Tuesday, September 24
Uncategorized

“கீர்த்தி செல்லம்.. க்ள*ஜ் எல்லாம் காட்டுவியா நீயி..?..” – இளசுகளை கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக மாராப்பை விலக்கி விட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுக்கவில்லை. ஆனால், அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் என்ற திரைப்படம் நடிகை கீர்த்தி சுரேஷின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றது என்று தான் கூற வேண்டும். அதன்பிறகு ரெமோ என்ற திரைப்படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் எனக்கு ஜோடியாக நடித்த தன்னுடைய மார்க்கத்தை உறுதிப்படுத்தினார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதனை தொடர்ந்து நடிகர்கள் விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்...
Uncategorized

“அப்படி போடு அறுவாள..!” – வரக்காபி குடுச்சா உடம்பு இளைக்குமா மச்சி..!!

என்னது கருப்பு காப்பியா வரக்காபி குடிப்பவர்கள் பார்த்தால் முகம் சுளிக்க கூடிய நபரா நீங்கள் இனி அப்படி சுளிக்க தேவையில்லை வரக்காப்பி அதாவது பிளாக் காப்பியை குடிப்பவர்களுக்கு உடல் எடை எளிதாக குறைகிறதாம். இந்த உண்மை தெரிந்தால் நீங்கள் உங்கள் டயட்டில் இதை கட்டாயம் சேர்த்துக் கொள்வீர்கள். மேலும் இந்த பிளாக் காபி குடிப்பதால் உடல் ஆரோக்கியம் முதல் எடை குறைப்பு வரை பல நன்மைகள் ஏற்படுகிறது அதை பற்றி எந்த கட்டுரையில் விரிவாகவும் விளக்கமாகவும் படித்து தெரிந்து கொள்ளலாம். கருப்பு காப்பி நன்மைகள் காலை எழுந்ததும் காபி குடிப்பவர்கள் பால் சேர்த்து காஃபி குடிப்பதை விட்டுவிட்டு இனி கருப்பு காப்பி குடிக்க ஆரம்பியுங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வீர்கள் மேலும் உடல் எடையை குறைக்க இது ஒரு மிகச்சிறந்த பொருளாக உள்ளது. உடல் குறைப்பதோடு இருந்த கருப்பு காப்பி நின்றுவிடவில்லை. பல ஊட்டச்சத்துக்களை கொண்டு இருப்பதால...
Uncategorized

இது உடம்பா..? இல்ல, உருக்கி ஊத்துன இரும்பா..? – திணறடிக்கும் ஈஷா ரெப்பா…! – வைரல் க்ளிக்ஸ்..!

பிரபல இளம் நடிகை ஈஷா ரெப்பா கடந்த 1990 ஆம் ஆண்டு ஆந்திரா பிரதேசம் வாரங்கல் மாவட்டத்தில் பிறந்தார். தற்போது 32 வயதாகும் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அதாவது தன்னுடைய 22 வது வயதில் லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற திரைப்படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு வெளியான அந்தகம் உண்டு ஆர் தர்வாத்தா என்ற தெலுங்கு திரைப்படத்தில் அனன்யா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் அம்மணி. தமிழில் ஓய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது ஆயிரம் ஜென்மங்கள் நித்தம் ஒரு வானம் என இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடித்த வருகிறார். வெகு சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான ஒரு நடிகையாக அறியப்படுகிறார் நடிகை ஈஷா ரெப்பா. தொடர்ந்து இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் கவ...
Uncategorized

“தினமும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்..!” – குடிப்பதால் எத்தனை நன்மைகளா..!

பன்நெடும்  காலமாகவே நமது பயன்பாட்டில் தேங்காய் எண்ணெய்க்கு மிக முக்கிய இடம் உள்ளது. தேங்காய் எண்ணெயானது சமையல் மட்டுமல்லாமல் சரும பராமரிப்புக்கும் பெரும் உதவி செய்கிறது. அப்படிப்பட்ட தேங்காய் எண்ணெயின் மூலம் நமக்கு எண்ணற்ற பயன்கள் கிடைக்கிறது என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. எனினும் இந்த தேங்காய் எண்ணெயை நீங்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாமா?. வெறும் வயிற்றில்  தேங்காய் எண்ணெயை குடிப்பதால் ஏற்படும் பயன்கள் பொதுவாகவே இன்று இருக்கக்கூடிய தலைமுறையினர் காலை எழுந்ததும் காபி, டீ என்று ஏதேனும் ஒரு பானதத்தை குடிக்க கூடிய பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இப்படி சூடான பொருட்களை குடிப்பதை தவிர்த்து விட்டு நீங்கள் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால் உங்களுக்கு என்னென்ன பயன் கிடைக்கும் என்று...
Uncategorized

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சின்ன சின்ன ஆன்மீக குறிப்புகள்..!

