Tuesday, September 24
Uncategorized

வரிசை கட்டி நிற்கும் படங்கள்..! – திணறும் ஜெயம் ரவி..! – வேற லெவல்..!

மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்ததைத் தொடர்ந்து, ரொம்ப ‘பிஸி’ ஆன நடிகராக மாறி விட்டார் ஜெயம் ரவி. அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்பதால், ஓயாமல் படப்பிடிப்பு தளத்தில் நடித்துவரும் ரவிக்கு, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், இன்னும் இமேஜை தூக்கி அடிக்கும் என, சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது. தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கிய, ‘ஜெயம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் ரவி. பிறகு ‘ஜெயம்’ ரவி ஆனார். அடுத்த படமான ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ மூலம் ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்த அவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதில்,  அடங்கமறு, நிமிர்து நில், வனமகன், தனி ஒருவன், போகன், உனக்கும் எனக்கும், மிருதன், பூலோகம், கோமாளி உள்ளிட்ட பல படங்களில், அவர் நடிப்பில் தனிமுத்திரை பதித்தார். எனினும் சில படங்கள் வெற்றி பெற்றன.  பல படங...
Uncategorized

“செங்கரும்பு சாறுல செஞ்ச வெல்லக்கட்டி…” – பிதுங்கும் பின்னழகு..! – தவிக்க வைக்கும் தர்ஷா குப்தா..!

தமிழில் தற்போது புதிய கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி அனைவரும் மனசிலும் தனக்கென இடத்தை பெற்று வரும் நடிகையாக தர்ஷா குப்தா அவர்கள் இருந்து வருகிறார். இவர் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் 1994 ஜூன் ஏழாம் தேதி பிறந்தவராவார் தர்ஷா குப்தா. ஒரு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் முடித்த தர்ஷா குப்தா அதன்பிறகு மாடலிங் துறையில் களமிறங்கினார் பல விளம்பர படங்களுக்கு மாடலாக இருந்த தர்ஷா குப்தா அதன்பிறகு சிறு சிறு சீரியல் வேடங்களில் நடிக்க தொடங்கினார் தர்ஷா குப்தா. விஜய் டிவியில் வெளியான முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் விஜி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரிந்த சீரியல் நடிகையாக அறிமுகமானார் தர்ஷா குப்தா. மேலும் அதே விஜய் டிவியில் அவளும் நானும் என்ற சீரியலில் தர்ஷா குப்தாவின் நடிப்பு அனைவராலும் பெரிதும் பேசப்பட்டது. அதன் பிறகு அதே விஜய் டிவியில் மின்னலே என்...
Uncategorized

பெற்றோரை மீறி ரோஜா சீரியல் நடிகை ரகசிய திருமணம்..! – மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி பெற்றோரின் எதிர்ப்பை மீறி ரகசியமாக தன்னுடைய காதலன்களை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மலேசியா முருகன் கோயிலில் இந்த திருமணம் நடைபெற்று இருக்கிறது. அதனுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். ரோஜா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் தன்னுடைய காதலனை மலேசியா முருகன் கோயிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐதராபாதத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தரி பந்துவையா என்ற தெலுங்கு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழிலும் சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் குறிப்பாக தீயா வேலை செய்யணும் குமாரு, சம்திங் சம்திங், காஞ்சனா 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சினிமாவில் இவருக்கு போதிய...
Uncategorized

“கொசுவலை ஜாக்கெட்டு.. வயசு பசங்களுக்கு ரிவிட்டு..” – அலறவிடும் VJ அஞ்சனா..!

Vj அஞ்சனா சன் மியூசிக் மூலம் தமிழ்நாட்டிற்கு அனைத்து வீடுகளிலும் நுழைந்தார். இவரது வசீகரமான பேச்சும் அழகான முகபாவனையும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் காம்பர் செய்யும் விதம் அனைவருக்கும் மிகவும் இவரை பிடித்து விட்டது. Vj அஞ்சனா கயல் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். இவர் சன் டிவியில் தொகுப்பாளியாக நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார். ஆரம்ப கால முதல் ஆங்கராக பணிபுரிந்த இவருக்கு தற்சமயம் சினிமா பட வாய்ப்புகளும் அவ்வப்போது கிடைக்கிறது. அதிலும் ஆங்கர் ஆகவே பணியாற்றி வருகிறார் Vj அஞ்சனா. இந்நிலையில் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நிறைய போட்டோக்களை பதிவு செய்து வருகிறார். இந்த போட்டோக்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. திருமண...
Uncategorized

“காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது..” – புதிய பாதையில் கமல்ஹாசன்..!

தனது நீண்ட கால சினிமா பயணத்தில், மற்ற நடிகர்களுடன் ஒப்பிடும்போது, கமல்ஹாசன் அதிகமாக சம்பாதித்தது பணத்தை காட்டிலும், மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரை தான். மேலும், சினிமாவின் அனைத்து தொழில்நுட்பங்களிலும் புகுந்து விளையாடும் கமல், தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவந்து, தமிழ் சினிமாவை அடுத்தடுத்த நிலைகளுக்கு எடுத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே செலவழித்தவர் என்பதும், தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்த ஒன்றுதான். இதை கமல்ஹாசனே வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். நடிகராக இருந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறிய பிறகு, கமல்ஹாசனின் பண தேவை அதிகரித்திருக்கிறது. அதுவும், கமல்ஹாசனின் சினிமா வரலாற்றிலேயே, பிளாக்பஸ்டர் மூவியாக, லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படம் தந்த ரூ. 300 கோடி வசூல், கமலை திக்குமுக்காட செய்துவிட்டது...
Uncategorized

“இது மேல.. இது கீழே..” – மிச்சம் வைக்காம காட்டி… உச்சு கொட்ட வைக்கும் ரித்திகா சிங்..!

தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் உட்பட பல மொழிகளில் தனது திறமையால் நன்கு அறியப்படும் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரித்திகா சிங் இவர் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிராவில் மும்பையில் டிசம்பர் 16 1994 ஆம் ஆண்டு பிறந்தவர். 2002 ஆம் ஆண்டு வெளியான டார்சன் கீ பேட்டி என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங் 2009 ஆசிய உளறங்கு போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடிய பிறகு சூப்பர் லீக் பங்கேற்றார். சுதா கொங்கர பிரசாத் அவர்களின் இயக்கத்தில் மாதவனுடன் சேர்ந்து இறுதிச்சுற்று இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ப்ரீத்தி சிங். இந்த இந்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வீட்டின் தமிழ்நாட்டில் அனைவரும் அறிந்த நடிகையாக மாறினார். அதன்பிறகு அந்த திரைப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதும் சிறந்த நடிகைக்கான ஐஃபா விருதும் சிறந்த அறிமு...
Uncategorized

“முக அழகு அதிகரிக்க வேண்டுமா?” – இந்த டிப்ஸ் போதும்..!

அழகு.. நீ நடந்தால் நடை அழகு.. நீ சிரித்தால் சிரிப்பழகு.. என்று அழகை ஆராதிக்கின்ற ஒரு மிகப்பெரிய கூட்டம் இருக்கும் பொழுது உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் முக அழகுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவீர்கள் என்பது எல்லோருக்கும் மிக நன்றாக தெரியும். அப்படிப்பட்ட முக அழகை பேணி பராமரிக்க கூடிய வழிமுறைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம். முக அழகை மேம்படுத்தக்கூடிய டிப்ஸ் பாலில் சில துளி எலுமிச்சம் பழத்தை சேர்த்து அதை உங்கள் முகத்தில் தடவி வர முகத்தில் இருக்கும் கருமை நிறம் மறைந்து முகம் விரைவில் வெண்மை நிறத்தை அடையும். புதினா சாறு, எலுமிச்சை சாறு இவை இரண்டையும் வெந்நீரில் கலந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஆவி பிடித்து வந்தீர்கள் என்றால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமப்பொலிவு ஏற்படும். கொய்யா இலைகளை நன்கு கழுவி அரைத்து ரோஸ் வாட்டர்ரோடு கலந்து உங்கள் முகத்தில் பேஸ்ட் பதத்தில் தேய்த்து விட...
Uncategorized

உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. நுரையை வைத்து மறைத்து.. ஷிவானி நாராயணன் உச்ச கட்ட கவர்ச்சி..!

நடிகை ஷிவானி நாராயணன் குளியல் தொட்டியில் படித்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை அதிரவைத்து வருகின்றது. இந்த கோலத்தில் இருக்கும் நடிகை ஷிவானி நாராயணன் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். மாடலிங் மற்றும் சீரியலில் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவர் சமீப காலமாக திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ டிவி உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சி சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. விஜய் டிவியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் நடித்த சிறந்த புதுமுக நடிகை என்ற விருதை பெற்றார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வ...
Uncategorized

அம்மாடியோவ்.. நீ நயன்தாரா பொண்ணு இல்ல.. அக்கா..! – இளசுகளை மயக்கும் அனிகா சுரேந்திரன்..!

நடிகை அனிகா இயக்குனர் கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கத்தில் உருவான 'என்னை அறிந்தால்' என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் தமிழ் முன்னணி நடிகரான அஜித்தின் மகளாக நடித்திருந்தார் அனிகா. இந்த படத்தில் சிறப்பாக தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்திய அனிக்காவிற்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன. நானும் ரவுடிதான், மிருதன் போன்ற அடுத்த அடுத்த படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு மீண்டும் அஜித்தின் மகளாக 'விசுவாசம்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பிறகு மாமனிதன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் அனிகா. குறுகிய காலத்தில் இளம் நடிகைகளின் ஒருவராக தற்சமயம் அணிக்காக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த அணிகா தற்சமயம் மலையாள திரைப்படத்தில் அறிமுக நாயகியாக நடித்தி...
Uncategorized

“வேண்டாம் என தூக்கி எறியும் பொருட்களில் இத்தனை அழகியல் நன்மைகளா?” – என்னென்ன பார்ப்போமா?

அழகை அழகால்  ஆராதனை செய்பவர்கள் அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் இன்று தான் அழகாக இருக்க வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இதற்கு என்று ஒரு பங்கு பணத்தை அவர்கள் குடும்ப பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கி வைத்து செலவு செய்கிறார்கள். அழகியல் சம்பந்தப்பட்ட பொருட்களையும் வாரி வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இவர்கள் பைசா செலவில்லாமல் வேண்டாம் என்று தூர எறிய கூடிய பொருட்களைக் கொண்டு தங்களது மேனி அழகை மேலும் மெருகேற்றிக் கொள்ள முடியும்.அப்படிப்பட்ட பொருட்களும் அதனால் கிடைக்கும் அழகியல் நன்மைகளும் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம். வீட்டில் அரிசியை கழுவி அந்த கழிநீரை வெளியே தூர கொட்டுவார்கள். இனிமேல் கழிநீரை தூரம் ஊற்றுவதற்கு முன்பு உங்கள் முகம் கை கால்களை கழுவி விட்டு பாருங்கள். அழுக்குகள் அதிகம் இருந்தாலும் எண்ணெய் பசை இருந்தாலும் முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால...
Exit mobile version