Tuesday, September 24
Uncategorized

“நரம்புத் தளர்ச்சி நீங்கி வலிமை பெற..!” – முருங்கைக் கீரை போதும் மச்சான்..!

எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த முருங்கைக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உங்களுக்கு எண்ணற்ற பிரச்சனைகள் தீரும். அது மட்டுமல்லாமல் உடலுக்குத் தேவையான அனைத்து வித சத்துக்களை அள்ளித்தரும். எனவே முருங்கைக் கீரையை நீங்கள் தினமும் உணவில் உட்கொள்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி எந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். முருங்கைக் கீரையில் உண்பதால் ஏற்படும் நன்மைகள் பிரஷாக இருக்கும் முருங்கை கீரையோடு உப்பு போட்டு வேகவைத்து சாப்பிட்டாலே உங்களுக்கு மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் குறிப்பாக மூட்டு வலி அனைத்தும் குணமாகும். இந்த முருங்கைக் கீரையோடு சிறிதளவு மஞ்சள் பூண்டு சேர்த்து நீங்கள் வேக வைத்தோ அல்லது சூப் செய்தோ குடிப்பதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் வாயு கோளாறுகள் நீங்கும். செரிமானம் அதிகரிக்கும் மலச்சிக்கல் நீங்கும். முருங்கைக் கீரையில் அதிக அளவு வைட்டமி...
Uncategorized

இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2023 சனிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2023 சனிக்கிழமை.ஜோதிடத்தில் கூறப்பட்டிருக்கும் கூடிய கருத்துக்களை நீங்கள் கவனமாக பின்பற்றுவதன் மூலம் உங்கள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அசுப பலன்களில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் அதற்குரிய பரிகாரங்களை அந்த காலகட்டத்திலேயே நீங்கள் செய்து விடுவதன் மூலம் தலைக்கு வரும் ஆபத்து தலைப்பாகையோடு போகும் என்று சொல்லக்கூடிய பழமொழிக்கு ஏற்ப மழை போல் வரும் ஆபத்து பனி போல விலகும். எனவே நீங்கள் எந்த காரியத்தையும் செய்வதற்கு முன்பு உங்கள் ஜாதகத்தை ஒரு முறை நன்கு ஆராய்ந்து பார்த்து பிறகு அதற்கு தக்கவாறு உங்கள் காரியங்களை செயல்படுத்துவதால் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி நேயர்களே இன...
Uncategorized

ஜாக்கெட் எங்கம்மா..? – இந்த வயசுலயும் இப்படியா..? – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் ரம்யா கிருஷ்ணன்..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜாக்கெட் அணியாமல் புடவை மட்டும் அணிந்து கொண்டு வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகர் ரம்யா கிருஷ்ணன். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் முடிசூடா ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அம்மணி. சினிமா சீரியல் என பல்வேறு தளங்களில் பயணித்திருக்கிறார். தற்போது வெப் சீரிஸ்கரியிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஒரு நடிகையாக எப்படியான கதாபாத்திரத்தை கொடுத்தாலும் ஏற்று நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார் நடிகர் ரம்யா கிருஷ்ணன். குறிப்பாக நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான பஞ்சதந்திரம் திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஆபாச படங்களில் படிக்கும்...
Uncategorized

வெள்ளை கலரு ப்ரா.. அடியில் பிதுங்கி வரும் முன்னழகு.. திணறடிக்கும் இளம் நடிகை ஸ்வதிஸ்டா..!

நடிகை ஸ்வதிஸ்டா விக்ரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகை ஆவார். இந்த படத்தில் கமலுக்கு மருமகளாக நடித்திருந்த சுவாதிஸ்டா தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. விக்ரம் படத்திற்கு முன்பே சக்கரவர்த்தி என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் இந்த படம் போதிய அளவுக்கு வெற்றிப் படம் இல்லாததால் இவரால் மக்களிடையே புகழ் வெளிச்சம் அடைய முடியவில்லை பிறகு நிறைய விளம்பரங்களில் துணை நடிகை நடித்திருந்தார். பிறகு கோபி சுதாகர் உடன் யூடியூப் இல் ஒரு வெப் சீரியஸ் ஒன்றில் நடித்திருந்தார். இது தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் நிறைய பட வாய்ப்புகளும் வரத் தொடங்கியன. இந்நிலையில் நடிகை சுவாதிஸ்டா இணையத்தில் ஒரு வைரல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் செம டைட்டாக தனது முன்னழகை காட்டியவாறு ரசிகர்களுக்கு விருந்து அளித...
Uncategorized

இது உடம்பா..? இல்ல, கர்லா கட்டையா..? – கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக அறியப்படுபவர் நடிகை காயத்ரி யுவராஜ். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் அதன் பிறகு பல்வேறு சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்றிய நடித்திருக்கிறார். அந்த வகையில், பிரியசகி, மெல்ல திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல்வேறுசீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது சமூக வலைதளங்களில் மாடர்ன் மயிலாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் கவர்ச்சி உடையில் போட்டோ சூட் ஒன்றை எடுத்திருக்கிறார். அதில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் மற்றும் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்க...
Uncategorized

ஜன்னல் ஓரம்.. கின்னென குத்த வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! – கிளீன் போல்டான ரசிகர்கள்..!