பிரபஞ்சம் இயங்குகிறது என்றால் அதற்கு மனிதனை விட உயர்ந்த அப்பாற்பட்ட சக்தி ஒன்று உள்ளது என்று அர்த்தம் எல்லோர் மனதிலும் இருக்கிறது. அப்படி இந்த பிரபஞ்சத்தையே கட்டி ஆளுகின்ற அந்த சக்தியை தான் நாம் கடவுள் என்ற பெயரால் குறிப்பிட்டு வருகிறோம். அப்படிப்பட்ட கடவுளை வழிபட எண்ணற்ற முறைகள் இருக்கும் பொழுது நாம் சின்ன சின்ன விஷயங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நாம் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைவதோடு எடுத்திருக்கும் எந்த மனிதப் பிறவியை கடந்து தேவ பிறவியை எடுக்க முடியும் என்ற கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஆன்மீகத்தில் நீங்கள் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்றாலும் ஒரு சில விஷயங்களில் கரெக்டாக நாம் நடந்து கொள்ள சின்ன சின்ன குறிப்புக்களை ஃபாலோ செய்தாலே போதும். இந்தப் பிறவியின் பயனை நாம் அடைந்து விடலாம். எனவே இந்த கட்டுரையில் முழுமையான சில ஆன்மீக குறிப்புகளை பார்த்து அதன்படி நடக்க நாம் முயற்சி ...
Uncategorized

“என்ன பண்ணியும் இன்னும் திருமணம் செட் ஆகலையா..! – No Tension இந்த கோயிலுக்கு போங்க..!

வயது 35, 40 - தை நெருங்கி விட்டது. இன்னும் எனக்கு திருமணம் ஆகவில்லை என்று கவலைப்படக்கூடிய ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அவர்கள் கட்டாயம் இந்த திருத்தலங்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு இருக்கக்கூடிய அந்த களத்திர தோஷம் நீங்கி கண்டிப்பாக சீக்கிரமே திருமணம் நடக்கும். அப்படி உங்களுக்கு எளிதில் திருமணம் நடக்க நீங்கள் செல்ல வேண்டிய கோயில் எது தெரியுமா? அது பற்றி இப்போது இந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். சீக்கிரம் திருமண யோகத்தை தரும் கோயில்கள் திருவேற்காட்டில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக இருக்கும் இவரின் சன்னதிக்கு நீங்கள் சென்று வந்தால் உங்கள் திருமண தடை மிக விரைவில் நீங்கி உங்களுக்கு திருமணம் நடக்கும். இந்த திருக்கோயில் ஆனது சென்னையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதுபோலவ...
Uncategorized

“மணக்கும் முருங்கைக்காய் பொரியல்..!” – மாமனுக்கு இப்படி வெச்சு கொடுங்க..!

இதுவரை யாரும் முருங்கைக்காய் கொண்டு இப்படிப்பட்ட ஒரு பொறிகளை செய்திருக்க மாட்டார்கள். முருங்கைக்காய் என்றாலே வாயு தொல்லை இருக்கிறது என்று அதை ஒதுக்கி வைப்பார்கள் எப்படி செய்து சாப்பிடுவதின் மூலம் உங்களுக்கு வாயுத்தொல்லை ஏற்படாது மேலும் எளிதில் செரிமானம் ஆகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கு அதிக அளவு இரும்புச் சத்தை அள்ளித் தரக்கூடிய எந்த முருங்கக்காய் பொரியலை எப்படி செய்து நீங்கள் அசத்துவதின் மூலம் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் நீங்கள் செய்த முருங்கக்காய் பொரியலை நொடியில் சாப்பிட்டு விடுவார்கள். இப்படிப்பட்ட முருங்கைக்காய் பொரியல் செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம். முருங்கைக்காய் பொரியல் செய்ய தேவையான பொருட்கள் 1.முருங்கைக்காய் 4 2.உப்பு தேவையான அளவு 3.இஞ்சி ஒரு துண்டு 4.பூண்டு பல் எட்டு 5.தேங்காய் கால் கப் 6.வரமிளகாய் 3 தாளிசம் செய்ய 7.தேவையான அளவு எண்ணெய்...
Uncategorized

“கர்ப்பப்பைக்கு வலிமை சேர்க்கும் உளுந்தங்கஞ்சி..!” – செய்து அசத்துல..!!

