Tuesday, September 24
Uncategorized

நடிகை யாஷிகா ஆனந்த் கைது செய்யப்படுவாரா? கோலிவுட்டில் தொடரும் பரபரப்பு..!

மார்ச் 25 தேதி(நாளை) க்குள்  செங்கல்பட்டு கோர்ட்டில் நேரில் ஆஜராகாவிட்டால், நடிகை யாஷிகா ஆனந்தை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகை யாஷிகா ஆனந்த், தமிழ் சினிமா நடிகையாக ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். இருட்டு அறையில் முரட்டுக்குத்து, கடமையைச் செய், ஜாம்பி, பாம்பாட்டம், மணியார் குடும்பம், துருவங்கள் பதினாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து, பிரபலமானவர். விஜய் டிவியில்  பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒரு போட்டியாளராக பங்கேற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது தோழி வள்ளிச்செட்டி பவணி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் காரில், மாமல்லபுரம் சென்றனர். காரை, யாஷிகா ஆனந்த் ஓட்டியுள்ளார். மாமல்லபுரம் அருகே, குளேரிக்காடு என்ற இடத்தில், கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், யாஷிகாவின் தோழில வள்ளிச்செட்டி பவணி உயிரிழந்தார். ஆண்நண்...
Uncategorized

“சேட்ஜி பொண்ணு சேட்ஜி பொண்ணு தான்..” – முழுசாக காட்டி.. மூச்சு முட்ட வைக்கும் ஜான்வி கபூர்..!

ஜான்வி கபூர் : மறைந்து போன தமிழ் நடிகையாக இருந்து பின்பு இந்திய நடிகையாக திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் ஆகியவர்களுக்கு மகளாக பிறந்த ஜான்வி கபூர் தற்போது இந்திய திரை உலகத்தை தன் பக்கம் திருப்பி வருகிறார். ஜான்வி கபூர் அவர்கள் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிராத்தில் மும்பையில் 1997 மார்ச் ஏழாம் தேதி பிறந்தவர் இவர் தமிழ் நடிகை ஸ்ரீதேவிக்கும் ஹிந்தி தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களுக்கும் மகளாக பிறந்தவர். இவருக்கு குஷி கபூர் என்ற இளைய சகோதரியும் அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என்று ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் உள்ளன. நடிகை ஜான்வி கபூர் அணில் கபூர் மற்றும் சஞ்சய் கபூர் ஆகியவர்களின் உறவினர் ஆவார் இவர் தனது பள்ளி படிப்பை மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பயின்றார். மேலும் இவர் திரைப்படத்துறைக்கு வரும் முன்னே கலிபோர்னியாவில் உள்ள லிஸ்ட்டா...
Uncategorized

தந்தை மறைந்த நேரத்தில் இப்படியா..? – சிக்கலில் நடிகர் அஜித்..! – ரசிகர்கள் ஆறுதல்..!

உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நடிகர் அஜித்குமாரின் ( Ajithkumar ) தந்தை பி சுப்பிரமணியம் சென்னையில் இன்று காலமானார். இந்த தகவல் அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் நடிகர் அஜித் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் உடனடியாக சென்னைக்கு திரும்ப முடியாத சூழலில் அவர் சிக்கியிருக்கிறார் என்ற தகவலும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த ஆறு மாத காலமாக கடுமையான உடல்நல பிரச்சினைகள் காரணமாக அவதிப்பட்டு வந்த நடிகர் அஜித்தின் தந்தை பி சுப்பிரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. சமூக வலைதளங்கள் வாயிலாக நடிகர் அஜித்துக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு அதற்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த இவர் தற்போது காலமாகி இருக்கிறார். இவருக்க...
Uncategorized

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும்.. Eeramaana Rojaave நடிகை பவித்ரா ஜனனி-யா இது..?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகா ஹிட் சீரியல் என்றால் அது ஈரமான ரோஜாவே ( Eeramaana Rojaave ) என்று கூறலாம். இந்த சீரியலில் மலர்விழி வெற்றிவேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை பவித்ரா ஜனனி. இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது. மட்டுமில்லாமல் பெருவாரியான ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொடுத்திருக்கிறது. தற்போது தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் அபிநயா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். காதலும் கடந்து போகும் காதலும் மோதலும் கலந்த இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற சீரியலில் நடித்து பிரபலமான வினோத் பாபு நடிக்கிறார். விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் ரசிகர்கள் பலரையும் வெகுவாக ஈர்த்து இருக்கின்றது அதேபோல இந்த சீரியலில் அபி வெற்றியின் க...
Uncategorized

“செக்க செவேர்ன்னு மின்னும் முன்னழகு..” – கொசுவலை டாப்ஸில்.. சூடேற்றும் அதுல்யா ரவி..!

நடிகை அதுல்யா ரவி 'காதல் கண் கட்டுதே' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவரது அற்புதமான நடிப்பும் க்யூட்டான இவரது முகபாவனையும் தமிழ் ரசிகர்களை தன்வசம் ஈறுத்தார். அதுல்யா ரவி 1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார். ஆரம்ப நாட்களில் நிறைய ஷார்ட் பிலிம் களில் நடித்திருந்த அதுல்யா ரவிக்கு 'காதல் கண் கட்டுதே'என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஏமாளி என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் கவர்ச்சியாக நடித்து இளைஞர்களை அந்த சமயம் தூங்கவிடாமல் செய்தார் அதுல்யா ரவி. ஒரே படத்தில் இவ்வளவு கவர்ச்சி காட்டுவாரா என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பிறகு அடுத்தடுத்து நாகேஷ் திரையரங்கம், சுட்டுப் பிடிக்க உத்தரவு, கேப்மாரி, நாடோடிகள் 2 ,அடுத்...
Uncategorized

“நோ பட வாய்ப்பு…” – வடிவேலு-வின் வீழ்ச்சிக்கு யார் காரணம்..?

