Uncategorized
நடிகை யாஷிகா ஆனந்த் கைது செய்யப்படுவாரா? கோலிவுட்டில் தொடரும் பரபரப்பு..!
மார்ச் 25 தேதி(நாளை) க்குள் செங்கல்பட்டு கோர்ட்டில் நேரில் ஆஜராகாவிட்டால், நடிகை யாஷிகா ஆனந்தை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நடிகை யாஷிகா ஆனந்த், தமிழ் சினிமா நடிகையாக ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். இருட்டு அறையில் முரட்டுக்குத்து, கடமையைச் செய், ஜாம்பி, பாம்பாட்டம், மணியார் குடும்பம், துருவங்கள் பதினாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து, பிரபலமானவர்.
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒரு போட்டியாளராக பங்கேற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது தோழி வள்ளிச்செட்டி பவணி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் காரில், மாமல்லபுரம் சென்றனர். காரை, யாஷிகா ஆனந்த் ஓட்டியுள்ளார்.
மாமல்லபுரம் அருகே, குளேரிக்காடு என்ற இடத்தில், கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், யாஷிகாவின் தோழில வள்ளிச்செட்டி பவணி உயிரிழந்தார். ஆண்நண்...