Tuesday, September 24
Uncategorized

“குட்டியூண்டு பாவாடை.. அதுல ஓராயிரம் ஓட்டை..!..” – கவர்ச்சி வரலாறு எழுதும் சாக்‌ஷி அகர்வால்..!

நடிகை சாக்க்ஷி அகர்வால் 'பிக் பாஸ்' எனும் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோ மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானார். மேலும் இந்த சோவில் நடிகர் கவினை ஒருதலை பட்சமாக காதல் செய்தார். இந்த காதலை என் கவின் ஏற்க மறுத்தார்.பிறகு பிக் பாஸ் ஷோ வில் இருந்து விலகினார் சாக்க்ஷி அகர்வால். சாக்க்ஷி அகர்வால் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையிலிருந்து நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஆங்காங்கே நிறைய விளம்பரங்களில் நடிகைகளுக்கு பின்னணியில் ஒரு கதாபாத்திரத்தில் நடக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு திரைப்படங்களிலும் அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான 'ராஜா ராணி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் நயன்தாராவிற்கு தோழியாக ஒரு சிறு கதாபாத்திரத்தில...
Uncategorized

“காமன் வீட்டு நிலவு..” – ப்பா… பாத்தாலே கிறுகிறுன்னு வருதே..! – வயசு பசங்களை பாடாய் படுத்தும் அனிகா..!

தமிழ் திரைப்படத்துறையில் சிறுசிறு குழந்தை  வேடங்களில் நடித்து தற்போது மலையாளம் மட்டும் தமிழ் திரைப்படத்துறையில் முக்கிய நடிகையாக பேசப்பட்டு வரும் நடிகை  அனிகா சுரேந்திரன் கேரள மாநிலம்  மஞ்சேரியில் பிறந்தார். கேரள மாநிலம் மஞ்சேரி பகுதியில் உள்ள நாசரேத் பள்ளியிலும் கோழிக்கோடு தேவகிரி சி எம் ஐ பப்ளிக் பள்ளியிலும் தனது பள்ளி படிப்பை முடித்த நடிகை அனிகா சுரேந்திரன் அவர்கள் 2010 ஆம் ஆண்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதற்கு முன்பு 2007 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சோட்டா மும்பை என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அது அவரது முதல் படமாக கருதப்படவில்லை 2010 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமே அவரது முதல் திரைப்படமாக கருதப்பட்டு வருகிறது இந்த திரைப்படத்தில்  லயா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அனிகா சுரேந்திரன். அதன்பின்பு ஃபோர் ஃப்ரண்ட்ஸ் என்ற ...
Uncategorized

“பால் சிற்பம்…” – இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே..! – இணையத்தை சூடேற்றும் நடிகை ஹன்சிகா..!

நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவர் அவர். நடிகை ஹன்சிகா மோத்வானி 'எஸ்கேப் ப்ரம் தாலிபான்' என்ற திரைப்படத்தில் இருந்து குழந்தை நட்சத்திரமாக இந்தியில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் அற்புதமாக நடித்ததன் மூலம் அடுத்தடுத்த குழந்தை நட்சத்திர வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. பிறகு ஹிந்தியில் இருந்து தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி தமிழ் திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்யுடன் 'வேலாயுதம்' என்ற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இவர் அடித்த முதல் திரைப்படத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் உடன் நடித்த இவருக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. முதல் படத்திலேயே கவர...
Uncategorized

பிதுங்கி வெளியே வரும் முன்னழகு.. – நைட் பார்ட்டியில் நச் போஸ்..! – அலறவிடும் அஞ்சலி..!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் 1986 ஜூன் 16ஆம் தேதி பிறந்தவர் நடிகை அஞ்சலி ஆவார். இவர் தற்போது தமிழ் தெலுங்கு என்று தென்னிந்திய மொழிகளில் நடித்துக் கொண்டிருந்த இவர்  இந்தியில் வெப் சீரிஸ் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் இந்திய நடிகை மற்றும் விளம்பரம் முன்னாள் நடிகையான அஞ்சலி அவர்கள் முதன்முதலில் விளம்பர படங்களில் தான் நடித்து வந்தார் அதன் பிறகு இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்தார். 2007 ஆம் ஆண்டில் கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ஆனந்தி என்ற வேடத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகையாக ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார். இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில் நடிகை அஞ்சலிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் த...
Uncategorized

“பச்ச தண்ணி பத்திக்கும் போல.. செம்ம ஹாட்..!..” – பச்சை உடையில் பள்ஸ் ஏத்தும் அம்ரிதா அய்யர்..!

