Tuesday, September 24
Uncategorized

ப்ரா போடல.. வேணும்னா பாத்துகோங்க.. மேலாடையை கழட்டி காட்டும் சமந்தா..!

நடிகை சமந்தா:தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. நடிகை சமந்தா தற்சமயம் 'யசோதா' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.இது அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இருந்தது. தற்சமயம் நடிகை சமந்தா அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக கோடிகளில் புரளும் ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை சமந்தா அவர்களுக்கு முகத்தில் ஏற்பட்ட ஒரு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். இதைப்பற்றி நிறைய தொலைக்காட்சி நிறுவனங்களிடம் பேட்டி கொடுத்துள்ளார். தனக்கு இப்படி ஒரு நோய் வந்திருப்பது நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் எனக்கே தெரியவந்தது என்று கூறினார். இந்நிலையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு அந்த நோயிலிருந்து குணமானார் சமந்தா. இந்நிலையில் instagram போன்ற சமூக வலைதளங்களில் தற்சமயம் நிறைய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார...
Uncategorized

“மொழ மொழன்னு யம்மா யம்மா..” – மொத்தமாக காட்டி.. மூடேத்தும் யாஷிகா ஆனந்த்..!

தமிழ்நாட்டின் மாடல்  குயின் மற்றும் டபுள் மீனிங் பேசும்  கவர்ச்சி நடிகை ஆக அறியப்படுபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இந்தியாவில் உள்ள புதுடெல்லியில் 1998 ஆகஸ்ட் 4ஆம் தேதி பிறந்தவர் ஆவார். இவரது பூர்வீகம் பஞ்சாப் மாநிலம் ஆகும். பஞ்சாப் மாநிலத்தில் மாடல் அழகியாக இருந்து தமிழ்நாட்டின் திரைத்துறையில் சிறு சிறு வேடங்களுக்காக தமிழ்நாட்டிற்கு அழைக்கப்பட்டு தற்போது தமிழ்நாட்டிலேயே செட்டில் ஆகி தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். நடிகை யாஷிகா ஆனந்த் 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக தனது திரை உலக பயணத்தை தொடங்கினார் மேலும் தமிழில் அதே ஆண்டு வெளியான துருவங்கள் 16 என்ற படத்தில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனது முக்கிய நடிப்பை வெளிக்காட்டி இருந்தார் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பின்பு 2017ல் தமிழி...
Uncategorized

இறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங்கின் அக்காவா இது..!! – ஆ.. என வாயை பிளந்த ரசிகர்கள்..!

இறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங்கின் அக்காவா இது:திரைப்படத் துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு அக்கா தங்கையாக நடித்திருக்கும் நடிகைகள் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தாலும் நாளடைவில் அவர்களுக்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காது என்பதே சினிமா உலகத்தின் தற்போதைய சூழ்நிலை. இந்நிலையில் இதற்கு விதிவிலக்காக அமைந்திருக்கிறார் நடிகை மும்தாஜ். நடிகை மும்தாஜ் 'இறுதி சுற்று' படத்தில் ரித்திகா சிங்கிற்கு அக்காவாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதில் இவர் சிறப்பாக எதார்த்தமாகவும் நடித்திருந்தார். இவருடைய நடிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரிய ஒரு விஷயமாகும். இவர் பெங்காலியைச் சேர்ந்தவர் ஆரம்ப நாட்களில் இவர் குறும்படங்களில் நடித்ததன் மூலமாக சினிமா துறையில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்த...
Uncategorized

டைட்டான டாப்ஸ்..! – முதுகில் றெக்கை.. கிளாமர் தேவையாய் மின்னும் பிரியங்கா தேஷ்பாண்டே..!

