Tuesday, September 24
Uncategorized

“உள்ள எதுவுமே போடல.. செக் பண்ணிக்கோங்க..” – வளைச்சு வளைச்சு காட்டி சூடேற்றும் ஷிவானி நாராயணன்..!

சரவணன் மீனாட்சி என்ற விஜய் டிவியில் வெளியான சீரியலில் மூன்றாம் பாகத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியல் தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்தடுத்த சீரியல்களில் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார் நடிகை ஷிவானி. அதன்பின் 2017 இல் பகல் நிலவு என்ற சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்த ஷிவானிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியது இத்தனைக்கும் சிவானி அப்போது 18 வயதில் பூர்த்தி அடையாமல் இருந்தார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. சீரியலில் கிடைத்த புகழ் திருப்தி அடையாமல் 2018 ஜோடி பன் அன்லிமிடெட் என்ற விஜய் டிவியின் ஓர் ரியாலிட்டி ஷோவில் ஜோடியாக பங்கு பெற்றார் நடிகை சிவானி இது விஜய் டிவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஷோவாக மாறியதால் அங்கே கிடைத்த பிரபலத்தை ஷிவானி நன்றாக பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். அதன்பின்ப...
Uncategorized

“இன்னைக்கு ஒரு பாயசத்தை போட்ற வேண்டியது தான்..” – தாறு மாறு கவர்ச்சியில் ஐஸ்வர்யா மேனன்..!

ஐஸ்வர்யா மேனன்:எவ்வளவுதான் தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக் கொண்டாலும் இவருக்கு பட வாய்ப்புகள் போதிய அளவில் கிடைக்கவில்லை என்றே கூறலாம். இந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் 'தமிழ் படம் 2' என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பின் மூலமாகவும் எதார்த்தமான கதாபாத்திரத்தின் மூலமாகவும் தமிழ் ரசிகர்களின் இடையே நீங்கா இடத்தை பிடித்தவர் ஐஸ்வர்யா மேனன். இவருக்கு தற்சமயம் பட வாய்ப்புகள் போதிய அளவிற்கு கிடைக்கவில்லை என்றே கூறலாம்.இந்த படத்திற்கு பிறகு 'நான் சிரித்தால்' என்ற திரைப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன். இந்த படம் போதிய அளவு வெற்றிப்படம் இல்லாததால் அடுத்தடுத்து வரும் படங்களில் மிகுந்த கவனம் செலுத்தி செலுத்த தொடங்கி வருகிறார் ஐஸ்வர்யா மேனன். இந்நிலையில் ஐஸ்வர்யா மேனனோனுக்கு போதிய பட வாய்ப்புகள...
Uncategorized

“ஆள் இல்லாத காடு.. அழகா தெரியும் மேடு..” – முரட்டு கவர்ச்சியில் இறங்கிய கௌரி கிஷன்..!

இளசுகளின் சூட்டை கிளப்பிய குட்டி த்ரிஷா கௌரி கிஷன். கடந்த 2018ல் வெளிவந்த ‘96’ படத்தை, சினிமா ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட முடியாது. விஜய் சேதுபதி- த்ரிஷா நடிப்பில் வெளிவந்த இப்படம், பலத்த வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. விஜய் சேதுபதிக்கும், த்ரிஷாவுக்கும் இந்த படம், ஒரு டர்னிங் பாயிண்ட் ஆக இருந்ததும் மறுக்க முடியாது. அதே படத்தில், ஸ்கூலில் படிக்கும் த்ரிஷா, விஜய் சேதுபதி பிளாஷ்பேக் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். அந்த காட்சிகளில், பள்ளி மாணவியாக த்ரிஷாவின் ‘ஜானு’ கேரக்டரில் மிக அற்புதமாக நடித்திருப்பார். அந்த கேரக்டர், ரசிகர்களின் மனதில் அப்படியே நின்று போனது. அந்த படத்தை தொடர்ந்து கௌரி. ஜி கிஷன் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்திலும், அதையடுத்து, தனுஷ் நடித்த ‘ கர்ணன்’ படத்திலும், நடித்திருந்தார். இந்த படங்களிலும் அவரது நடிப்பு பலரது பாராட்டை பெற்றது, கவனத்தையும் ஈர்த்தது. ஆனால்...
Uncategorized

“நோ ப்ரா.. நோ ஜாக்கெட்..” – வெறும் கைக்குட்டையை கட்டிக்கொண்டு கௌரி கிஷன் ஹாட் போஸ்..!

