Tuesday, September 24
Uncategorized

“முகத்திற்கு நெய் செய்யும் ஜாலம்..!” – நீங்களும் நெய் மசாஜ் செய்து பாருங்க..!

முக அழகுக்காக எண்ணற்ற வழிமுறைகளை பின்பற்றுவதோடு பல பொருட்களையும் வாங்கி நாம் நம் முகத்தை மென்மேலும் அழகுடன் காட்டிக் கொள்ள விரும்புகிறோம்.  அந்த வகையில் நெய் நமது முகத்திற்கு பொலிவை தரக்கூடிய பணியை செய்வதோடு மட்டுமல்லாமல் அழகையும் தருகிறது. அப்படிப்பட்ட நெய்யினால் நம் முகத்திற்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை பற்றி எந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். நெய் நன்மைகள் சருமங்களில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவி செய்யக்கூடிய இந்த நெய் உங்கள் முகத்திற்கு தேவையான பொலிவையும் வாரி வழங்குகிறது. குறிப்பாக இளம் வயதில் ஏற்படுகின்ற வயதான தோற்றத்தை தடுக்கக்கூடிய ஆற்றல் இந்த நெய்யில் இருக்கும் வைட்டமின் ஏ, இ, டி க்கு அதிக அளவு உள்ளது. மேலும் இதில் இருக்கக்கூடிய ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் முகத்தில் ஏற்படுகின்ற சுருக்கங்களை ...
Uncategorized

வேண்டுமென்றே சேலையை நழுவவிட்டு தனது முன்னழகை காட்டிய கீர்த்தி சுரேஷ்..!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்த முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்சமயம் நிறைய கவர்ச்சி போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் 2000 ஆண்டு வெளியான 'விமானிகள்' என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமானார். பிறகு மலையாள சினிமாவில் 2013 ஆம் ஆண்டு அறிமுக நாயகியாக 'கீதாஞ்சலி' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்குப் பிறகு 'ரிங் மாஸ்டர்' என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருந்த கீர்த்தி சுரேஷுக்கு தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். படம் போதிய அள...
Uncategorized

“பல் அழகை பராமரிக்கணுமா..!” – அப்ப இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

சரும அழகையும், முக அழகையும் பராமரிக்க கூடிய நாம் பல் பற்றி கவலை கொள்வது இல்லை. பல் பராமரிப்பு இன்றியமையாத ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் உங்கள் பற்கள் அழகாக பளிச்சென்று வெண்மையாக பளிச்சிட கீழ்காணும் டிப்ஸை பயன்படுத்தி உங்கள் பல்லை பளிச் என்று ஆரோக்கியமாக பாதுகாக்க முடியும்.  பற்களை பாதுகாக்க கூடிய டிப்ஸ் ஒரு டீஸ்பூன் அளவு உப்பை எடுத்துக்கொண்டு அதை எண்ணெயில் குழைத்து வாரத்திற்கு ஒருமுறை உங்கள் பற்களில் வைத்து நன்கு தேய்த்து வர வேண்டும். அப்படி தேய்த்து வந்தால் உங்கள் பற்களில் இருக்கும் கரைகள் நீங்கி விரைவில் உங்கள் பல் வெண்மையாக காட்சியளிக்கும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் பல் துலக்கும் போது பேக்கிங் சோடாவை  உங்கள் பேஸ்ட்டில் வைத்து கொண்டு துலக்குங்கள். இப்படி நீங்கள் செய்யும் போது உங்கள் பற்களில் இருக்கும் மஞ்சள் கரை அடியோடு அகன்று விடும். நேரடியாக எந்த பேக்கிங் சோட...
Uncategorized

நீங்கள் அபிஷேகம் செய்யும் பொருட்களினால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என தெரிந்து கொள்ளலாமா..!

