் மூலம் செரிமான மண்டலத்திற்கு மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கிறது. குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலை தடுக்க உதவி செய்கிறது. மேலும் குடல...
Uncategorized

“சமையலுக்கு இந்த சமையல் எண்ணெய் பயன்படுத்துறீங்களா..!” – அதுல என்னென்ன நன்மைக பார்க்கலாமா..!!

பொதுவாக இன்று அனைவரது வீட்டிலுமே கோல்டு வின்னர், மிஸ்டர் கோல்ட் போன்ற சமையல் எண்ணெய்கள் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது. இவை அனைத்துமே சூரியகாந்தி விதையிலிருந்து எடுக்கப்படக்கூடிய ரீபைன்ட் ஆயில் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். மேலும் சமையலில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற பலவிதமான எண்ணெய்கள் பயன்பாட்டில் உள்ளது. இதில் எந்தெந்த எண்ணெய்களை நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்களோ அந்த எண்ணெய்களினால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். சமையல் செய்யும் எண்ணெய்களின் வகைகள் மற்றும் நன்மைகள் இன்று நாகரிக யுகத்தில் ஆலிவ் ஆயிலை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். சமையலுக்கு பயன்படும் ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஈ, அதிக அளவு நிறைந்து இருப்பதால் இது புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல்...
Uncategorized

இன்றைய ராசிபலன் 26 மார்ச் 2023 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 26 மார்ச் 2023 ஞாயிற்றுக்கிழமை. கடவுளை நம்பினோர் கைவிடப்பட மாட்டார். எவ்வளவு இடர்கள் ஏற்பட்டாலும் தெய்வ நம்பிக்கை இருந்தால் நீங்கள் எதிர்நீச்சல் அடித்து உங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைய முடியும். தன்னம்பிக்கையோடு நீங்கள் செய்யும் முயற்சிகளின் மூலம் உங்கள் விளக்குகளை சரியாக அடைய இந்த உதவி செய்யும். மேலும் உங்கள் ஜாதகத்தில் இருக்கக்கூடிய கட்டங்களில் நிலைகளை அறிந்து அவற்றைக் கணித்து நீங்கள் செயல்படுவதின் மூலம் உங்களது பலன்களை அதிகரித்துக் கொள்வதற்கு அதிக சந்தர்ப்பங்கள் உள்ளது. அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி நேயர்களே இன்று நீங்கள் கடினமாக முயற்சி செய்வதின் மூலம் வெற்றிகளை எளிதில் அடைய முடியும். உங்கள் செயல்களில் வளர்ச்சி வேண்டுமெ...
Uncategorized

கொஞ்சம் விட்டா கூட டாப்ஸ் பிஞ்சிரும் போல இருக்கே..! – இணையத்தை மிரட்டும் கெட்டிகா ஷர்மா..!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகைகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் நடிகைகளின் முக்கியமானவர் நடிகை கெட்டிகா சர்மா ஆகும். இவர் தமிழில் அவ்வளவாக பிரபலமாக இல்லை என்றாலும் தெலுங்கில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் தெலுங்கில் இவர் காட்டும் அளவுக்கு கவர்ச்சியாக யாரும் எந்த படத்தில் நடித்து வரவில்லை. இவர் தெலுங்கில் முதன் முதலில் ரொமான்டிக் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு முன்பு இவர் திரைப்படத்துறையில் வருவதற்கு முன்பு youtube களில்  கவர்ச்சியான வீடியோக்களை அள்ளி தெளித்து வந்தார் அதில் கிடைத்த பிரபலத்தின் மூலம் சினிமா துறையில் பணியாற்றினார் பின்பு இவர் போட்ட வீடியோக்கள் அனைத்தும் வைரலானதை தொடர்ந்து சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. யூட்யூபில் மட்டுமில்லாமல் இவருக்கு சமூக ஊடகங்கள் அனைத்திலும் மிகப்பெரிய ர...
Exit mobile version