பிரியங்கா தேஷ்பாண்டே : தமிழ் தொலைக்காட்சிகளில் நம்பர் ஒன் தொலைக்காட்சியாக விளங்கும்  விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக இருக்கும் நபர்களில் மிகவும் அழகான வரும் தனது தொகுப்பாளர் வேலையை தெளிவாக செய்யும் நபராகவும் அனைவரும் ரசிக்கும் வண்ணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே அவர்கள் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தமிழ்நாட்டில் வளர்ந்தவர் இவரது கல்லூரி காலம் எத்திராஜ் காலேஜ் என்ற சென்னையில் உள்ள முக்கியமான  கல்லூரியில் விஸ்காம் படிப்பை முடித்து அதன் பிறகு மாடலிங் துறையில் சிறிது காலம் பணியாற்றிய பின்பு தொகுப்பாளராக ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற பல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அணுகினார். அதில் தமிழ்நாட்டின் முக்கியமான தொலைக்காட்சியான விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் என்ற பாடல் ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளரா...
Uncategorized

சட்டையில் ஒரு பட்டனை கூட போடல.. ஓப்பனாக காட்டி.. மூச்சு முட்ட வைக்கும் மஹிமா நம்பியார்..!

மஹிமா நம்பியார் 'சாட்டை' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு இளம் நடிகை ஆவார். இவர் கேரளத்தைச் சேர்ந்தவர் ஆரம்ப காலங்களில் நிறைய மலையாள படங்களில் நடித்துள்ள மகிமா நம்பியார் பிறகு தனது நடிப்பினாலும் கவர்ச்சிகரமான முக பாவனையாளும் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்பு கிடைத்தது. இவர் 2010 ஆம் ஆண்டு மலையாளத்தில் 'காரியஸ்தன்' என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக அறிமுகமானார். இவர் 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான சாட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே நன்கு அறியப்பட்டவர். பிறகு 2017 ஆம் ஆண்டு 'குற்றம் 23' என்ற திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பை பெற்றதால் வெற்றி படமாக அமைந்தது. பிறகு மீண்டும் 2017-இல் 'புரியாத புதிர்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ப...
Uncategorized

தொடையை முழுக்க எண்ணெய் பூசி.. மொழு மொழுவென காட்டி வெறியேத்தும் பூஜா ஹெக்டே..!

2019ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து தற்போது தென்னிந்திய திரைப்படத் துறையின் முதல் ஐந்து கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்துவரும்  பூஜா ஹெக்டே அவர்கள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1990 அக்டோபர் 13-ல் பிறந்தவர். தனது கல்லூரி படிப்பை மும்பையில் தொடர்ந்த பூஜா ஹெக்டே அவர்கள் பொருளியல் துறையில் பட்டம் பெற்று அதன் பின்பு  மாடலிங் துறையில் பணியாற்றி பின்பு விளம்பர துறையிலும் சில காலம் பணியாற்றிய பின்பே திரைத்துறைக்கு நடிப்பதற்காக வந்தார். 2012 இயக்குனர் மிஷ்கின் அவர்களின் மாறுபட்ட சூப்பர் ஹீரோ சப்ஜெக்டான முகமூடி படத்தில் ஜீவாவுக்கு கதாநாயகியாக சத்திய இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பூஜா ஹெக்டே. அதைத்தொடர்ந்து 2014 இல்  லைலா கோஷம் தெலுங்கு திரைப்படத்தில் நந்தனா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் இவர். அதே ஆண்ட...
Uncategorized

ஜட்டி போடல.. பாத்துக்கோங்க.. பேண்ட்-ஐ கழட்டி காட்டி உறுதிபடுத்திய கெட்டிகா ஷர்மா..!

நடிகை கெட்டிகா ஷர்மா தெலுங்கு சினிமாவில் முதல் முறையாக 'ரொமாண்டிக்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவர் மிகவும் கவர்ச்சியாக நடித்ததால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார். இவர் திரைப்படத் துறையில் வருவதற்கு முன்பு நிறைய யூடியூப் களில் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அதன் மூலமாக ரசிகர்களை கவர்ந்ததன் மூலம் திரைப்பட துறையில் பணியாற்றினார். இவர் போடும் வீடியோக்கள் அனைத்தும் மில்லியன் கணக்கில் வியூக்களை குவிக்கின்றன.இதன் மூலம் யூடியூபில் மட்டுமல்லாது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம் என்றே கூறலாம். நடிகை கெட்டிகா ஷர்மாவின் ஆரம்ப நாட்கள் மாடலிங் துறையில் பணியாற்றினார்.மாடலிங் துறையில் இருந்து விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கெட்டிக்கா சர்மாவிற்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திய எர்டிகா சர்மா அடுத்தடுத்து ...
Uncategorized

நெகு நெகுன்னு நெய் போல இருக்கும் தொடையை முழுசாக காட்டிய பிரியா பிரகாஷ் வாரியர்..!

