Uncategorized
“உள்ள எதுவுமே போடல.. செக் பண்ணிக்கோங்க..” – வளைச்சு வளைச்சு காட்டி சூடேற்றும் ஷிவானி நாராயணன்..!
சரவணன் மீனாட்சி என்ற விஜய் டிவியில் வெளியான சீரியலில் மூன்றாம் பாகத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியல் தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்தடுத்த சீரியல்களில் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார் நடிகை ஷிவானி.
அதன்பின் 2017 இல் பகல் நிலவு என்ற சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்த ஷிவானிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியது இத்தனைக்கும் சிவானி அப்போது 18 வயதில் பூர்த்தி அடையாமல் இருந்தார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
சீரியலில் கிடைத்த புகழ் திருப்தி அடையாமல் 2018 ஜோடி பன் அன்லிமிடெட் என்ற விஜய் டிவியின் ஓர் ரியாலிட்டி ஷோவில் ஜோடியாக பங்கு பெற்றார் நடிகை சிவானி இது விஜய் டிவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஷோவாக மாறியதால் அங்கே கிடைத்த பிரபலத்தை ஷிவானி நன்றாக பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.
அதன்பின்ப...