இன்று இருக்கும் பெண்களுக்கு ஆரோக்கியம் எந்த அளவுக்கு உள்ளது என்று நாம் கூற முடியாது பொதுவாக இன்று இருக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை வலிமையாக எளிமையான ஊட்டத்தான இந்த உளுந்தங் கஞ்சியை நாம் கொடுப்பதின் மூலம் மிக நல்ல பலன்களை பெற முடியும். கருப்பு உளுந்தை வைத்து பாரம்பரிய முறைப்படி செய்கின்ற இந்த உளுந்தம் கஞ்சியை சாப்பிடுவதின் மூலம் இளம் வயது பெண்களுக்கு கர்ப்பப்பை வலிமையாவதோடு எலும்புகளும் வலிமை அடையும் குறிப்பாக இடுப்பு எலும்பு நன்கு வலிமை பெறும். இந்த உளுந்தங்கஞ்சியை தற்போது நாம் பிரஷர் குக்கரை பயன்படுத்தி எப்படி செய்யலாம் என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம். உளுந்தங்கஞ்சி  செய்ய தேவையான பொருட்கள் 1.உடைத்த கருப்பு உளுந்து ஒரு கப் 2.மட்டை அரிசி 3 டேபிள் ஸ்பூன் 3.6 கப் தண்ணீர் 4.தேவையான அளவு உப்பு 5.வெல்லம் அரை கப் 6.ஏலக்காய் 7.சுக்கு 8.தேங்காய் பால் அரை கப் செய்முறை முதலில் கருப்பு உளுந்தை...
Uncategorized

“அக்கம் பக்கம் நட்பை வளர்க்க வேண்டுமா?” – இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!

இன்று பரஸ்பரம் பாராட்டுதல், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போதல், நட்புடன் அண்டை வீட்டாருடன் சமூக உறவு கொள்ளுதல் போன்றவற்றில் ஒரு மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.  இதற்கு காரணம் என்று மனிதர்கள் ராக்கெட் வேகத்தில் பணத்தை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மனிதனின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் நிமிடங்களை கடந்து வாழ முயற்சி செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அண்டை வீட்டாருடன் உறவுகளை மேம்படுத்த சில அருமையான டிப்ஸ்களை எந்த கட்டுரையில் நீங்கள் படித்து பயன்படுத்திக் கொள்ளலாம். அண்டை வீட்டு நபர்களோடு நட்புடன் பழக சில டிப்ஸ் 👍உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் நபர்களுக்கு உதவி தேவைப்பட்டால் நட்புடன் அதை நீங்கள் செய்வதின் மூலம் உங்களது உறவு மேம்படும். 👍அண்டை வீட்டாருடன் சிறிது நேரம் செலவிடுவது உங்களுக்கு இடையே இருக்கின்ற நட்பு உறவை மேலும் பலப்படுத்...
Uncategorized

“உங்க வீட்டுப் பிள்ளைகளின் வாட்டர் பாட்டில் -லா..!” – இனி எப்படி சுத்தம் பண்ணுங்க..!!

நாம் பயன்படுத்துகின்ற வாட்டர் பாட்டில்களை நீங்கள் எப்படி சுத்தப்படுத்துகிறீர்கள் நீங்கள் சுத்தம் படுத்துவது போதுமான சுகாதாரத்தை உங்களுக்கு கொடுக்கிறதா?.  ஏனென்றால் பொதுவாக நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற வாட்டர் பாட்டில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் இந்த வாட்டர் பாட்டில்களை கீழ்காணும் முறைப்படி நீங்கள் சுத்தம் செய்வதால் மட்டுமே அந்த பாக்டீரியாக்களை எளிதில் விரட்டி அடிக்க முடியும். வாட்டர் பாட்டில்களை சுத்தம் செய்வதற்கான சிறப்பு முறைகள் 👍உங்கள் குழந்தைகள் பள்ளிக்குக் கொண்டு செல்லும் வாட்டர் பாட்டில் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் வாட்டர் பாட்டிலை சுத்தம் செய்வதற்கு முன்பு அன்றைய இரவே உங்கள் பாட்டிலில் சிறிதளவு வெந்நீரை ஊற்றி அதில் பேக்கிங் சோடாவை கலந்து இரவு முழுவதும் ஊர விட்டு விடுங்கள். பிறகு மறுநாள் காலை எழுந்ததும் ...
Exit mobile version