கௌரி கிஷன் : ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்து தமிழ்நாடு முழுவதும் பிரபலமடைந்தவர் 96 நடிகை கௌரி ஜி கிஷான். 96 படம் எல்லோருக்கும் எந்த அளவு பிடித்திருந்ததோ அதே அளவுக்கு இவரின் நடிப்பும் அந்த படத்தில் அனைவருக்கும் பிடித்திருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் வசூல் சாதனையை நிகழ்த்தியது. இந்த படம் இளைஞர்களின் பள்ளி கால கல்லூரி கால காதல் நினைவுகளை அனைவரின் கண் முன்னும் நிறுத்தியது இந்த படத்தை பார்த்த பலரும் தங்களது வாழ்க்கையிலும் இதே போன்ற நிகழ்வுகள் நடந்ததாக சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். அந்த அளவுக்கு இந்த படம் கொடுத்த தாக்கம் தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு 96 படத்தை மட்டுமே பேசும் வண்ணம் மற்ற எந்த படத்தையும் விமர்சனம் கூட யாரும் செய்யவில்லை. அப்படி அந்த படம் அதில் உள்ள கதாபாத்திரங்கள் மற்றும் அந்த படத்தின் ...
Uncategorized

இது என்ன கூத்து..? – திருடு போனதை விட அதிக நகைகள் பறிமுதல்..! – கைதாகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..?

பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா சமீபத்தில் தன்னுடைய நகைகள் மற்றும் பணம் திருடு போய்விட்டதாக புகார் ஒன்றை தெரிவித்து இருந்தார். இதன் அடிப்படையில் அவருடைய வீட்டில் பணியாற்றிய பணியாளர் ஈஸ்வரி என்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஆனால், கைது செய்து விசாரித்த பிறகுதான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக ஐஸ்வர்யாவின் பினாமியாக நான் செயல்பட்டு வருகிறேன் என்று கூறியிருந்தார் கைது செய்யப்பட்ட பணியாளர் ஈஸ்வரி. இந்நிலையில், அதைவிட அதிர்ச்சியான ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதுதான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருடு போனதாக கூறப்பட்ட நகை மற்றும் பணத்தின் மதிப்பை காட்டிலும் அதிக அளவில் பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன என்ற விஷயம். எந்த அளவுக்கு நகை இருக்கிறது..? எந்த அளவுக்கு பணம் இருக்கிறது..? என்று கூட தெரியாமல்.. எவ்...
Uncategorized

இதுக்கு மேல கிளாமர் காட்டுனா உடம்பு தாங்காது செல்லம்..! – சூடேற்றும் ராட்சசன் ரவீனா தாஹா..!

இளம் நடிகை ரவீனா தற்சமயம் இணையத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 'கடுகு சிறுசா இருந்தாலும் காரம் கடுசகா இருக்கும்' என்ற பழமொழிக்கு ஏற்ப நடிகை ரவீனா தனது நடிப்பின் திறமையை சின்ன திரையிலும் வெள்ளி திரையிலும் தொடர்ந்து வெளி காட்டி வருகிறார். நடிகை ரவீனா 'ராட்சசன்' என்ற திரைப்படத்தில் பள்ளி மாணவியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திலேயே அவர் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இது மட்டுமல்லாது 'ஜில்லா' திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் ரவீனா. இந்நிலையில் இவரது நடிப்பின் திறமையை பார்த்து நிறைய சின்னத்திரை சீரியல்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்சமயம் 'பூவே பூச்சூடவா' என்ற சீரியலில் நடித்து வருகிறார் ரவீனா. மேலும் 'மௌன ராகம் இரண்டாம் பாகம்' பீட்சா 3 ,எனிமி போன்ற அடுத்தடுத்து ...
Uncategorized

இதைத்தான் எதிர்பார்த்தோம்.. தீயாய் பரவும் சமந்தா-வின் போட்டோஸ்..! – குவியும் லைக்குகள்..!

நடிகை சமந்தா; தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர்  சமந்தா. சமீபத்தில் தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்ட அவர், வீட்டிலேயே தீவிர சிகிச்சை பெற்று வந்தார். எனினும், மனவலிமை இழக்காமல் நோய்தன்மை பற்றி அதிகம் கவலைப்படாமல், தனது மன உறுதியால், இந்த நோயின் தாக்கத்தில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துகொண்டிருக்கிறார். அவ்வப்போது, ரசிகர்களுக்கு ‘டிவீட்’ வாயிலாக பேசும் சமந்தா, தனது உடல் நலம் பற்றி விசாரிப்பவர்களுக்கு நன்றி கூறுகிறார். அத்துடன், இந்த நோயின் தாக்கத்தில் இருந்து எப்படியும் விரைவில் மீண்டு வந்து விடுவேன், பழையபடி சினிமா உலகில் எனது பயணம் வெற்றிக்கரமாக இருக்கும் என்றும், மன வலிமையுடன் கூறி வருவது, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அவர் நடித்த ‘சாகுந்தலம்’ படத்தை ரசிகர்கள் வெகு ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையே, தீவிர உடற்பயிற்சியி...
Uncategorized

ப்ரா போடல.. மேலாடையை திறந்து விட்டு.. முன்னழகை பளிச்சென காட்டும் டாப்ஸி..!