தற்போது உள்ள திரை கதாநாயகிகளில் நன்றாக தமிழ் பேசத் தெரிந்த கதாநாயகியாக தமிழில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமே இவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் நடிகையாக தற்போது வரை நிறைய தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தெலுங்கு மலையாளம் உட்பட பல திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக முதலில் தனியனது பணியை தொடங்க ஆரம்பித்தார் அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடித்து பல பட வாய்ப்புகளை தொடர்ந்து பெற்றார். 2019ல் தனது முதல் திரைப்படமான நீ தானா அவன் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், 2012ல் ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய புகழை அடைந்தார் இந்த திரைப்படத்தில் அமுதா என்ற கதாப...
Uncategorized

“நிஜாமாவே ஒரு குழந்தைக்கு அம்மா-வா நீங்க..” – ஸ்லீவ்லெஸ் உடையில் கொப்பும் குலையுமாக மைனா நந்தினி..!

நடிகை மைனா 'சரவணன் மீனாட்சி' என்ற மாபெரும் வெற்றி சீரியலில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். இந்த சீரியலில் தனது அற்புதமாக நடிப்பின் திறமையை எதார்த்தமாகவும் காமெடியாகவும் நடித்துதான் மூலம் அனைத்து தமிழக இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்தார். இந்த சீரியல் நடித்துடன் மூலமாகவே நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு வரத் தொடங்கின. இந்த சீரியலில் இவர் ஒரு கிராமத்து பெண்ணை போல இவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாகவும் எதார்த்தமாகவும் நடித்திருந்த மைனாவிற்கு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. இவர் வெண்ணிலா கபடி குழு, ரோமியோ ஜூலியட், வம்சம், காஞ்சனா 3, நம்ம வீட்டு பிள்ளை, சர்தார் போன்ற திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தினார். தற்சமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில்...
Uncategorized

“அதை இழுத்து புடிமா.. கீழ வந்துட போகுது..” – இணையத்தை சூடேற்றும் நிதி அகர்வால்..!

மிகவும் அறியப்பட்ட இந்திய திரைப்பட நடிகையான நிதி அகர்வால் அவர்கள் தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற பல்வேறு இந்திய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் இந்தியாவை சேர்ந்த தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் பிறந்தவர். ஹைதராபாத்தில் உள்ள கிறிஸ்து யுனிவர்சிட்டியில் தனது கல்லூரி பயணத்தை தொடர்ந்த அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது மாடலிங் துறையிலும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார். இவரது குடும்பம் ஹைதராபாத்தில் பூர்விகமாகக் கொண்ட இந்தி பேசும் மார்வாடி குடும்பமாகவும் ஆனால் இவர் பெங்களூரில் வளர்ந்து வந்தார் இவர் தனது பள்ளி படிப்பை வித்தியாசத்தில் அகாடமி மற்றும் வித்யா நிகேதன் பள்ளிகளில் பயின்றார். இவர் பாலே, கதக் மற்றும் பெல்லி டான்ஸில் நன்கு பயிற்சி பெற்றவராவார். 2017 ஆம் ஆண்டு முன்னா மைக்கில் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமான நிதி அகர்வால் அவர...
Uncategorized

முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு… ஓவர் டைட்டான சட்டை.. மூச்சு முட்ட வைக்கும் பாவனா..!

நடிகை பாவனா 'தீபாவளி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பாவனா நடித்திருந்தார். இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது. இதன் மூலம் நடிகை பாவனாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. நடிகை பாவனா தமிழ், மலையாளம் ,தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் 'சித்திரம் பேசுதடி' என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக அறிமுகமானார். பிறகு 'வெயில்' என்ற திரைப்படத்தில் நடித்து தான் மூலம் சிறந்த நடிகைக்கான விரதியும் வாங்கினார் பாவனா. நடிகை பாவனாவின் இயற்பெயர் 'கார்த்திகா'. இவர் திரைத்துறையில் பணியாற்றியதும் தனது பெயரை பாவனா என்று மாற்றிக் கொண்டார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்துடன் 'அசல்' என்ற ...
Uncategorized

“ஐட்டம் பாட்டுக்கு ஆட்டம் போட்ட சாயிஷா…” – “ஆ” என வாய்பிளந்து வேடிக்கை பார்த்த கணவர் ஆர்யா..!

பத்துதல படத்துக்காக, மனைவி சாயிஷாவின் குத்தாட்டத்தை, அவரது கணவர் ஆர்யா, வாய்பிளந்து வேடிக்கை பார்த்த சம்பவம், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஜெயம் ரவி நடித்த ‘வனமகன்’ படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. அதன்பின், ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில், கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். கடந்த 2018ல் ஆர்யாவுடன் ‘கஜினிகாந்த்’ படத்தில், சாயிஷா ஜோடியாக நடித்தார். இருவருக்கும் அப்போது காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அழகான பெண் குழந்தையும் இவர்களுக்கு உள்ளது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின், நடிகை சாயிஷா, சிம்பு நடிப்பில் வெளிவர உள்ள ‘பத்துதல’ படத்தில், ராவடி என்ற அயிட்டம் பாடலுக்கு, கவுதம் கார்த்திக்குடன் பயங்கரமாக குத்தாட்டம் போட்டு, தமிழ் சினிமாவுக்கு, ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். நடிகை சாயிஷா அழகான தோற்றம் கொண்டவர். சிறந்த நடனக் கலைஞர். அப்படி இருந்தும்...
Exit mobile version