நடிகை அம்ரிதா அய்யர் 'பிகில்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். இந்த திரைப்படத்தில் அவர் கால்பந்து வீராங்கனை ஆக நடித்திருந்தார். இந்நிலையில் அமிர்தா ஐயர் 'படை வீரன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன்முதலாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் அவருடைய எதார்த்தமான நடிப்பினாலும் தனது கவர்ச்சியான உடலைக் காட்டி ரசிகர்களை கவர்ந்தார். பிறகு 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி உடன் 'காளி' என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் அம்ரிதா. மேலும் இந்த திரைப்படங்கள் அனைத்தும் போதிய அளவுக்கு வெற்றி படம் இல்லாததால் மக்களிடையே பெரிய அளவிற்கு ரீச் ஆகவில்லை. பிறகு 2019 ஆம் ஆண்டு பிகில் என்ற திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனை ஆக நடித்திருந்தார் அம்ரிதா. அந்த கதாபாத்திரத்தின் பெயர் 'தென்றல்'. இந்த பெயர் இவருக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தி இருந்தது. பிறகு 'ப...
Uncategorized

என்ன சொல்றீங்க..? – இவ்வளவு சீக்கிரமாவா..? – இரண்டாவது திருமணம் பற்றி வாய் திறந்த மீனா..!

நடிகை மீனா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு, அஜீத் என முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்தவர். இவரது கணவர் வித்யாசாகர், சில மாதங்களுக்கு முன் நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்தார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா ’தெறி’ படத்தில், விஜய் மகளாக நடித்திருப்பார். நடிகை மீனாவுக்கு, வயது 40 களை கடந்தும் தமிழ் சினிமாவில் இன்னும் மவுசு குறையவில்லை. கணவர் வித்யாசாகர் மறைவுக்கு பின், படங்களில் நடிக்காமல் சற்று இடைவெளி விட்டிருந்த மீனா, பழையபடி தற்போது சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். கணவரின் மறைவால் ஏற்பட்ட வேதனையில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீண்டு வந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில், நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும், அதிலு...
Uncategorized

நாட்டுக்கட்டனா.. அது நீங்கதான்..! ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படம்..! – உருகும் இளசுகள்..!

தமிழ்நாட்டில் தற்போது அனைவரும் அறிந்த கமர்சியல் நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஷாலு  ஷம்மு. இவர் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி அருகில் நாகர்கோவிலில் 1993 டிசம்பர் 18ஆம் தேதி பிறந்தவர் . கன்னியாகுமரியில் பிறந்தாலும் சென்னையில் வளர்ந்த வந்த இவர் சென்னையில் உள்ள புரசைவாக்கம் சத்யா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் படித்தார். மேலும் சென்னையில் உள்ள எத்திராஜ் காலேஜ் ஃபார் உமன் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார் நடிகை  ஷாலு . கல்லூரி படிப்பை முடித்த கையோடு மாடலிங் துறையில் இறங்கினார் நடிகை ஷாலு ஷம்மு இவரது தந்தை பெயர் ரங்கநாதன் என்பதாகும் தாயின் பெயர் ராதா இவருக்கு ரவி என்ற சகோதரரும் இருக்கிறார். மாடலிங் துறையில் இருந்த இவர் சிறு சிறு விளம்பர படங்களில் நடித்து வந்தார் மேலும் துணை இயக்குனராக ஒரு சில விளம்பர படங்களில் வேலை பார்த்து வந்த ஷாலு சம்மவுக்கு மாடலிங் துறையில் இருந்த ஆர்வம் தி...
Uncategorized

சேலையில் தங்க சிலை போல காட்சி அளிக்கும் நிவேதா பெத்துராஜ்..!!