வைகை புயல் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் வடிவேலுவுக்கு, காமெடி நடிப்பில் இரண்டாம் இன்னிங்க்ஸ் விளையாட, தமிழ் சினிமா உலகம் வாய்ப்பளித்தும், அவரது அடாவடியான நடவடிக்கைகளால், மீண்டும் அவர் கோடம்பாக்கத்தை விட்டு, வண்டியை மதுரைக்கு கிளப்பும் நிலை உருவாகி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் வெளுத்து வாங்கியவர் நடிகர் வடிவேலு. பல படங்களில் ஹீரோவை காட்டிலும், படத்தில் இவரது காமெடி நடிப்பே பிரதானமாக இருக்கும். முன்னணி நடிகர்கள் மட்டுமின்றி, புதுமுக நடிகர்களில் படங்களில் கூட காமெடி நடிப்புக்காக, வடிவேலு நடிக்க காரணம், அவரது இமேஜ் காரணமாக, படம் நன்றாக ஓடி, அதன்மூலம் படத்தின் புதுமுக நாயகனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பப்ளிசிடி கிடைக்கட்டும் என்ற நோக்கம்தான். அந்த அளவுக்கு, அவரது காமெடி புகழ் கொடி கட்டி பறந்தது. காமெடியனாக ரசித்த வடிவேலுவை, இம்சை அரசன் 23ம் புல...
Uncategorized

“இடுப்பு ஓரம் சின்ன ஓட்டை..” – வளையம் போட்டு வளச்சி வளச்சி காட்டும் சமந்தா..!

இந்திய திரை உலகத்தில் பெரிதும் பேசப்படுகின்ற நடிகையாக விளங்கும் சமந்தா அவர்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் பல்லாவரம் என்ற பகுதியில் 1987 ஏப்ரல் 28ஆம் தேதி பிறந்தவர். இவர் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலை வணிகம் பயின்றவர். சமந்தா அவர்களின் இயற்பெயர் யசோதா என்பதாகும் இவர் சென்னை டிநகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இளமைக்கால கல்வியையும் பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலை பட்டமும் பெற்றார் கல்லூரியில் படிக்கும் போது நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார் பின்னர் கௌதம் மேனன் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தமிழ் திரைப்படத்தின் தெலுங்கு வெர்சலில் முதன் முதலில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. இந்த திரைப்படம் கௌதம் மேனனும் ஏ ஆர் ரகு...
Uncategorized

“நல்ல வேளை நடுவுல சைக்கிள் சீட் இருந்துச்சு..” – காட்டு காட்டு என காட்டும் ராய் லட்சுமி..!

தமிழ் சினிமாவில் கற்க கசடற என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி அதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு குண்டக்க மண்டக்க, தர்மபுரி, மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படங்கள் இவருடைய சினிமா இறப்புக்கு உதாரணமாக இருக்கின்றன. அது தவிர தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் கூட தன்னுடைய கால் தட்டத்தை பதித்து இருக்கிறார் நடிகை ராய் லட்சுமி. அவ்வப்போது இணைய பக்கங்களில் கிராம போட்டோ சூட்டுகளை எடுத்து இணைய பக்கங்களில் வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. குட்டியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திர...
Uncategorized

“இது என்ன குந்தலு..” – ஒரு தொடையை மட்டும் தூக்கி.. குத்த வைத்திருக்கும் கமல் பட நடிகை ஸ்வதிஸ்டா..!

ஸ்வதிஸ்டா : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் வசூல் ரீதியாக தமிழ்நாடு மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் ஒரு மெகா ஹிட் திரைப்படமாக கருதப்பட்டது வசூலிலும் வாரி வழங்கியது இந்த திரைப்படம். இந்த படத்தில் நடிகை சுவாதிஸ்டா கமல் அவர்களின் மருமகளாக நடித்திருந்தார். இந்நிலையில் இவரது நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதால். தற்சமயம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் உள்ளன. இவர் விக்ரம் திரைப்படத்திற்கு முன்பே 'சக்கரவர்த்தி' என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். அந்த படம் போதிய அளவுக்கு வெற்றிப்படமில்லாததால் மக்களிடையே பெரிய அளவிற்கு இவரது புகழ் வெளிச்சம் படவில்லை. பிறகு கோபி சுதாகர் என்ற youtuber அவர்களிடம் ஒரு வெப் சீரியஸ் ஒன்றில் நடித்திருந்தார். இந்த வெப் சீரியஸ் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் இதன் மூலமாகவே ...
Uncategorized

பதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கு Iniya Serial நடிகை பிரவீனா..!

பிரபல சீரியல் நடிகை பிரவீனாவின் பதின்ம வயது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்ததன் மூலம் நடிகையாக அறியப்படும் பிரவீனா தமிழில் பிரியமானவள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார். குறைந்த எபிசோடுகளே ஓடிய இந்த சீரியலில் நான்கு மகன்களுக்கு தாயாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதை தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து வரும் இவர் தற்போது நடிகை ஆலியா மானசா மற்றும் நடிகர் ரிஷி நடிப்பில் வெளியாகி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இனியா என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருடைய பதின்ம வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கூறியிருந்தார் நடிகை பிரவீனா என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய புகைப்படத்தை மோசமாக சித்தரித்து சில ஆசாமிகள் தன்னுடைய ...