இந்திய திரை உலகத்தில் அனைவரும் அறிந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை டாப்ஸி. இவர் தென்னிந்திய நடிகனாக அறியப்பட்டு பின்பு ஹிந்தி படங்களில் அதிகமாக நடித்த அகில இந்திய நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். பஞ்சாப் சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர் வடிவழகத் துறையில் நுழையும் முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார். இவர் இந்தியாவில் உள்ள டெல்லியில் ஆகஸ்ட் 1ம் தேதி 1987 இல் பிறந்தார். இவரது முதல் திரைப்படம் தெலுங்கில் வெளியான சும்மாண்டி நாதம் என்ற திரைப்படம் ஆகும் இதில் காவியா அந்த கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்திருந்தார் இது 2010ல் வெளியானது. அதன் பின்பு தமிழில் 2011ல் ஆடுகளம் என்ற திரைப்படத்தில் ஐரின் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஒரு கனவு கன்னியாக அறிமுகமானார் நடிகை டாப்ஸி இந்த படங்களின் வெற்றிக்கு பின்பு மிகப்பெரிய பட வாய்ப்புகள் டாப்சிக்கு வந்த வண்...
Uncategorized

மொட்டைமாடியில்.. முன்னழகு காட்டி.. உஷ்ணத்தை கூட்டும் நந்திதா ஸ்வேதா..!

நடிகை நந்திதா ஸ்வேதா தற்சமயம் படு கிளாமராக நிறைய போட்டோ ஷூட்களை நடத்தி இணையத்தில் ஒரு கவர்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இவருடைய நிறைய புகைப்படங்கள் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள். நந்திதா ஸ்வேதா 'அட்டகத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகம் ஆனார்.முதல் படத்திலேயே முன்னணி ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் இவரது நடிப்பின் திறமை இருந்தது. இவரது நடிப்பின் திறமையை பார்த்து அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள். பிறகு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கத் தொடங்கின. நடிகர் சிவகார்த்திகேயுடன் 'எதிர்நீச்சல்' என்ற திரைப்படத்தில் ஓட்டப்பந்தய வீராங்கனை ஆக நடித்திருந்தார் நந்திதா. இந்த படத்திற்குப் பிறகு மேலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க தொடங்கின. இவர் நடித்த 'நெஞ்சம் மறப...
Uncategorized

இளையராஜா கிருஸ்தவர்களை புண்படுத்திட்டார்.. கொதிக்கும் பிரபலம்..! – என்ன நடந்தது…?

சமீபத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், இசைஞானி இளையராஜா பற்றிய தனது கருத்துகளை மிகவும் வெளிப்படையாக பேசி இருக்கிறார். இளையராஜா இசைஞானிதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரை ஒரு குருவாக மதித்து, அவரது பாடல்களை பற்றி மணிக்கணக்கில் என்னால் பேச முடியும். ஆனால், சில நேரங்களில் அவர் பேசும் கருத்துகளில்தான் நான் மிகவும் மாறுபடுகிறேன். சமீபத்தில்  ஒரு நேர்காணல்ல இளையராஜா பேசும்போது, இயேசுநாதர் பிறந்தார், இறந்தார், உயிர்த்தெழுந்தார் என்று சொல்வது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால்,  ரமண மகரிஷிதான் இறந்து உயிர்த்தெழுந்தவர் என்று ஒரு  கருத்து சொல்லி இருக்கிறார். ஆனால், ரமண மகரிஷி பற்றி ஆவணப்படம் எடுத்த இயக்குநரே, அது  பொய் என்று மறுத்திருக்கும் நிலையில்,   இயேசுவை வழிபடும் பல கோடி மக்கள் இருக்கிற சூழ்நிலையில், அவர்கள் மனம் நோகும்படி இளையராஜா பேசி இருக்கிறார். இளையராஜா மிகச்சிறந்த ஒரு இசைஞானி; இசை...