நடிகை நிவேதா பெத்துராஜ் 'ஒருநாள் கூத்து' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் தனது அற்புத அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய நிவேதா பெத்துராஜிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில்  முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆரம்ப காலம் முதலில் மாடலிங் துறையில் பணியாற்றிய நிவேதா பெத்துராஜ். இந்தத் துறையில் இருந்து நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நிவேதா பெத்துராஜ் சினிமா வாய்ப்புகளும் வரத் தொடங்கின. பிறகு 'ஒரு நாள் கூத்து' என்ற திரைப்படத்தின் மூலம் 'அட்டகத்தி' தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அவரது அற்புதமான நடிப்பின் காரணமாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன...
Uncategorized

‘பொதுவாக எம்மனசு தங்கம்’ – பாடல் வரியை நிஜமாக்கிய ரஜினி..!

விக்ரம்-சூர்யா நடித்த ‘பிதாமகன்’ விஜயகாந்த் நடித்த ‘கஜேந்திரா’ சூர்யா நடித்த மாயாவி என பல திரைப்படங்களின் தயாரிப்பாளர் துரை. இதில் பிதாமகன், மாயாவி இரண்டும் இயக்குநர் பாலா இயக்கிய படங்கள். தயாரிப்பாளர் துரை, தயாரித்த சில படங்கள் பலத்த நஷ்டத்தை சந்தித்தால், நாளடைவில் இவரும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார்.  தற்போது, உடல்நிலை சரியில்லாமல் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கிறார். அவருக்கு மருத்துவம் செய்வதற்கு கூட பணம் இல்லாமல், வைத்திய செலவுக்குக் கூட வழியில்லாமல் தவித்து வருகிறார்.  எனவே, சினிமாத் துறை சார்ந்தவர்களிடமிருந்து உதவி கேட்டு இருக்கிறார். இதை கேள்விப்பட்ட நடிகர் சூர்யா, மருத்துவ செலவிற்காக உதவி செய்துள்ளார் இந்நிலையில், இதைப்பற்றி கேள்விப்பட்டு துரைக்கு போன் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  ‘கவலைப்படாதீங்க... நான், உங்களுக்கு உதவி செய்கிறேன்,’ என வாக்கு கொடுத்துள்ளார் வாக்கு கொட...
Uncategorized

சிம்புவின் படத்தில் ஐட்டம் டான்ஸ்..! – ஆர்யாவின் மனைவி சாயிஷா வாங்கிய சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா..?

தமிழிலும் இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகத்திலும் நன்கு அறியப்பட்ட நடிகையாக இருப்பவர் நடிகை சாயிஷா. இவர் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் 1997 ஆகஸ்ட் 12ஆம் தேதி பிறந்தவர். இவரது கணவர் தமிழ் திரையுலகில் அனைவரும் அறிந்த முக்கியமான திரை பிரபலமான ஆர்யா ஆகும். நடிகை சாய்ஷாவின் தந்தை பிரபல நடிகர் ஆன சுமேத் சைக்கால் மற்றும் ஷாகின்பானு என்பவர்களுக்கு மகளாக பிறந்தவர் தான் இவர்.2015 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அகில் என்ற திரைப்படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் முதல் முதலாக நடித்த முன் வந்தார் நடிகை சாய்ஷா. அதன் பிறகு இந்தி திரைப்படமான சிவாய் என்ற திரைப்படத்தில் 2016 ஆம் ஆண்டு அனுஷ்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்பு தமிழில் வனமகன் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக மிகப்பெரிய தொழில் மகளாக காவியா என்ற கதாபாத்திரத்தில் தமிழில் அறிமுகமானார் நடிகை சாய்ஷா. இதன...