மலையாளத் திரைப்பட திரையுலகத்தில் வளர்ந்து வரும் நடிகையாக பார்க்கப்படுபவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இவர் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் பகுதியில் 1999 செப்டம்பர் 12ஆம் தேதி பிறந்தவர். திருச்சூரில் உள்ள விமலா கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்த பிரியா வாரியர் அதன் பின்பு மாடலிங் துறையில் ஈடுபட்டார். பிரியா வாரியர் ஒரு மலையாள திரைப்படமான அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் அந்த திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் தனது கண் அசைவுகளின் மூலம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனவர். அந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அந்த படத்திற்கு மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. அனைவரும் எதிர்பார்த்த வண்ணம் அந்த படம் திரையரங்கில் அந்த அளவு வெற்றிப்படவில்லை என்றாலும் பிரியா வாரியருக்காக அந்த படம் ஓரளவு ஓடியது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரியா வாரியர் அடுத்தடுத்த படங்களி...
Uncategorized

தொடையை முழுசாக காட்டி சொக்க வைத்த வாத்தி ஹீரோயின் சம்யுக்தா மேனன்..!

நடிகை சம்யுக்தா மேனன் கேரள மாநிலம் பாலக்காட்டில் 1995 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 2016 ஆம் ஆண்டு 'பாப்கார்ன்' என்ற திரைப்படத்தில் மூலம் முதல் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். பிறகு 'களரி' என்ற திரைப்படத்தில் தமிழில் முதல் முறையாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு 'ஜூலை காற்றில்' என்ற திரைப்படத்தில் மீண்டும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படங்கள் அனைத்தும் போதிய அளவுக்கு வெற்றி படம் இல்லாததால் இவரது புகழ் பெரும்பாலும் தமிழ் ரசிகர்களிடையே சென்றடையவில்லை. இந்நிலையில் தற்சமயம் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியான நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதால் இளம் நடிகர்களில் நடிகைகளில் உச்சம் பெற்ற நடிகையாக தற்சமயம் சமித்தா மேனன் திகழ்ந்து வருகிறார்.   ஆனால் படத்தில் இவருக்கு போதிய அளவுக்க...
Uncategorized

அரசியலில் வாணி போஜன்..! – இதை எதிர்பாக்கவே இல்ல..! – வேற லெவல் என்ட்ரி..!

தற்போது தமிழ்நாட்டில் நம்பர் ஒன் நடிகைகள் வரிசையில் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் நடிகைகளில் வாணி போஜனும் ஒருவர். நடிகை வாணி போஜன் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் 1988 ஆகஸ்ட் 28ஆம் தேதி பிறந்தவர். இவரது அப்பா பெயர் போஜன் என்பதாகும் அம்மா பார்வதி ஆவார் இவருக்கு ஒரு அண்ணனும் உள்ளார் இவர் கிங்பிஷர் ஏர்லைன்ஸில்  பணி பெண்ணாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார் அதோடு விளம்பர துறையிலும் சில காலம்  பணிபுரிந்தார் பின்பு மாடலிங் துறையில் தனது அழகினால் பல தனியார் விளம்பரங்களில் மாடலாக நடித்து வந்தார். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகவும் மிக முக்கியமான சீரியல்களில் கதாநாயகியாக களமிறங்கினால் நடிகை வாணி போஜன் முதலில் விஜய் டிவியில் ஆஹா என்ற தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்தார் பின்பு ஜெயா தொலைக்காட்சியில் மாயா என்ற தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார். இந்த தொடர்களின் நடிக்கும...