Uncategorized
வரிசை கட்டி நிற்கும் படங்கள்..! – திணறும் ஜெயம் ரவி..! – வேற லெவல்..!
மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்ததைத் தொடர்ந்து, ரொம்ப ‘பிஸி’ ஆன நடிகராக மாறி விட்டார் ஜெயம் ரவி. அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்பதால், ஓயாமல் படப்பிடிப்பு தளத்தில் நடித்துவரும் ரவிக்கு, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், இன்னும் இமேஜை தூக்கி அடிக்கும் என, சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.
தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கிய, ‘ஜெயம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் ரவி. பிறகு ‘ஜெயம்’ ரவி ஆனார். அடுத்த படமான ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ மூலம் ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்த அவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதில், அடங்கமறு, நிமிர்து நில், வனமகன், தனி ஒருவன், போகன், உனக்கும் எனக்கும், மிருதன், பூலோகம், கோமாளி உள்ளிட்ட பல படங்களில், அவர் நடிப்பில் தனிமுத்திரை பதித்தார்.
எனினும் சில படங்கள் வெற்றி பெற்றன. பல படங...