இக்கட்டான சமயங்களில் கடவுளுக்கு நேர்ந்து கொண்டு இது போன்ற அபிஷேகங்களை செய்து கடவுளின் மனதை குளிர வைக்க வேண்டும் என்று பலரும் வேண்டுதல்கள் செய்வது வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படி அவர்கள் வேண்டிய பிறகு அந்த காரியம் நடந்து முடிந்து விட்டால் அபிஷேகத்திற்கு உரிய பொருட்களை வாங்கி பூஜை முறைகள் பூஜைகளை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் செய்யக்கூடிய அபிஷேகத்திற்கு எண்ணற்ற பொருட்கள் பயன்படும். இந்த ஒவ்வொரு பொருளும் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பலனை கொடுக்கிறது. அப்படி நீங்கள் செய்யக்கூடிய அபிஷேகப் பொருட்களால் உங்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். அபிஷேகம் செய்யும் பொருட்கள் மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் பசும்பாலை கொண்டு நீங்கள் அபிஷேகம் செய்வதால் உங்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். சர்க்கரையைக் கொண்டு அபிஷேகம் செய்யும்போது எதிர...
Uncategorized

“இப்படித்தான் ருத்திராட்சம் அணிய வேண்டுமா…!” – இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்து கழுத்தில் ருத்திராட்சம் அணிவதை வழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அணிபவர்களுக்கு அந்த ருத்திராட்சத்தை அணிவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும். அந்த ருத்ராட்சத்தை எப்படி அணிய வேண்டும் என்ற உண்மை நிலை தெரிவதில்லை. எனவே இந்த கட்டுரையில் நீங்கள் ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து இருந்தால் அதை எப்படி அணிய வேண்டும் என்பதை பற்றி சில விதிமுறைகளை படித்து தெரிந்து கொள்ளலாம். ருத்ராட்சம் அணியும் முறை இந்த ருத்ராட்சம் ஆனது சூரியன், சந்திரன் அக்னி இவர்களின் அம்சமாக சிவபெருமானின் முக்கண்ணாக திகழ்வதாக கூறியிருக்கிறார்கள் .ஒரு சமயத்தில் சிவபெருமான் ஜெபத்தில் இருந்தபோது அவர் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் தான் ருத்ராட்சம் மரமாக தோன்றியதாக புராணங்களில் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ருத்ராட்சத்தை அணியக்கூடி...
Uncategorized

“நா வறட்சியை குறைத்து வெயிலின் தாக்கத்தை தடுக்கும் மல்டி ஃப்ரூட் ஜூஸ்..!” – நீங்களே போடலாம்..!!

வெயிலில் தாக்கம் தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த தாக்கத்தினால் அதிக பேருக்கு நா வறட்சி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் வெளியே செல்லும்போது கூடுதலாக வெயிலின் தாக்கத்தின் காரணமாக தலைசுற்றல் போன்றவை ஏற்படும்.  இதை தடுக்க உங்கள் வீட்டிலேயே நீங்கள் இந்த  மல்டி ஃப்ரூட் ஜூஸ் செய்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடிப்பதின் காரணமாக உங்களுக்கு நா வறட்சியோ வெயிலின் காரணத்தால் ஏற்படும் பாதிப்புகளோ ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். மல்டிப்ரூட் ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள் 1.அரை மூடி எலுமிச்சம் சாறு 2.ஆப்பிள் ஒரு துண்டு 3.திராட்சை 10 4.வெள்ளரிக்காய் ஒரு துண்டு 5.தர்பூசணி ஒரு துண்டு 6.இரண்டு புதினா இலை 7.ஏலக்காய் ஒன்று 8.தேன் இரண்டு டீஸ்பூன் 9.ஆரஞ்சு பழம் ஒன்று 10.பேரீச்சம்பழம் ஒன்று செய்முறை  முதலில் எலுமிச்சம் பழத்திலிருந்து அரை மூடி படத்தை எடுத்து அதில் உள்ள சாறை பிழிந்து தனியாக ஒரு ...
Uncategorized

“இரும்பு சத்து அள்ளித்தரும் கோவைக்காய் வறுவல்” – இனி இப்படி செய்யுங்க..!

நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அதிக அளவு தரக்கூடிய கோவைக்காய் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உணவில் சேர்க்கக்கூடிய ஒரு முக்கிய காய் என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவி செய்கிறது. உடலுக்கு இப்படிப்பட்ட நன்மைகளைச் செய்யக்கூடிய கோவைக்காயை எப்படி வறுவல் செய்வது என்பது பற்றி எந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். கோவைக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள் 1.கோவக்காய் அரை கிலோ 2.உளுத்தம் பருப்பு ஒரு டீஸ்பூன் 3.எண்ணெய் இரண்டு டீஸ்பூன் 4.கடுகு ஒரு ஸ்பூன் 5.சீரகம் ஒரு ஸ்பூன் 6.சிவப்பு மிளகாய் இரண்டு 7.பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன் 8.தேவையான அளவு கருவேப்பிலை 9.உப்பு தேவையான அளவு 10.மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் 11.மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன் 12.வேர்க்கடலை கால் கப் 13.மல்லித்தூள் அரை டீஸ்பூன் மசாலா  அரைக்க 1...
Uncategorized

“ரோஜா செடி நல்ல முறையில் வளர வேண்டுமா?” – எளிய டிப்ஸ்..!

உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ரோஜா செடியை வைத்திருக்கிறீர்களா? அப்படி அந்த ரோஜா செடியை வைத்து ஆறு மாதம் ஆகியும் அது ஒரு பிட்டு கூடி வளரவில்லை என்ற கவலை உங்களுக்கு உள்ளதா?  அப்படி இருந்தால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இருக்கக்கூடிய சில டிப்ஸ்களை ஃபாலோ செய்தால் போதும் உங்கள் வீட்டு ரோஜாவும் எளிதில் வளர்ந்து நல்ல பூக்களை உங்களுக்கு கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ரோஜா செடி எளிதில் வளர டிப்ஸ் 💐உங்கள் வீட்டில் ரோஜா செடியை நட்டு விட்டீர்கள் என்றால் அந்த மண்ணில் நல்ல ஊட்டச்சத்துக்கள் இருந்தால் மட்டுமே ரோஜா செடி மிக எளிதாக வளரும். அதுமட்டுமல்லாமல் மண் தளர்வாகவும் ஈரப்பதத்தோடும் உள்ளதா என்பதை நீங்கள் கவனித்து அதற்கு தக்கவாறு இறுக்கமான மண் இருந்தால் நீரினை விட்டு அந்த மண்ணை தளர்வுடன்  மாற்றி  விடுங்கள். 💐முட்டை ஓடு, டீத்தூளின் எஞ்சிய கழிவுகள் ஆகியவற்றை முக்கிய உரமாக நீங்கள் ரோஜா செடிக்கு கொட...
Uncategorized

“குழந்தை வளர்ப்பு.. தவிர்க்க வேண்டிய விஷயங்கள்..!” – இவ்வளவு இருக்கா..!

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு அற்புதமான கலை இதில் அந்த குழந்தைகளின் மன நிலையில் அறிந்து அதற்குத் தக்கவாறு நாம் அவர்களோடு இணைந்து கொண்டு நடத்துவது என்பது இன்றியமையாத ஒன்றாகும். இதன் மூலம் குழந்தைகளின் மன வளர்ச்சியை மட்டுமல்லாமல் மனம் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நீங்கள் குழந்தை வளர்ப்பில் ஈடுபடும் போது பெற்றோர்களாகிய நீங்கள் சில விஷயங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதன் மூலம் குழந்தைகளின் மனநிலை மேம்படும் என்பது முக்கிய நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அந்த வகையில் நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாமா. குழந்தை வளர்ப்பில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் 👌உங்கள் குழந்தைகளை நீங்களே பட்டப்பெயர் வைத்து அழைப்பது மிகவும் தவறானது. இது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். இதனால் அந்த குழந்தைகளின் உண்மையான பெயர் மறந்து நாளடைவில் அந்த பட்டப் பெயரை நிலைத்து வ...
Uncategorized

“பச்சை வெங்காயம் சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா..!” – இனி மிஸ் பண்ணாதீங்க..!

பச்சை வெங்காயம் சாப்பிட வேண்டுமென்றால் அனைவரும் முகம் சுழிப்பார்கள். இதற்கு காரணம் அதில் இருக்கும் காரமும் ஒரு விதமான வாசமும் தான். எனினும் இந்த காரமும், வாசமும் கலந்த கலவையை நீங்கள் பச்சையாக எடுத்துக் கொள்ளும் போது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. உண்மையில் நீங்கள் பச்சை வெங்காயம் சாப்பிடும் போது உங்கள் உடலுக்கு நன்மைகள் ஏற்படுகிறது.அப்படி என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை இந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். வெங்காயம் சாப்பிடும் போது கிடைக்கும் நன்மைகள் பச்சையாக வெங்காயத்தை நீங்கள் சாப்பிடும் போது உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தரக்கூடிய அற்புத ஆற்றலை கொண்டதாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் விளங்குகிறது. பச்சை வெங்காயத்தில் அதிக அளவு நார்ச்சத்தும் மற்றும் ப்ரீ பயோடிக்ஸ் இருப்பதால் உங்கள் உடலுக்கு தேவையான நோ...